Illegal affair 02
- Maaya
- Sep 1, 2024
- 6 min read
Illegal affair 02 - கள்ள உறவு 02
இது மூன்றாவது பாகம், முந்தைய பாகத்தின் தொடர்ச்சி இது. படித்து உங்கள் கருத்துக்களை கீழே எழுதுங்கள்.
முன் கதையின் சுருக்கம்…
விஷால் அவன் கல்லூரி தோழியோடு முதல் பகல் முடித்துவிட்டு வெளியே வர அவளின் எதிர் வீட்டில் இருக்கும் வாணியின் கையில் சிக்கினான், அவள் அவனை மிரட்டி பேசி, மயக்கி அவனிடம் இருந்து உண்மைகளை வாங்கிக்கொண்டு அதை போனில் பதிவும் செய்தால், அதோடு நிற்காமல் அவனை அவளின் அந்தரங்க (கட்டில் அறை தான்) அறைக்குள் அழைத்து சென்று அவனை மசாஜ் செய்ய சொன்னாள்…
இது வெறும் மசாஜ் கதை தான? அல்லது…
தொடர்ந்து பார்ப்போம்…
இனி…
மேலே செல்ல அவள் தொடை எப்படி இருக்கும் என்று காண ஒரு ஆவல், வெயில் படாத இடம் இன்னும் நிறமாக அதே நேரம் அதிக உணர்ச்சியுடன் இருக்கும் என்று படித்திருக்கிறேன், தைரியம் வர வைத்து அவள் முட்டியை தாண்டி நான் மசாஜ் செய்ய அவள் எதுவும் என்னை தடுக்கவில்லை, என் கைகள் அவள் புடவை, பாவாடைக்குள் சென்று அவள் தொடைகளை அழுத்தியது. ம்ம்ம்ம் என்று முனங்கியவள், கொஞ்சம் கொஞ்சமாக நெளிந்தாள்.
அப்போது அவள் ஆடைகள் இன்னும் கலைந்தது நான் இதான் சாக்கு, அவள் புண்டை எப்படி இருக்கும் என்று ஆவலில் இன்னும் கையை மேலே கொண்டு சென்று மேல் தொடைகளை அழுத்தி விட்டு தொடைக்கு நடுவே கையை கொண்டு போனேன், அவள் புடவையை இன்னும் மேலே தூக்கினாள். அவள் புண்டைக்கு சற்று கீழே வரைக்கும் மறைத்திருந்தது.
கொஞ்சம் குனிந்து பார்த்தும் எதுவும் தெரியவில்லை, இருட்டாக இருந்தது, கொஞ்சம் மூடி வேறு வெளியே நீட்டிய படி இருந்தது, இவள் வேற என்னை சீண்ட கால்களை விரித்து காட்டியபடி படுத்திருந்தாள்.
நான் அவள் கனிகள் மேலே கீழ் ஏறி இறங்குவதை ரசித்தபடி அவள் தொடைகளை தடவினேன், ஆம் அமுக்கவில்லை அவள் தொடைகளை இப்போது தடவினேன், அது இன்னும் மென்மையாக இருந்தது வெண்ணெய்யை தொடுவது போல் இருந்தது, நான் மெல்ல தடவி அவளை இன்னும் சூடாக்க முயற்சித்தேன். நான் தடவ தடவ அவள் உடல் சூடாகியது.
அவள் தொடைகளை தடவும் போது அவள் சூடாவது நான் உணர்ந்தேன். அதை எண்ணி நான் கண்களை மூடி, ‘அவள் புண்டை எவ்ளோ சூடாக இருக்கும்’ என்று எண்ணினேன்.
அப்போது தான் நான் அவள் தொடைகளை அமுக்கமால் தடவிக்கொண்டு இருப்பதை உணர்ந்தேன். சரி இனி இவள் நான் மசாஜ் செய்வேன் என்று எதிர்பார்க்க மாட்டாள் என்று அவள் முனங்குவதில் இருந்து புரிந்தது, நான் தொடர்ந்து மசாஜ் செய்வது போல் தடவ அவள் கண்கள் சொருகி வேகமாக மூச்சு வாங்க படுத்திருந்தாள்.
“சரி போதும்..” என்று சொல்ல அப்போது என் கை விரல்கள் அவள் புண்டையில் இருந்து சில அங்குலம் தான் தள்ளி இருந்தது, சரியாக அவள் பொதும் என்று சொல்லி எழுந்து அமர்ந்தாள், எனக்கு ஏமாற்றமாக போனது.
அவள் காமமாய் என்னை பார்க்க அவள் புடவை முந்தானை கீழே சரிந்து அவளின் கனிகள் இரண்டும் குலுங்கியபடி இருக்க அப்போது தான் கவனித்தேன் அவள் உள்ளே பிரா போடவில்லை, அதனால் தான் அவளின் காம்புகள் வெளியே தெரிந்தது, இப்போது இன்னும் பெரிதாக தெரிந்தது, காரணம் அவள் கைகளை பின்னே ஊனி கொண்டு கீழே இறங்க அவள் மார்பு பிடுங்கிக்கொண்டு காம்புகள் தள்ளியபடி இருந்தது.
