First Time 3
- Nanda Kumar
- Dec 22, 2023
- 6 min read

முதல் முறை 3
வணக்கம் நண்பர்களே, நான் முதல் முறை கன்னிகழிந்த கதையை இங்கே எழுத போகிறேன்.
முன்கதை..
என்னோடு நல்ல பழகின ஸ்வாதி, அவள் வீட்டில் யாரும் இல்லா நேரம் என்னிடம் அவளின் காதலை வெளிப்படுத்தினாள், ஆனால் நானும் அவளும் அடுத்த நிலையை கிட்டத்தட்ட அடையும் நிலையில் இருந்தோம். இன்று என் கண்ணி கழியுமா?
இனி….
ஸ்வாதி என் மடியில் தலை வைத்து சோர்வில் அப்படியே தூங்க, நான் அவளை ரசித்தபடி இருந்தேன், எனக்கு அவள் தலையை தூக்கினாள் அவள் விழித்துவிடுவாள் என்கிற பயத்தில் அப்படியே அமர்ந்திருந்தேன், பின் நான் பின்னே படுத்து தூங்க, கொஞ்ச நேரத்தில் அவள் என் மீது ஏறி படுத்து தூங்கினாள்.
காலை நான் 7 மணிக்கு எழுந்து பார்க்க, அவள் என் கையினுள் அடக்கமாய் தூங்கியிருந்தால், நான் அவளை எழுப்பாமல் எழுந்து சென்று காலைக்கடனை முடித்து, நேற்று வந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டேன். அவள் பின்னே எழுந்து வந்து என்னை பார்த்து
“ராத்திரி நீ சாப்பிடலையா?”
“இல்லடா நீ என் மேலே தூங்கிட்டா, உன்னை எழுப்ப மனசு வரல அதான்” என்றேன்.
அவள் பின்னே வந்து என்னை அணைத்துக்கொண்டு நின்றாள். பின் அவளுக்கு ஊட்டிவிட, “இரு நான் வரேன்” என்று அவள் பிரெஷ் ஆகா போனாள்.
நான் பிரிட்ஜ் திறந்து உள்ளே இருந்து தோசை மாவை எடுத்து வைக்க, அவள் வந்து தேங்காய் வேர்க்கடலை எடுத்து சட்னி அரைக்க இருவரும் தோசை ஊற்றி சாப்பிட்டோம்.
“எத்தனை மணிக்கு அவங்க வராங்க?”
“அவங்க இன்னிக்கி மதியம் மேலே தான் வரேன்னு சொன்னாங்க, உன்னையும் கூப்பிட சொன்னாங்க” என்றாள் சிரித்தபடி.
“நீ ரொம்ப அழகா இருக்க” என்றேன்
“என்ன திடீர்னு” என்று வெட்கபட்டுக்கொண்டே கேட்டாள்.
அவள் முகத்தில் இருந்த முடிகளை விலக்கி தலையை கோதிவிட்டு, “என்னை ரொம்ப பிடிக்குமா?”
அவள் என்னை கிட்டே வந்து அணைத்தபடி நின்று, “நேத்து முழுசா பாக்குற அளவிற்கு விட்டுக்கொடுத்தேனே அப்போ கூட தெரியலையா?” என்றாள்.
அவள் தலையில் முத்தமிட்டேன், “எப்போ சொல்ல போறோம்”
“சொல்லிக்கணுமா” என்று இருக்க அணைத்துக்கொண்டாள்.
அப்போது போன் அடிக்க இருவரும் பிரிந்தோம், போனில் பிரியா, அவள் வருவதாகவும் நான் வீட்டில் இல்லை என்று இவளிடம் சொல்ல, அவள் தெரியும் அவன்(என்னைத்தான்) வருகிறான் இங்கே என்று சொன்னதும் அவள் சீக்கிரம் வருவதாக சொன்னாள்.
அவள் பேசும்போது நான் சென்று அவளை பின்னிருந்து கட்டிப்பிடித்தேன், என் தலையை அவள் தோள்களின் மீது வைத்துக்கொண்டு பேச நான் மெல்ல அவள் இடுப்பை வருடி கையை மேலே கொண்டு சென்று அவள் மார்பை பற்றினேன் அவள் என்னை தடுக்கவில்லை சாதாரணமாக பேசிக்கொண்டு என்னிடம் அவள் அங்கங்கள் வருடுவதை ரசித்தாள்.
