First Time 2
- Nanda Kumar
- Dec 22, 2023
- 5 min read

முதல் முறை 2
வணக்கம் நண்பர்களே, நான் முதல் முறை கன்னிகழிந்த கதையை இங்கே எழுத போகிறேன்.
முன்கதை..
முன் கதையில் என்னை பற்றியும் என் தோழி ஸ்வாதி பற்றி எழுதியிருந்தேன். இருவரும் எங்கள் வீட்டில் காமப்படங்களை பார்த்தபடி என் உதட்டை அவள் கன்னங்களில் உரசவிட என் மற்ற தோழிகள் வந்ததால் இருவரும் பிரிந்தோம்.
இனி….
கதவு தட்டும் சத்தம் கேட்டு அவள் என்னிடம் இருந்து விலகி வேகமாக எழுந்து சென்று கதவை திறக்க நான் கணினியில் அனைத்தையும் மூடிவிட்டு வேலை செய்துகொண்டிருந்தேன். அவர்கள் வந்ததும் நாங்கள் சாதாரணமாக பேசிக்கொண்டு வேலை செய்தோம். அப்போது ஓரு முறை ஸ்வாதி கையை பிடிக்க அது இன்னும் சூடாக இருந்தது. நான் அவளை ஓரக்கண்ணில் பார்த்து என்ன என்று கேட்பது போல பார்க்க, அவள் தலையை தாழ்த்திக்கொண்டாள், இதை ப்ரியாவும் ஸ்வர்ணாவும் கவனித்து கவனிக்காதது போல இருந்தார்கள்.
அவள் புறப்படும் முன் என் அம்மா மேலே வர அவர்களோடு எல்லாரும் பேச, நான் என்னிடம் இருந்த ஒரு டிவிடியில் (எழுதி திரும்ப அழித்து, எழுதிட முடியும்) கொஞ்சம் நல்ல நீலப்படங்கள் எடுத்து பதிவு செய்தேன், இதை ஸ்வர்ண கவனித்துவிட்டால்.
நான் ஸ்வாதியிடம் போகும் முன் “நீ கேட்ட படம் இந்தா” என்று அவளிடம் கொடுத்தேன், அவள் கேள்வியாக பார்த்துக்கொண்டு என்னிடம் வாங்கிக்கொண்டு சென்றாள்.
அவள் வீட்டிற்கு போனதும் என் வீட்டின் லேண்ட்லைன்க்கு கால் செய்தால்.
“டேய் நான் இப்போ தான் வீட்டிற்கு வந்தேன், நீ சாப்பிட்டியா, என்ன பண்ற?”
“இப்போ தான் சாப்பிட வந்தேன், நீ என்ன பண்ற”
“சாப்பிட போறேன், சரி இது என்ன படம்?”
“நீல படம்” மெதுவாக சொல்ல
“அட பாவி, ஸ்வர்ணா அப்போவே சொன்ன, சரி சரி நல்ல வேலை நான் வீட்டில் டிவிடியில் போடலாம்னு இருந்தேன், அவ கேட்டா என்ன சொல்ல”
“ஏதாவது சொல்லி சமாளி” என்றேன்.
அவள் ஒரு படம் பெயர் சொல்லி “அதை நான் காப்பி எடுக்குறேன் அது கொடுத்ததா சொல்லு” என்றால்
“டேய் ரொம்ப தேங்க்ஸ் நான் நாளைக்கு கல்லூரியில் மிச்சதை பேசுறேன்” என்று போன் வைத்துவிட்டாள்.
நான் அடுத்த நாளுக்கு ஆவலாக காத்திருந்தேன்.
----------------------------------------------
அடுத்த நாள் வழக்கம் போல நாங்கள் கல்லூரிக்கு சென்று வந்தோம், அப்போது மாலை என்னை ப்ரியாவும் ஸ்வர்ணாவும் வழிமறித்து என்னை தனியே ஒரு வகுப்பறைக்கு கூப்பிட்டு சென்று பேசினார்கள்.
