First Time 4
- Nanda Kumar
- Dec 22, 2023
- 4 min read

முதல் முறை 4
வணக்கம் நண்பர்களே, நான் முதல் முறை கன்னிகழிந்த கதையை இங்கே எழுத போகிறேன்.
முன்கதை..
கிட்டதட்ட என் சுண்ணியை உள்ளே நுழைக்கும் தருவாயில், ‘பூஜையின் போது கரடி போல’ அவள் சொந்தகார பெண், பின்னாடியே என் தோழிகள் மாலை வருவதாக சொன்னவர்கள் இப்போவே வந்துவிட்டார்கள், அப்போ நான் இருந்த அறை கதவு திறக்கிறது…
இனி.
நான் யாரு வருகிறார்கள் என்று புரியாமல் பயத்தில் கதவிற்கு பின்னே சென்று நிற்க, கதவு திறந்தது, அவள் சொந்தகார பெண் தான், “என்னடி எழுந்து இன்னும் மெத்தையை கூட எடுத்து வைக்கல போல, நல்ல பொண்ணுடி நீ” என்று வாசலில் நின்றபடி பேசினாள்.
எனக்கு திக்கு திக்கு என்று இருந்தது, அவள் உள்ளே வந்து என்னை பார்த்தாள் என்னவென்று சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கும்போதே, “சரிடி நீங்க இருங்க நான் மதியம் சாப்பாடு தயார் செய்யணும், ஹோட்டல் சாப்பாடு எல்லாம் வேணாம் நான் கொண்டு வந்து தரேன்” என்று கட்டிலறை வாசலில் நின்று பேசியபடி அவள் வெளியே போக, ஸ்வர்ணா உள்ளே வந்து பையை கட்டில் மீது போட்டு திரும்ப என்னை பார்த்து, வில் என்று கத்தினாள்.
நான் விரல்களை உதடு மீது வைத்து அமைதியாக இரு என்று செய்கை செய்ய,
என்ன ஆச்சி என்று மூவரும் வர ஏனோ உள்ளே வரவில்லை.
“பல்லி..” என்று இளித்தால்.
“சரியான பொண்ணுடி நீ” என்று அந்த சொந்தகார பெண் சொல்லிக்கொண்டு வெளியே போக, கதவு சாத்தும் சத்தம் கேட்டது.
இவள் என்னை சற்று முறைத்தபடி நெஞ்சில் கையை வைத்தபடி நின்றிருந்தாள்.
அப்போது ப்ரியாவும் ஸ்வாதியும் உள்ளே வந்து என்னை பார்த்து சிரித்தார்கள்.
“சார் எப்போ வந்திங்க?”
“காலைல வந்தான்” என்று ஸ்வாதி பொய் சொன்னாள்.
“என்னடா எங்க கிட்ட கூட சொல்லாம காலைல கடலை போட வந்துட்டியா?” என்று பிரியா கேட்டபடி வந்து கட்டிலில் அமர, ஸ்வர்ணா இன்னும் அதிர்ச்சி விலகாமல் என்னையே பார்த்தபடி நின்றாள்.
பிரியா கட்டிலில் சாய்ந்து படுத்து உடலை முறுக்க அவள் பெரிய கொங்கைகள் சற்று சரிந்தது அவள் அப்போது ஸ்வாதி போற்றியிருந்த போர்வையை எடுத்து முகர்ந்தாள். பின் எங்கள் இருவரை, நான் கதவிற்கு பின்னே நின்றிருந்தேன், அவள் வாசலில் நின்றிருக்க, என்னை பார்த்து புன்முறுவலிட்டு, ‘ஆச்சா’ என்பது போல தலையை ஆட்டி என்னை பார்த்து கண் அடிக்க.
இப்போதும் ஸ்வர்ணா எங்களை கண்கொட்டாமல் பார்த்தபடி, அதிர்ச்சி விலகாமல் இருந்தாள், “என்ன ஸ்வர்ணா” என்று ப்ரியாவின் கண்களை தவிர்க்க அவளை கூப்பிட.
“பக்கி நீ எப்போ உள்ளே வந்தா, எதுக்கு ஒளிஞ்சிருக்க” என்று கேட்டாள்.