ப்ரியாவிடம் வந்து தங்கும்படி சொல்ல அவள் அப்போ மாலை வருவதாக சொன்னாள், பின் அவளே ஸ்வர்ணாவிடம் பேசுவதாக சொல்லி வைக்க.
“எதுக்கு அவங்களை வர சொல்ற, நாம் மாட்டும் இருப்போம்”
“இது என்ன உன் மாமியார் வீட, நீ இருக்கேனு சொன்னதும் யாரும் எதுவும் கேள்வி கேட்காமா இருக்க? நீ இருக்குறது யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா அவ்ளோதான். இவங்க வந்த ஒரு பாதுகாப்பு, அம்மா அப்பா வரதுக்கு முன்னாடி ராத்திரி நீ இங்க இருந்து போயிடு” என்று அவள் பேசிக்கொண்டே இருக்க என் கைகள் அவள் நைட்டி ஜிப்பை இறக்கி அவள் மார்பு வெளியே தெரிய நைட்டியை விலகினேன்.
அவள் வெள்ளை மார்பு கண்ணுக்கு விருந்தாகியது நான் முன்னே தலையை தாழ்த்தி அவள் மார்பை பார்க்க முயல அவள் கைகளை கொண்டு அதை மறைத்தாள்.
“இவளுங்களை சீக்கிரம் வர சொல்லணும், இல்லாட்டி என் கற்பு போய்டும் இன்று” என்று சிணுங்கியபடி சொன்னாள்.
“நான் தானே”
“அதனால தான் என்னால தடுக்க முடியல உன்னை” என்று அவள் சொல்லிக்கொண்டு திரும்ப இருவரும் முத்தமிட்டு கொண்டோம், இருவரும் புதிது என்பதால் வெறும் உதட்டை குவித்து முத்தமிட்டு கொள்ள, நான் முதலில் முயற்சித்தேன் என் வாயினை திறந்து அவள் உதட்டை கவ்வி எடுக்க, அவள் உதட்டை இறுக்கமாக வைத்ததால் என்னால் சுவைக்க முடியவில்லை.
இருவரும் அப்படியே முத்தமிட, பின் அவள் சூத்தை கசக்கியபடி மெல்ல அவள் நைட்டியை தூக்கினேன், கொஞ்சம் கொஞ்சமாக மேலே வர அவள் சற்று விலகி எனக்கு அவள் நைட்டியை அவிழ்க்க வழிவிட்டாள், அவள் மார்பு மேலே தூக்க அவள் முத்தம் கொடுப்பதை நிறுத்தி பின்னே தலையை தள்ளி கைகளை தூக்க நான் அவள் உடலை விட்டு அந்த நைட்டியை அவிழ்த்தேன்.
அவள் அம்மணமாக என்னை இருக்க கட்டிக்கொண்டாள், நான் இன்னும் நேற்று போட்டிருந்த ஆடையில் இருக்க அவள் சூத்தை பிடித்து தூக்க அவள் உடலை தூக்கி எனக்கு முத்தமிட்டாள், நான் அவளை தூக்கி குழந்தை போல கட்டிலறைக்குள் சென்றேன். அவள் ஒரு கை அவள் புண்டைய இல்லை மார்பை மறைப்பதா என்று தெரியாமல் என் பார்வை ஏத்தபடி மாறி மாறி மறைக்க, நான் அவள் அம்மண உடலை ரசித்தபடி உள்ளே கொண்டு சென்று கட்டிலில் போட்டேன். அவள் உருண்டு சென்று அங்கிருந்த போர்வையை எடுத்து உடலை மறைத்தாள்.
“நந்தா எதுவும் செஞ்சிடாதா..” என்று கெஞ்சலாக கேட்டாள்.
“எதுவும் செய்ய மாட்டேன்” என்று என் சட்டையை அவிழ்த்தேன் பின் பனியனை அவிழ்த்து அவள் போர்வையை இழுக்க, அவள் விடாமல் பிடித்துகொண்டாள்.
நான் கட்டிலில் ஏறி அவள் உதட்டை முத்தமிட்டு கடிக்க அவள் வெட்கத்தில் என் உதட்டை இழுத்து கடித்து திரும்பிக்கொண்டாள்.