“என்னடா ரெண்டு பேரும் என்ன பண்றீங்க, ரகசியமா என்னென்னமோ பரிமாறிக்கிட்டிங்க” என்று பிரியா கேட்டாள்.
வகுப்பில் பாடம் நடக்கும்போது அவள் எனக்கு சாக்லேட் கொடுத்ததை தான் கூறுகிறாள், அதோடு நேற்று நான் படம் டிவிடி கொடுத்ததை கூட சொல்லலாம்.
“என்னடி, வெறும் ‘படத்தின் பெயர்’ படம் தான் கொடுத்தேன், அதுக்கென்ன?”
“ம்ம்ம் அவ எனக்கு சாக்லேட் தரமாட்டா எவ்ளோ கேட்டாலும், வீட்ல அவ அக்காக்கு கூட தரமாட்டாளாம் ஆனா என்ன உனக்கு தரா” என்றால் ஸ்வர்ணா
“அது அவளை கேளு” என்றேன்.
“டேய் உண்மையா சொல்லுடா” என்றால்.
“என்னடி உண்மை, எதுவும் நடக்கவில்லை” என்று நான் வெளியே போக
எனக்கு முன்னே வந்து வழிமறித்து “அப்போ எதுக்கு எங்களை கழட்டிவிட்டு அவ இந்த வேலையை உன்னோடு செய்ய வரா”
“எல்லாரும் சேர்ந்து தானே செய்யிறோம்”
“உண்மையை சொல்லு, எல்லாரும் சேர்ந்தா செய்யிறோம், நீங்க என்னமோ செய்யிறீங்க சீக்கிரம் கண்டுபிடிக்கிறோம்”
“என்ன கண்டுபிடிப்பிங்க” என்று அவளை தள்ளிவிட்டு நான் வெளியே போனேன்.
கல்லூரி சிம்போஸியும் நல்ல படியாக முடிந்தது, நடுவே நாங்கள் இரு முறை டிவிடியை மாற்றிக்கொண்டோம்.
அவள் அதை பற்றி எதுவும் பேசவில்லை அன்று நடந்ததை பற்றியும் எதுவும் சொல்லவில்லை.
கடைசிநாள் அன்று நாங்கள் எல்லாரும் மிகவும் சோர்ந்துபோய் இருந்தோம். அங்கே இருந்து என் வீட்டிற்கு வெகு தொலைவு என்பதால் நான் அங்கே பக்கத்தில் நண்பன் வீட்டில் தங்க முடிவு செய்தேன். ஆனால் ஸ்வாதி வந்து
“வாடா வீட்டுக்கு போகலாம்”
“இல்லை நான் இங்கே ரூமில் தங்க போறேன், ரொம்ப சோர்வா இருக்கு, நீ போ” என்றேன்.
“டேய் நீ வருவேன்னு நான் பிரியா ஸ்வர்ணவை அனுப்பிட்டேன், நான் தனியா போகணுமே” என்று வருந்தினாள்
“சரி வா போவோம்” என்று அவளோடு சென்றேன்.
அவள் பேருந்தில் என் தோளில் சாய்ந்து தூக்கியபடி வந்தால். இருவரும் கையில் நிறைய பை இருந்தது, 3 நாட்கள் நாங்கள் ஹாஸ்டலில் தங்கி இருந்ததால் நிறைய பொருட்கள். அவள் இன்று ஒரு பாவாடை தாவணி அணிந்திருந்தால்.
அதில் அவள் அழகாக இருக்க, நானும் அவளும் பல புகைப்படம் எடுத்துக்கொண்டோம் ஒன்றாக.
நான் புறப்படும்முன் வேஷ்டியில் இருந்து பேண்ட் சட்டைக்கு மாறினேன்.