நான் முழித்தபடி இருக்க, பிரியா “அடியே இது அக்ராகரம் இங்கே ஒரு வயசு பொண்ணு தனியா இருக்கச்சே ஒரு ஆம்பிளை உள்ளே வரலாமோ. அது தப்புல அதான் அம்பி ஒளிஞ்சிருக்கான்” என்று அவளை இழுத்து உட்கார வைத்தாள்.
நானும் சென்று அமர, ஸ்வாதி டாய்லெட் சென்றாள், அவள் குளிக்கும் சத்தம் கேட்டது. மூவரும் பேசாமல் இருந்தோம்.
“என்னடா என்ன பண்ணீங்க, நீ நிஜமாவே காலைல தான் வந்தியா? எப்படி உள்ளே வந்த? எப்படி உள்ளே இருக்க? “ என்று கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள்.
நான் அமைதியாக இருந்தேன், “நீங்க சாயங்காலம் தான் வருவதா சொன்னிங்க” என்றேன்.
அவர்களும் என்னை விடாமல் தொடர்ந்து கேள்விகேட்டு நச்சரிக்க, அப்போது ஸ்வாதி துண்டை உடலில் சுற்றிக்கொண்டு வந்தாள்.
“மாற்று துணிகளை எடுத்து போக மறந்துட்டேன்” என்று அவள் வாசலில் இருந்து அவர்களை பார்த்து கண்களால் அழைக்க, இவர்கள் எழுந்து போகாமல்.
“நாங்க ரெண்டு லேடீஸ் இருக்கோம், அப்புறம் உன் ஆத்துக்காரர் இருக்காரு, எப்படியும் எல்லாம் பார்த்துருப்பாரு அப்புறம் என்னடியம்மா வெட்கம்” என்று பிரியா கேட்க.
“விளையாடம துணியை எடுத்து தாங்க ப்ளீஸ்” என்றாள்.
நான் எழுந்து “எங்கே இருக்கு” என்று கேட்க, ஸ்வர்ணா எழுந்து என்னை தள்ளிவிட்டு “சும்மா இருங்க ஐயா” என்று வெளியே இருந்து அவள் கையை இழுத்து உள்ளே அழைக்க அவள் கைகளை கொண்டு அங்கங்களை மறைத்தபடி உள்ளே வந்து ஓடி சென்று அவள் துணி இருக்கும் அலமாரியை திறந்து அதன் பின்னே ஒளிந்துகொண்டாள்.
அவள் சூத்து எனக்கு நன்றாக தெரிந்தது. நான் அவளையே பார்க்க இங்கே இருவரும் எங்களை பார்த்து சிரித்தபடி இருந்தார்கள். அவள் ஒரு நைட்டியை எடுத்து அதோடு ஒரு பிராவினை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அப்போது ஸ்வர்ண துண்டை இழுத்து, “இருடி இங்கையே மாற்று” என்று அவளை சீண்ட, இப்போது அவள் முதுகு எல்லாருக்கும் தரிசனம் ஆகியது.
அவள் விடாமல் துண்டை அங்கையே விட்டு அம்மணமாக டாய்லெட் உள்ளே ஓடினாள், நாங்கள் அவளை சிரித்தபடி பார்த்தோம். அவளுக்கு பின்னே பிரியா எழுந்து அவள் சூத்தை ஆட்டியபடி சென்று கதவை தட்ட அவள் திறக்க, “உள்ளேவிடு என்னை” என்றாள். அவள் கதவை முடிவிட்டாள்.
அவள் சிரித்தபடி வந்து அமர்ந்தாள். “என்னடா சூப்பரா இருக்காளா?” என்று என்னை பார்த்து கேட்க, நான் ம்ம்ம் என்றேன். அப்போது ஸ்வர்ணா, “யாரு சூப்பர், மூன்று பேர்ல” என்று கேட்டாள்.
நான் சிறிதும் யோசிக்காமல் ‘ஸ்வாதி’ என்றேன்.
