top of page

குமாரோடு முதல் முறை - திவ்யாவின் கதை 3

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 14, 2023
  • 4 min read

வணக்கம் நண்பர்களே இது இந்த தளத்தில் வந்த பக்கத்து வீட்டு அண்ணாவின் கதையின் ஒரு பகுதி, திவ்யா எப்படி குமாரோடு முதல் முறை செய்தாள் என்பதை பற்றி அவள் சொல்ல, அதை கதையின் வடிவில்.


இது வரை..


முதல் முத்தம், என் கணவர் கொடுத்ததை விடுங்க, இது தான் உண்மையான முத்தம், காமம் இல்லாத காதலோடு, நான் ஏங்கியபடி முத்தம்…


அதன் பிறகு அவள் எனக்கு காதல் என்கிற உணர்வை கொடுத்தாள், இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் பல புது சுகத்தை கண்டோம்..


இனி…


ஒரு வருடமாக குழந்தை இல்லை என்று சண்டை போட்டு கொண்டு அவரின் தங்கை எங்கள் வீட்டிற்கு வர, அடுத்த நாளே அனைவரும் எங்கள் வீட்டில் வந்துவிட்டார்கள். இதற்கு நடுவே என் தங்கைக்கு திருமணம் முடிந்தது.


என் மாமியார், தங்கை மற்றும் அவளின் கணவர், அவரின் பெற்றோர். என்று எங்கள் வீட்டில் வைத்து பஞ்சாயத்து. அவள் பேசாமல் இருக்க, அவர்கள் இவளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லை, முதலில் அது தெரிந்த பிறகு கல்யாணம் செய்து இருக்கனும் என்று எல்லாம் பேசினார்கள்.


வாய்க்கு வந்த படி பேச இப்போது என் மாமியார் தலை குனிந்து அனைத்தையும் வாங்கினாள். என்னை பேசிய பேச்சுக்கள் தான், தனக்கு திரும்ப வரும்போது அவள் உணர்ந்திருக்கணும். நான் அமைதியாக அவளை பார்க்க அவள் என்னை பார்ப்பதை தவிர்த்தாள்.


ஒரு அளவுக்கு மேல் அவர்கள் என் பக்கம் திரும்பி, ஆமா எனக்கு வந்ததும் அப்படி தான் இருக்கு, இது குடும்ப சாபம் போல, அப்படி என்று அவர்கள் அம்மா என்னை சொல்ல, எனக்கு கோவம் வந்தது.


“குழந்தை பொறக்கணும்னா, பொண்ணு மட்டும் நல்ல இருந்தா போதுமா, பையனும் ஆம்பளையானு பாத்து தான் கல்யாணம் பண்ணனும்" என்று கோவத்தில் சொன்னேன்.


இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் இருந்து எதிர் பேச்சு வரும் என்றே அவர்கள் நினைக்கவில்லை. வீட்டில் ஒரு அமைதி, அனைவரும் அதிர்ச்சியானார்கள். என் மாமியார் கண்ணில் கோவம், அதிர்ச்சி, ஆனால் ஒரு  அமைதி.


“அதுவும் சரி தான், என்னையே சொல்றிங்களே, உங்க பையனை கேட்குறீங்களா? அவரு என்ன பண்ராருனு, ரூம்ல வந்து குறட்டை விட்டு தூங்கின குழந்தை பொறக்கும?” இது என் கணவரின் தங்கை.


அதற்கு பிறகு அங்கே எந்த பேச்சும் இல்லை. அவர்கள் வந்த வழியை பார்த்து வெளியே போய்விட்டார்கள், என் மாமியாரும். நாத்தனார் மட்டும் என்னிடம் பேசினாள். கொஞ்சம் என் மீது கோவம் இருந்தாலும், கடந்த 2.5 வருடமாக நான் அனுபவிக்கும் வேதனையை அவளுக்கு புரிந்தது, 


அதன் பிறகு என் கணவர் என்னை ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்றார். எடுத்ததும் என் மீது தான் தவறு, என் உடலில் ஏதோ கோளாறு என்பது போலவே சொன்னார்பேசினார், அவர் அதை எல்லாம் கேட்டுவிட்டு ஒரு சோதனை செய்ய சொன்னார், அதில் அவரின் விந்து பலம் இல்லை, வேகமும் இல்லை அதன் அளவு கொஞ்சமாக இருக்கிறது என்றும். அதற்கு மருந்து, எப்போது செய்ய வேண்டும் போன்றவற்றை கூறினார்கள்.


இது அவர்கள் அம்மாவிற்கு தெரியவர, தைய தக்கவென குதித்து கொண்டு ஊருக்கு வந்து ஒரே பிரச்னை, என் அம்மாவும் வர, சண்டை முற்றியது. பின் அவர்கள் இருந்து என் சமையலை பார்க்க போவதாக கூறி இருந்தார்கள்.