நான் கையை போர்வைக்குள் விட்டு சற்று தூக்கி உள்ளே சென்றேன், அவள் மார்பை கசக்கி குனிந்து மெல்ல வாய் வைத்து சப்பினேன் முதல் முறையாக. அவள் கண்ணி மார்பு வேர்வை வாசம் வீச கல்லுப்போல இருந்தது.
மெல்ல அதை கசக்கி சப்பி சுவைத்தேன். மாறி மாறி அவள் இரு மார்புகளை நான் சுவைக்க, அவள் என் தலையை நெஞ்சோடு சேர்த்து பிடித்துகொண்டாள்.
மெல்ல அவள் மீது இருந்த போர்வையை விலகினேன், பின் அவள் வயிறை தடவி கையை புண்டை மீது வைத்தேன். அவள் புண்டை நல்ல வளுவளுப்பாக இருந்தது, மெல்ல அவள் புண்டையை தேய்க்க அது ஈரமாக இருந்தது, அவள் புண்டையை விலகி என் விரலை அவளில் புண்டையை தேய்க்க அவள் ஆஹ்ஹ்ஹ் என்று முனங்கினாள், கால்களை விரிக்க நான் மெல்ல அவள் புண்டை ஓட்டையில் என் விரல்களை உள்ளே விட்டு ஆட்டினேன்.
என் விரல்களை நல்ல ஆழமாக உள்ளே தள்ள (ஒரு விரல்) அவள் ம்ம்ம் ஸ்ஸ் வலிக்கு வேணாம் என்றாள், நான் மெல்ல ஆட்ட அவள் நன்றாக படுத்துக்கொண்டு கால்களை நன்றாக விரித்து காட்டினாள்.
மெல்ல அவள் புண்டையில் விரலை விட்டு ஆட்டினேன், அப்போது அவள் புண்டை ஆழத்தில் என் விரலை விட அங்கே ஒரு சின்ன சதை ஒன்று மேலே உப்பியபடி இருக்க மெல்ல அதை தேய்க்க அவள் அதிகமாக முனங்கினாள், அதே நேரம் அவள் உடல் அதிகமாக சிலிர்த்தது, நான் தேய்க்க தேய்க்க அவளுள் நீர் வேகமாக சுரந்து வெளியே வழிய எனக்கு சுலபமாக இருந்தது, நான் தேய்க்க தேய்க்க அவள் காமத்தில் முனங்கினாள், ஆஹ்ஹ் ம்ம்ம் ஸ்ஸ் அம்மா இன்னும் இன்னும் என்று அவள் முனங்கியது எனக்கு அதிகமாக வெறியை கொடுத்தது நான் இன்னும் அழுத்தி தேய்த்தேன், அவள் சட்டென்று கால்களை நெருக்கி வைத்து துடிக்க ஆரம்பித்தாள், நான் முதல் முறை ஒரு பெண் உச்சம் அடைந்து துடிப்பதை ரசித்தேன்.
நான் கையடித்து எனக்கு விந்து வரும்போது என் உடல் ஒரு பரவச நிலையை அடைந்து துடித்து அடங்கும், அது போல இவள் துடித்தாள், ஆனால் வெகு நேரம் துடித்தாள்.
அவள் அடங்கியதும் சன்னமான குரலில், பேண்டை கழட்டு என்றாள், நான் வேகமாக கட்டிலை விட்டு இறங்கி என் பேண்டை அவிழ்த்தேன் என் பாதி விரைத்த சுண்ணியை குலுக்கியபடி நான் கட்டிலில் ஏறினேன், அவள் தொடைகளை வருட, அவள் “உள்ளே விடு…” என்றாள்.