“அப்படி என்ன இருக்கு அவகிட்ட, ஒல்லியா பல்லிபோல இருக்கா அவளை போய் பிடிச்சிருக்குனு சொல்ற” என்று எழுந்து என் முன்னே நின்றாள், “என்னை போல இல்லல அவ உடம்பு” என்று அவள் கொஞ்சம் நெருக்கமாக நின்று அவளை காட்ட நான் இல்லை என்றேன்.
“இருந்தாலும் அவளே அவ்ளோ அழகு” என்றேன்.
ஒஹ்ஹஹ் என்று இருவரும் குரல்விட, ஸ்வாதி உள்ளே வந்து இருவரையும் செல்லமாக அடித்தாள்.
“என்னடி வெட்கம் உனக்கு” என்று ஸ்வர்ணா கேட்க.
“இருக்காதா பின்ன”
“அதான் இவன் எல்லாம் செஞ்சிட்டானே” என்றாள்.
“ஹேய் எதுவும் நடக்கல எங்களுக்குள்ள நாங்க நல்ல நண்பர்கள்” என்றாள் ஸ்வாதி.
“அப்போ இது” என்று பிரியா என் கழுத்தில் இருந்த பல் தடத்தை காட்ட நாங்கள் அமைதியாக இருந்தோம்.
“அது பூச்சிக்கடி” என்றேன்.
“ஸ்வாதி தானே அந்த பூச்சி” என்று ஸ்வர்ணா சிரித்தாள், “எனக்கு தெரியும்டா பூச்சி கடி பற்றி, என் அக்கா அடிக்கடி இது போல பூச்சி கடியோடு வருவா” என்றாள் சிரித்தபடி.
நானும் ஸ்வாதியும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாட அதை இருவரும் ரசித்தபடி எங்களை மேலும் சீண்டினார்கள்.
“ஏண்டி உனக்கு எப்போ கடைசியா தூரம் ஆச்சி” என்று ஸ்வர்ணா கேட்க ஸ்வாதி வெட்கத்தில் அமைதியாக இருந்தாள், “ஐந்து நாள் முன்னே தான் நின்றது” என்று அவள் சொல்ல.
“அச்சச்சோ அப்போ இப்போ பாதுகாப்பு இல்லாம செஞ்சா நீ கர்பமாயிடுவ” என்று சொல்ல இருவருக்கும் தூக்கிப்போட்டது.
இருவரும் அதிர்ச்சியாக பார்க்க, “அப்போ எல்லாம் முடிஞ்சதா?” என்று பிரியா கிண்டலாக கேட்க.
இல்லை என்று இருவரும் தலையை வேகமாக ஆட்டினோம்.
அப்போது பிரியா எங்களை கூர்மையாக பார்த்து. “சரி சரி” என்று என்னை வெளியே போக சொல்லி செய்கை செய்ய நான் குழப்பத்துடன்வெளியே சென்றேன். சென்றதும் அவர்கள் கதவை சாற்றினார்கள்.
வெகு நேரம் எதையோ பேசினார்கள், நான் ஹாலில் அவர்களுக்கு காத்திருந்தேன்.
பின் ஸ்வாதி வந்து என்னை கிட்சேன் அழைத்து சென்றாள்.
“பொறுமையா யோசிச்சி சொல்லு, நீ உள்ளே விட்டியா?”
“ஹேய் எந்து உள்ளே போச்சி” என்றேன்.
அவள் அதிர்ச்சியாகி அப்படியே அமர்ந்தாள்.
“என்னடி ஆச்சி”
“எதுவும் ஆச்சுன்னா நீ தான் டாக்டர் கிட்ட கூப்பிட்டு போகணும்” என்று கண்ணின் ஓரத்தில் நீர் வழிய கூறிவிட்டு என்னை அணைத்தாள்.
“எதுவும் வேணாம் இனி, எனக்கு பயமா இருக்கு” என்றாள்.
-----------------------------------
அன்று நடந்த கலவரத்திற்கு பிறகு நாங்கள் தனியே (முக்கியமாக அவள்) சந்திப்பதை தவிர்த்தோம். இப்படியே ஒரு மாதம் போக, அவள் ஒரு நாள் என்னை பூங்காவிற்கு அழைத்தாள்.
“டேய் எனக்கு இன்னும் வரல, 10 நாள் மேலே ஆயிடுச்சி” என்றாள்.