என் கை அவ்வப்போது அவள் இடுப்பை தடவியபடி இருக்க அவள் அமைதியாக என் மீது சாய்ந்து இருந்தால், கையில் பைகள் இருந்ததால் நாங்கள் மடியில் வைத்திருந்தோம் அதனால் நிற்பவருக்கு நான் செய்வது தெரிவது கடினம்.
முதலில் மெதுவாக அவள் இடுப்பில் விரல் பட்டது, பின் நான் விரல்களை நீட்டி மெதுவாக அவள் மென்மையான இடுப்பை சீண்டினேன், மெதுவாக தடவினேன் அவள் இடுப்பு அவ்ளோ மென்மையாக இருக்க நான் தொடர்ந்து என் விரல்களால் கோலமிட்டேன். அவள் எதுவும் சொல்லாமல் இருந்தால், சோர்வாக இருக்கிறாள் போல நன்றாக தூங்கினால்.
நான் விடாமல் தடவினேன், இப்படியே ஒரு வழியாக அவள் இறங்க வேண்டிய இடம் வர, ஒரு ஸ்டாப் முன்னாடி அவளை எழுப்பிவிட்டேன். அவள் எழுந்து மிகவும் சோர்வாக, கண்கள் சொருக அமர்ந்திருந்தால், அவள் பொருட்களை எடுத்து நிற்க முடியாமல் நிற்க, “இரு நான் வருகிறேன்” என்று நான் அவள் பெட்டியை எடுத்து கொண்டு அவளோடு இறங்கினேன், என்னிடம் ஒரு பை மட்டுமே இருந்ததால் நான் அவள் பைகளை வாங்கிக்கொண்டேன்.
வீடு அருகே இருந்ததால் அவளை நான் வீட்டிற்கு அழைத்து செல்ல அப்போது இருட்டிருந்ததால் இருவரும் எப்படியே நடந்து சென்றோம், அவள் வீடு பூட்டியிருந்தது, “நீ இரு” என்று அவள் மேலே சென்று சாவியை வாங்க போனால்.
வந்து அவள் உதட்டில் விரல் வைத்து அமைதியா இரு என்று கதவை திறக்க நான் உள்ளே சென்றேன்.
“எங்கே எல்லாரும்” என்று அமைதியாக கேட்க
“எல்லாரும் பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு ஊருக்கு போயிருக்காங்க இன்னிக்கி நான் தனியே இருக்கனும் போல” என்றால்.
“நான் வேணும்னா இருக்கவா” என்று கேட்டேன்.
தயங்கி நின்றாள். “சரி நாளைக்கு காலைல அவங்களை (பிரியா, ஸ்வர்ணா) வர சொல்லிடலாம் நீ இரண்டு நாள் இருக்க முடியுமா?”
“ம்ம்ம் ஒன்னும் பிரச்னை இல்லை” என்றேன்.
என் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க நான் சென்று அவள் வீட்டில் இருந்த டாய்லெட்டில் முகம் கழுவி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து வெளியே வந்தேன்.
அவள் அறைக்கதவை சரியாக பூட்டாமல் உள்ளே நின்று தாவணியை கழட்டி கொண்டிருந்தாள், இடுப்பில் பாவாடையோடு சேர்த்து பின் போட்டிருந்ததால் அதை அவிழ்க்க போராடினால், நான் கதவை மூட, அவள் நிமிர்ந்து என்னை பார்த்தாள், ஆனால் எதையும் மறைக்கவில்லை.
நான் மெதுவாக அவள் அறைக்குள் சென்றேன். அவள் இடுப்பை மெல்ல தடவ.
“சும்மா இரு” என்று கையை தட்டிவிட்டு, அவள் பின்னை கழட்ட போராட
“பாத்துகிட்டே இருக்க இங்க ஹெல்ப் பண்ணு இந்த பின் வர மாட்டேங்குது” என்றால்.