நான் இயல்பாகவே நன்றாக சமைப்பேன், நான் அதே போல சமைக்க, சத்தான உணவு இல்லை, கடையில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறை.


அந்த நேரம் பார்த்து மதுவும் அவளின் அரை தோழி புதியதாக வந்திருப்பவள், சந்தியா. இருவரும் வந்து என் உணவை சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று புகழ அவரின் அம்மாவிற்கு அதற்கு மேல் கோவம்.


பிறகு எங்கள் அம்மா, நீங்க உங்க மகனுக்கு சமைங்க எப்படினு இவ கத்துப்பா என்று சொல்ல, அதற்கும் சண்டை, பிறகு தான் தெரிந்தது அவங்களுக்கு சமைக்கவே தெரியாது, அவர் கணவர் தான் சமைப்பார் என்று.


பிறகு இதற்குமேல் தாக்கு பிடிக்க முடியாது என்று அவர்கள் பாதாம் பருப்பு, பிஸ்தா, போன்றவற்றை வாங்கி கொடுத்துவிட்டு ஊருக்கு ஓடிவிட்டார்கள்.


இப்போது நானும் மதுவும் கூட சந்தியாவும் சேர்ந்து பலான வேலைகள் பாத்தோம். நீண்ட ஆண் உறுப்பு போன்ற ஒன்றை வாங்கினார்கள். எங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்க, ஆளுக்கு ஒன்று, ஒவ்வொன்றும் ஒரு வகை. வாங்கி வைத்தோம். 


பிறகு சந்தியா அம்மாவை நாங்கள் நக்கி சுவைக்க, அவளின் மற்றொரு தங்கை பிரியங்கா. நாங்கள் மது, ப்ரியங்கா, சந்தியா நான்குபேரும் சேர்ந்து ஆட்டம் போட ஆரம்பித்தோம். 


எனக்கு குழந்தை வேறு யார்கூடையாவது பெற்று கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அது யாரோடு?


எனக்கு இப்போது தான் 22 வயதாகிறது, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று இவர்கள் கூறியதால் வெறும் இவர்களோடு செய்வது, என் கணவர் வழக்கம் போல செய்து சென்றார். நடுவே கொஞ்சம் புதியதாக முயற்சித்தார். அதுவும் அவரால் தொடர முடியவில்லை.


இதற்கு நடுவே இவர்கள் இருவரும் ஒரு ஆண் நண்பனை பிடித்து ஒரு ஹோட்டல் அழைத்து சென்று அவன் அவனின் தோழனோடு ஆட்டம் போட்டோம். அப்போது நான் நன்றாக அனுபவித்தேன், ஆனால் அவர்கள் கொஞ்சம் சரி இல்லாதவர்கள் போல தெரிய, கொஞ்ச நாட்கள் கழித்து அவர்களை தவிர்த்தோம். அவர்கள் எங்களோடு சேர்ந்து படம் எடுக்க ஆசை பட்டர்கள், எங்களை சேர்த்து வைத்து புணர, அதை வீடியோ எடுக்க என்று வற்புறுத்த, மது போதும் இவர்களோடு என்று நிறுத்தினாள்.


அதன் பிறகு ஒருத்தனை பார்த்தோம், அவன் என்னை பார்த்ததும் வெறி கொண்டு என்னை கற்பழிப்பது போல பாய, நான் பயந்தே போனேன். அதன் பிறகு இது எல்லாம் சரி பட்டு வராது என்று நாங்கள் மட்டும் செய்து கொண்டிருந்தபோது, குமார் வந்தான்.


அவன் ப்ரியங்காவின் தோழி (சந்தியா கட்டி கொள்ள போகும் நந்தகுமார் தங்கை பிரியா) பிரியா மூலமாக தெரிய வந்தான். அவன் அவளை நன்றாக செய்வதாக அவள் கூற, கொஞ்ச நாள் பேசி பார்ப்போம் என்று முடிவு செய்தோம். 


ப்ரியங்கா தான் பேசினாள், பேசினாள். நடுவே கொஞ்சம் குடும்ப பிரச்னை கணவர் பிரச்னை என்பதால் நான் இவர்களை சந்திப்பதோடு நிறுத்திக்கொண்டேன்.


சில வருடம் பிறகு, ப்ரியங்கா படிப்பு முடித்து மது அறையில் தங்கி வேலை தேடினாள். அவள் வந்த பிறகு எங்களுக்கு கொஞ்சம் அனுசரணையாக இருந்தது, காரணம் சந்தியா அப்போது வெளிநாட்டில் இருந்தாள்.


ஒரு நாள் பிரியா என்னிடம் குமாரை சந்திக்க போவதாக கூறினாள்.


எனக்கும் ஆசை அவர் கொஞ்சம் என் கணவர் போல மாநிறம், உயரம் முக ஜாடை, அதனால் இவரிடம் ஒரு முறை முயற்சித்து பார்ப்போமே என்று. நான் மதுவிடம் கூற, அவளும் அதே யோசனையில் இருப்பதாக கூறினாள். ஆனால் அதற்கு பிரியா ஒத்துக்கொள்ளணுமே.