“என்னடி பண்றது”
“டாக்டர் கிட்ட போவோம், நீ தான் கூப்பிட்டு போகணும்” என்றாள்.
எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது, இருவரும் பூங்காவில் அமைதியாக அமர்ந்திருந்தோம்.
“நல்ல யோசிச்சி சொல்லு உன் தண்ணியை உள்ளே விட்டியா?” என்று கேட்டாள்.
“தண்ணியா, கஞ்சியை சொல்றியா? இல்லையே வெறும் என் சுண்ணி தலை மட்டும் உள்ளே போச்சி, ஆனா எனக்கு அப்போ உச்சம் வரலையே” என்றேன்.
“நிச்சயமா சொல்றியா? அப்போ அன்னிக்கி உள்ளே விட்டேன்னு சொன்ன” என்று கேட்டாள்.
“ஹேய் அதான் சொல்றேன்ல சுண்ணி விட்டேன், ஆனா கஞ்சியை விடவில்லை, கொஞ்சமா உள்ளே போச்சி”
“என்னது கொஞ்சமா உள்ளே போச்சி?” என்று பதறினாள்.
“ஐயோ என் சுண்ணி தான் உள்ளே போச்சி, உள்ளே நான் தண்ணியை விடல” என்றேன்.
“நல்ல யோசிச்சி சொல்லு, நான், எனக்கு அன்னிக்கி என்ன நடந்தது என்று ஞாபகம் இல்லை, ஒரு மயக்கம். சுண்ணி உள்ளே போனது தெரியும் ஆனா உன் கஞ்சி போச்சா?”
“இல்லை” என்றேன்.
அவள் உடனே போன் எடுத்து (அப்போது தான் மிகவும் பிரசித்து பெற்ற ரிலையன்ஸ் கம்பெனி மொபைல் சேவை தொடங்கியிருந்தது, ஞாபம் இருக்கிறதா 500 ரூபாய்க்கு இரண்டு மொபைல், அதற்கு முன் வந்த மாடல்) ப்ரியாவை அழைத்தாள், என்னிடம் இருந்து விலகி சென்று தூரத்தில் நின்று பேசினாள், வெகு நேரம் பேசிவிட்டு என்னிடம் வந்து என் அருகே அமர்ந்து.
“நல்ல யோசிச்சி சொல்லு, உன் விந்து என்னுள் போகலையா?” என்று கேட்டாள்.
“இல்லை வாய்ப்பு இல்லை, அதற்கு முன் தானே எனக்கு உச்சம் வந்து உன் மீது தெளித்துவிட்டேன், உள்ளே விடவில்லை” என்றேன்.
எனக்கு கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும், நிச்சயம் நான் உள்ளே விட்டபோது உச்சம் அடையவில்லை, ஒரு வேலை கொஞ்சமாக எதுவும் போயிருக்குமோ?
“கொஞ்சமா உள்ளே போயிருக்குமோ?” என்று அவள் கேட்க, என்னடா இது என் மனதில் நினைத்ததை இவள் கூறுகிறாளே என்று குழப்பத்துடன் அமர்ந்தேன்.
“சரி என்னை வீட்டில் இறக்கிவிட்டு போ” என்றாள்.
நான் அவளை வீட்டின் அருகே இறக்கிவிட, “நந்தா இது விளையாட்டு அல்ல, ஒரு வேலை என் கர்ப்பம் உறுதியானால் நான் இதை கலைக்க மாட்டேன், என்னால அந்த பாவத்தை செய்ய முடியாது.
நான் அவளையே குழப்பத்துடன் பார்த்தேன்.
“எதுனாலும் உன் கைல தான் இருக்கு, நீ வந்து கை காலுல விழுவியோ அடி வாங்கிவியோ எனக்கு தெரியாது, நாம கல்யாணம் செய்துகொள்ளணும்” என்று அவள் முடிக்க நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன்.
“ஐ லவ் யு நந்தா, நிச்சயம் நம்ம குழந்தையை அழிக்க மாட்டேன்” பை சொல்லிவிட்டு போக நான் குழப்பத்துடன் நின்றேன்…..
ความคิดเห็น