நான் சென்று கீழே முட்டிபோட்டு அவளை நிமிர்ந்து பார்த்தேன், அவள் சின்ன மார்பு பிளவிற்கு இடையே முகம் தெரிந்தது, மெல்ல அவள் இடுப்பை தடவியபடி பின்னை தொட்டேன், அவள் கண்களை மூடினாள்.
“சூப்பரா இருக்க நீ” என்றேன்.
அவள் பாவாடையை மெல்ல இழுத்து பின்னை நான் கழட்டினேன், பின் தொப்புளுக்கு மேலே இருந்த பின்னை நான் கழட்ட அவள் தாவணி கீழே விழுந்தது.
மெல்ல நிமிர்ந்து அவள் ஜாக்கெட்டில் கையை வைத்தேன், அவள் என் கைகளை பிடித்து “வேணாம், நானே பாத்துக்குறேன், என் வெளியே இரு” என்றால் தலையை குனிந்தபடி.
நான் அவள் ஜாக்கெட்டை பிடித்து இழுக்க அவள் என்னோடு சேர்ந்து நின்றாள், நான் மெல்ல அவள் கொக்கியை இழுத்து அவிழ்க்க மேலே இருந்த கொக்கி அவிழ்ந்தது, “வேணாம்டா” என்றால்.
“ஒன்னும்மில்ல, அமைதியா இரு” என்று நான் ஒவ்வொன்றாக கழட்ட, அவள் என் கைகளை பிடித்திருந்தால் ஆனால் என்னை தடுக்கவில்லை, நான் மெல்ல அவள் ஜாக்கெட்டை கழட்ட உள்ளே பிங்க் நிற ப்ரா தெரிந்தது, அதற்குள் வெள்ளைவெளேரென்று அவள் மாங்கனிகள். மெல்ல ஜாக்கெட்டை அவிழ்க்க அவள் திரும்பி நின்றாள், வெறும் ப்ரா மற்றும் கீழே பாவாடையில் நான் அவள் கிட்டே சென்று அவளை இடித்தபடி நின்றேன், அவள் பாவாடை நாடாவை கட்டி மிச்ச நாடாவை வயிறில் சுற்றி பாவாடையினுள் இருக்க மெல்ல அந்த நுனியை பிடித்து இழுத்தேன் அவள் உடல் சிலிர்த்தது, அவள் அறையில் இருந்த பேன் தடக் தடக் என்று சத்தம் போட்டது.
நான் மெல்ல அவள் நாடாவை இழுக்க, அவள் முடி போட்டுஇருந்த இடத்தை மீறி இழுக்க முடியவில்லை, சற்று பளுகொண்டு இழுக்க அந்த முடி அவிழ்ந்தது, அதோடு இன்னொரு கையை கொண்டு அவள் பாவாடையை மெல்ல வயிற்றில் இருந்து இழுக்க அது அவிழ்ந்து கீழே விழுந்தது, நான் கையை கீழே கொண்டு போக…
என்ன இது… எனக்கு குழப்பமாக இருந்தது, கையை மேலிருந்து கீழே தடவ… ஜட்டி இல்லை. மெல்ல கையை முன்னே கொண்டு போக அவள் என் கைகளை இறுக்கமாக பிடித்துகொண்டாள், ஒரு கையால் அவள் இடுப்பை வருடி முதுகின் மேலே கோலமிட்டு மேலே சென்று அவள் ப்ரா கொக்கிகளை இழுக்க அது அவிழ்ந்தது, அவள் ஒரு கையால் பிராவினை பிடித்துகொண்டாள்.
நான் வலது கையை முன்னே கொண்டு அவள் புண்டையை தொட முயல அவள் கையால் என் கையை இருக்க பிடித்து மார்பை பிடித்திருந்த கை என் வலது கையை பிடித்தது, அப்போது நான் இடது கையால் அவள் பிராவினை கழட்ட அவள் எதை தடுப்பது என்று புரியாமல் என்னிடம் இருந்து விலகி முன்னே போக நான் அவள் கையை பிடித்து இழுக்க அவள் வந்து என் நெஞ்சில் முகத்தை வைத்து நின்றுகொண்டாள்.