எனக்கு ஒரு வித பதற்றம் வந்தது, அதனால் என் சுண்ணி முழுவதும் விரைக்கவில்லை, ஒரு பயம், நான் மெல்ல அவள் புண்டையில் வைத்து அழுத்த எனக்கு ஓட்டை தெரியாததால் நான் வேறு எங்கையோ வைத்து அழுத்தினேன், என் சுண்ணி சுருங்காமல் இருக்க நானா குலுக்கிக்கொண்டே இருந்ததாள் என்னால் சரியாக ஓட்டைக்குள் நுழைக்க முடியவில்லை, எனக்கு மூச்சு வேகமாக முட்ட என் சுண்ணி வெடித்து விந்தை அவள் மீது தெளித்தேன், அவள் புண்டையில் என் விந்து தெளிக்க அப்போது அவள் கண்ணை திறந்து பார்த்து, என் சுண்ணி என் கையில் இருக்க, அது விந்தை கக்கி இன்னும் கொஞ்சம் வெளியே வழிந்தபடி இருக்க, அவள் என்னை தள்ளிவிட்டு எழுந்து பாத்ரூம் ஓடினாள்.
நான் செய்வதறியாமல் என் பேண்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து என் சுண்ணியை துடைத்தேன். அப்போது அவள் அம்மணமாக அவள் கைகளை கொண்டு மார்பு புண்டையை மறைத்துக்கொண்டு ஓடி வந்து என்னிடம் தஞ்சம் அடைந்தாள்.
நான் அவளை அணைத்துக்கொள்ள, “என்னமோ ஆச்சி எனக்கு, என்னன்னு சொல்ல தெரியல, என்ன மீறி எனக்கு அது தேவைன்னு ஒரு வேகம், இது போல நான் அனுபவிச்சது இல்லை” என்றாள்.
நான் அவளை அணைத்து, “சாரிடி எனக்கு வந்துருச்சி” என்றேன்.
“நல்ல வேலை உள்ளே விடல, எனக்கு பயமா ஆயிடுச்சி, அப்புறம் ஏதாவது நடந்துருச்சின்னா, தப்பாயிடும்”
“எதுவும் தப்பாகாது” என்றேன் அவளை தடவியபடி அவள் உடல் சிலிர்த்தது.
“இல்லடா, நீ சீண்டுறது பிடிக்குது, மேலே தடவுறது கீழே விரல் வச்சி விளையாடுறது வரைக்கும் சரி, உள்ளே விடவேணாம், எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வச்சிக்கலாம் ப்ளீஸ்” என்று என் கண்களை பார்த்து கேட்க, நிச்சயம் என்னால் அவளுக்கு முடியாது என்று சொல்லும் நிலையில் இல்லை, அதே நேரம் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.
நான் அவள் உதட்டை முத்தமிட்டேன், இருவரும் முத்தமிட்டு கொண்டோம், அவள் இப்போது வாயை திறந்து படங்களில் வருவது போல முத்தமிட்டாள், இருவரும் தலையை திருப்பி திருப்பி முத்தமிட, அவள் மார்பின் மீது என் கையை கொண்டு கசக்கினேன், மெல்ல அதை சீண்ட அவள் அழுத்தமாக முத்தமிட்டாள், அவள் எழுந்து என்னை பார்த்தபடி என் மடியில் அமர என் சுண்ணி அவள் புண்டை மீது அழுத்தியபடி இருக்க இருவரும் முத்தமிட்டு கொண்டோம், நான் அவள் மார்புகளை என் கைகளால் கசக்கினேன், அவள் உடலை முன்னே தள்ளி என் நெஞ்சோடு அவள் மார்பை நசுங்கி என்னை இறுக்கி பிடித்துகொண்டாள்.
இருவரும் அமர்ந்த நிலையில் கட்டிப்பிடித்து கொண்டோம், நான் சற்று உடலை தூக்கி அவளை படுக்க வைத்தேன், பின் மறுபடியும் அவள் உடலை வருட எனக்கு ஒரு ஆசை வந்தது, அவள் உதட்டை விட்டு அவள் முகத்தை முத்தத்தால் நனைத்தேன், அவள் கண்களை மூடி என்னிடம் சரணடைய நான் முகம் முழுவதும் முத்தம் கொடுத்து பின் அவள் கழுத்து மேல் மார்பு, மார்பு என்று உடல் முழுவதும் முத்தமிட்டேன், அவள் கண்களை மூடி ரசித்தாள், அவள் புண்டையில் முத்தமிட அவள் தடுத்தாள்.