பிரியா முதல் நாள் முழுவதும் என்னோடு சல்லாபித்தாள், அவள் பசி கொஞ்சம் கூட குறையவேயில்லை. காலையில் மதுவும் அவளும் ஒரு முறை செய்து ஒன்றாக குளியல் போட்டுவிட்டு சென்றதாக மது எனக்கு மெசேஜ் செய்ய, அவள் எப்படியும் இன்று அவனை ரூம்க்கு கூப்பிட்டு வருவாள் என்று மது கூறினாள். 


நாங்கள் அவளுக்கு பல அறிவுரைகள் கூறியிருந்தோம், முதலில் பேசு, நேரில் பார்த்து பழகு, பிறகு பிடித்திருந்தாள் கட்டிலுக்கு செல் என்று.


அவள் இருந்த சூட்டில் எப்படியும் இன்று அவனை செய்துவிடுவாள், பின்ன அவள் அக்காவிற்கு கணவராக போகும் நந்தாவை இவள் தானே முதலில் சுவைத்து இருக்கிறாள். அவ்ளோ வெறி பிடித்தவள். யார்க்கு தான் வெறி இல்லை. அதை சரியான ஆள் தான் வெளியே கொண்டு வருவார்கள். அது கண்டுபிடிப்பது தான் கொஞ்சம் கஷ்டம்.


அவள் எப்படியும் அவனோடு சேர விரும்புவாள் என்று நானும் மதுவும் பேசிக்கொண்டோம், அதனால் அவள் கேட்டாள் இங்கையே வர சொல்லலாம், மது அவள் தோழி அறையில் இரவு கழிப்பதாக கூறினாள், என்னை அவர்கள் மீது கண் வைத்திருக்க சொன்னாள், நான் விளையாட்டாக அதற்காக உள்ளே சென்ற இருக்க முடியும் என்று கேட்க, இருவரும் சிரித்தே விட்டோம்.


அதன் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.


நான் ப்ரியாவிடம் கேட்க, அவள் குமாரோடு சேர்வதற்கு ஒற்றுக்கொண்டாள். ஆனால் அது எங்கே எப்போது???


என் கணவர் அவரின் வேலை விஷயமாக இரண்டு நாட்கள் அலுவலுகத்தில் இருக்க போவதாக மது மூலமாக தகவல் கிடைத்தது. அந்த நாளுக்காக நாங்கள் காத்திருந்தோம். 


இதை அவனிடம் கூற அவன் சந்தோஷப்பட்டான். பிறகு அவனுக்காக தனியாக ஒரு குரூப் உருவாக்கி நாங்கள் நான்கு பேர் மட்டும் பேசுவோம். அவன் கதைகள் அவ்வப்போது படங்கள், சில விடியோக்கள் எல்லாம் பகிர்ந்தோம். 


நாங்கள் சேரும் நாள் தள்ளிக்கொண்டே சென்றது. எனக்கு கொஞ்சம் வெறுப்பாக இருந்தாலும், அந்த நாளுக்காக காத்திருப்பது ஒரு வித சுகத்தை கொடுத்தது.


 நானும் ப்ரியாவும் ரொம்ப நெருக்கம் என்பதால், அவள் வேலை தேடும் நேரம் போக மற்ற நேரத்தில் என்னோடு அல்லது மதுவோடு உறவாடினோம். 


நானும் ப்ரியாவின் வருகைக்காக காத்திருப்பேன். இப்போது எல்லாம் இருவரும் எதோ கணவன் மனைவி போல வீட்டில் கொஞ்சிக்கொண்டும், சீண்டிக்கொண்டும் இருந்தோம். 


அவ்வப்போது அதிக காமவெறியில் கட்டிலில் கலவியில் ஈடுபட்டோம். 


இன்று அவர் வரமாட்டார், இல்லை வருவார், வேலை தள்ளிப்போய்விட்டது. என்று ஒரே குழப்பமாக இருக்க, ஒரு வாரம் சென்றது. அந்த வார வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை அவர் வரமாட்டார் என்று நிச்சயமானது. 


வராரோ இல்லையோ வியாழன் அன்று அவரை அழைப்பது என்று முடிவானது. குமாரிடம் கூற அவனும் விடுப்பு எடுத்தான். வியாழன் காலை என் கணவர் ஆடை எடுத்துக்கொண்டு நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் மேல் வந்துவிடுவதாக கூறி, துணைக்கு ப்ரியங்காவை வந்து தங்க சொல்லுமாறு கூறிவிட்டு கிளம்பினார்.


குமார் வந்து வெகுநேரமாக ரோட்டில் காத்திருந்தான்.


தொடரும்…..


Comentarios


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page