நான் அவளை நன்றாக அணைத்துக்கொண்டேன், “வேணாம்டா, தப்பாயிடும்” என்றாள்.
நான் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன். அவள் சிலிர்த்து என்னை அணைத்துக்கொண்டு நின்றாள்.
நான் இன்னும் ஆடையை அவிழ்க்காமல் இருக்க அவள் ப்ரா அரைகுறையாக அவிழ்த்து முக்கால்வாசி அம்மணமாக என்னை அணைத்தபடி நின்றாள்.
எனக்கு என் பேண்டை மீறி என் சுண்ணி புடைத்தபடி நின்றது, நான் அவளை இழுத்து அணைக்க, அவள் கைகளை என் உடலை சுற்றி வளைத்து பிடித்து என்னை இறுக்கிக்கொண்டாள்,
இருவரும் இருக்கியா படி நிற்க அப்போது அவள் வீட்டின் அழைப்புமணி அடித்தது. இருவரும் விலகினோம், அவள் சுதாரித்துக்கொண்டு அவள் ப்ராவை அவிழ்த்து அவள் கனிகளை என் கண்ணுக்கு சிறு நொடி விருந்தாக்கி, சட்டென்று ஒரு நைட்டியை எடுத்து அணிந்துகொண்டு என்னை உள்ளே இருக்கும்படி கை காட்டிவிட்டு போய் கதவை திறந்தாள். அவளின் சொந்தகார பெண் வந்திருந்தால், சாப்பாடு கொண்டு வந்து தந்து இரவு தங்கவா என்று கேட்க இவள் சாமர்த்தியமாக பேசி அவளை அனுப்பினாள்.
பிறகு அவள் போன் செய்து பிரியா மற்றும் ஸ்வர்ணவை அடுத்த நாள் வந்து இரண்டு நாட்கள் தங்க சொன்னாள். நான் இருப்பதை பற்றி அவர்களிடம் சொல்லவில்லை, அவள் வைத்த பிறகு தான் தெரிந்தது அந்த பெண் இன்னும் அங்கையே இருக்கிறாள் என்று.
பிறகு ஒரு கால் மணி நேரம் பேசிவிட்டு அவளை எப்படியோ அனுப்பிவிட்டு கதவை பூட்டிவிட்டு ஹாலில் லைட் அணைத்து அவள் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தாள், நான் கதவிற்கு பின்னே நின்றிருந்தேன்.
போயாச்சு என்று வாய் அசைத்து சொல்லி அவள் அமர, நான் சென்று அவள் அருகே அமர்ந்தேன்.
“ஜஸ்ட் மிஸ்ஸு” என்று அவள் என் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டா, உன்ன லவ் பன்றேனா இல்லையானு தெரியல, அதனால தான் நீ எது செஞ்சாலும் என்னால தடுக்க முடியல, ஆனா அதுக்கு எல்லா தப்பும் பண்ணவும் மனசு வரல” என்றால்.
எனக்கும் அவளை பிடிக்கும், ஆனால் நான் சொல்லவில்லை, அவளுக்கு பிடிக்கும் என்பது அவள் என்னோடு பழகியவிததில் புரிந்தது. அதனால் இன்று இருந்த தனிமையான சமயத்தில் அவளை அடைய ஆசைப்பட்டேன். ஆனால் அவள்..
“நான் உன்ன ரொம்ப விரும்புறேன்” என்று என் பெஞ்சில் சாய்ந்து அப்படியே என் மடியில் படுத்தாள், மெல்ல அவள் தலைமுடியை கோதிவிட்டு அசையாமல் இருக்க அவள் சோர்வில் என் மடியிலே உறங்கினாள்…
Comments