நான் அவள் கைகளை எடுத்து அவள் புண்டையில் முத்தமிட்டு நக்க, அவள் என் தலையை பிடித்து அழுத்தினாள், நான் அவள் புண்டையில் விரல்களை விட்டு ஆட்டிக்கொண்டு மேலே நக்கினேன், அவள் நன்றாக படுத்து கால்களை விரித்துகொண்டு முனங்கினாள், நான் நன்றாக விரல்களை உள்ளே ஆழமாக விட்டு அவள் புண்டைக்குள் இருந்த சதையை நான் தேய்க்க அவள் காமத்தில் அதிகமாக முனங்கினாள், நான் மேலே முழுவதும் நாக்கால் நக்கினேன் அவள் புண்டை நீர் அதிகமாக சுரந்தது.
அப்போது என் விரல் உள்ளே இருக்கும்போதே அவள் கால்களை நெறுக்கிவைத்து ஆஹ்ஹ்ஹ் ஆஹ்ஹ்ஹ் என்று துடிக்க ஆரம்பித்தாள், அவள் இரண்டாம் முறை உச்சம் அடைய, நான் நிமிர்ந்து அவளை ரசித்தேன்.
அவள் துடித்து முடித்ததும் சோர்வாக என்னை பார்த்தாள், பின் கையை நீட்ட நான் கைகளை அவளிடம் கொடுத்தேன், என்னை இழுத்து அவள் மீது படுக்க வைத்தாள், இருவரும் அம்மணமாக படுத்தோம், நான் படுக்க என் விரைத்த சுண்ணி அவள் புண்டை மீது தேய்க்க அவள் கால்களை விரித்து எனக்கு வழிவிட்டாள், நான் மெல்ல என் இடுப்பை முன்னே தள்ள.
“டை, அமைதியா இரு” என்று என் காதில் சொன்னாள். அவள் சொன்னாலே ஒழிய என்னை தடுக்கவில்லை அதுவே எனக்கு வெறியை தர, நான் இன்னும் என் இடுப்பை முன்னே தள்ளினேன், என் சுண்ணி வழுக்கி சரியாக புண்டை ஓட்டையில் சென்று தலை மாட்டிக்கொண்டது.
“வேணாம்” என்றாள். நான் என் இடுப்பை முன்னே தள்ள, என் சுண்ணியின் தலை உள்ளே சென்றது. உள்ளே கதகதப்பாக அதே நேரம் ஈரமாக இருந்தது.
நான் இழுக்க பார்க்க அவள் கால்களை என் இடுப்பை சுற்றி வளைத்து என்னை பிடித்து காதில் “வேணாம்டா…” என்றாள்.
நான் என் இடுப்பை வேகமாக உள்ளே தள்ள இப்போது என் சுண்ணியின் தலை நன்றாக உள்ளே சென்றது, அப்படியே இழுக்க அவள் என் கழுத்தை கடித்தாள். கடித்து சப்ப நான் மறுபடியும் இழுத்து குத்தினேன், அவள் என் கழுத்தை எனக்கு வலிக்கும்படி கடித்தாள்.
‘தக் தக் தக்’ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டு இருவரும் அதிர்ச்சியானோம், வேகமாக என் சுண்ணியை உருவி எழுந்து அமர, இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்தோம், அவள் சுதாரித்து கொண்டு எழுந்து அவள் வெளியே சென்று நைட்டியை எடுத்து மாற்றிக்கொண்டு அறையின் கதவை சாற்றினால், நான் அம்மணமாக என்ன செய்வது என்று சத்தம் போடாமல் என் ஆடையை எடுத்து மாட்டினேன்.
வெளியே கதவு திறக்கும் சத்தம் கேட்டது, நேற்று வந்த அதே பெண் தான்.
பேசியபடி அவள் உள்ளே வந்து சாப்பாடு தர, இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள், இவளும் பதிலளித்தபடி சாப்பிட்டதை கூற, மற்றவர்கள் எப்போது வருவார்கள் என்று கேட்டபடி இருக்க என் நேரம் ஸ்வர்ணாவும் ப்ரியாவும் வந்துவிட்டார்கள்.
இருவரின் வீடும் சற்று அருகே என்றாலும் எப்படி வந்தார்கள் மாலை தானே வருவதாக சொன்னார்கள் என்று யோசித்தேன், நான் யோசிக்கும்போதே நான் இருந்த அறை கதவு திறந்தது….
Comments