என்னை ஒரு மாதிரி பார்த்த மாதிரி அவள் திரும்பி படுக்க அவள் பெரிய சூத்து மேலே வந்தது, “முதுகு அழுத்தி விடு..” என்று சொன்னாள்.
நான் சந்தோஷமாக அவள் முதுகை அழுத்த ஆரம்பித்தேன், நான் அவள் தோள் முதுகு என்று மசாஜ் செய்ய அவள், “மேலே ஏறி உட்கார்ந்து மசாஜ் பண்ணு.” என்று சொல்ல.
நான் சந்தோஷமாக அவள் மேல் ஏறி இருபுறமும் கால்களை போட்டு சூத்தின் மீது அமர்ந்து அவள் இடுப்பில் இருந்து ஆரம்பித்து மசாஜ் செய்து மேலே சென்றேன்.
அவள் இடுப்பில் கை வைக்கும் போது அவள் அதிகமாக நெளிந்தாள், பின் முதுகு (நல்ல லோகட் ஜாக்கெட் அணிந்திருந்தாள்) முழுவதும், துணி இல்லாத இடங்களில் நான் மசாஜ் செய்தேன் கீழே சின்னதா துணி மேலே ஒரு கயிறு இறுக்கி கட்டியிருந்தது. முக்கால்வாசி தெரிந்த இடங்களில் மெல்ல தடவி அமுக்கினேன் அதோடு அவள் தோள்களை பிடித்து நன்றாக மசாஜ் செய்தேன்.
அவள் கைகளை மார்பின் நடுவே கொண்டு போக உடலை தூக்கி மார்பின் நடுவே வைத்தாள், பின் ஏதோ செய்தாள், என்ன செய்கிறாள் என்று புரியவில்லை.
அப்போது தான் கவனித்தேன் அவள் ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்க்கிறாள் என்று, அதை பார்த்ததும் எனக்கு இன்னும் மூடாக என் சுன்னி எழுந்து அவள் சூத்தில் குத்தியது, அதை உணர்ந்த அவள் கொஞ்சம் சூத்தை தூக்கினாள், அதே நேரம் அவள் ஜாக்கெட்டின் கொக்கிகளை அவிழ்க்க, “கழட்டு…” என்று கைகளை பின்னே தூக்கி காட்ட, நான் புரிந்து கொண்டு அவள் ஜாக்கெட்டை அவிழ்த்தேன்.
ஐயோ என்னுடைய தற்போதைய கனவு தேவதை மேலாடை இன்றி படுத்திருக்க, அவள் கனிகள் பக்கவாட்டில் நன்றாக தெரிந்தது.
நான் அவள் முதுகு முழுவதும் மசாஜ் செய்து அவள் கனிகளை பக்கவாட்டில் கசக்கினேன். அவள் முகத்தை தலையணையில் வைத்து அழுத்தியபடி படுத்திருந்தாள். சத்தம் வெளியே வராதபடி அவள் படுத்திருந்தாள். அவள் உடல் மேலே தங்க தட்டை போல் பளபளத்தது, அதை தடவ தடவ அவள் சூடாகி அவள் உடல் சிவந்தது. என் கைகள் அழுத்திய இடங்களில் இன்னும் சிவப்பாக இருந்தது.
அவள் கால்களை தூக்கி என் பின்ன இடிக்க நான் திரும்பி பார்க்க அவள் தொடைக்கு மேல் புடவை ஏறியிருந்தது. நான் எதை ரசிப்பது, அவள் முதுகையா அல்லது பெரிய தொடையை ரசிக்கிறதா என்று புரியவில்லை.
குழப்பத்தில் நான் இரண்டையும் மாறி மாறி பார்த்து ரசித்தேன், பின் தைரியம் வந்து அவள் இடுப்பை தடவி தொப்புளில் விட முயற்சித்தேன், அவள் உடலை தூக்கி கையை உள்ளே விட வழிவிட்டாள், பின் கையை மேலே கொண்டு சென்று அவள் கொங்கைகளை கசக்க சட்டென்று எழுந்து திரும்பி அமர்ந்தவள், அவள் கனிகள் என் கண்ணுக்கு விருந்தாக நான் அதில் சொக்கி போனேன், பளார் ஒரு அறை விட்டு. “சொல்றத மட்டும் செய், அதிகப்ரசங்கித்தனம் எல்லாம் வேணாம். புரியுதா” என்று மறுபடியும் ஒரு அரை விட்டு என்னை கீழே தள்ளி விட்டாள், பின் எழுந்து புடவையை மேலே போட்டு கொண்டு எழுந்து சென்று தண்ணீர் குடிக்க போனாள்.
பின் மறுபடியும் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து, “வா கால் அமுக்கி விடு.” என்று சொன்னாள்.
“வெறும் இது மட்டுமா?” என்று கேட்டேன்.
“ஆமா நீ என் அடிமை, செக்ஸ்க்கு இல்ல நான் சொல்ற வேலைக்கு, அதை மீறி ஏதாவது செய்ய ட்ரை பண்ண, கத்தி கூச்சல் போடுவேன், அப்புறம் உன் வாக்குமூலத்தை எல்லாருக்கும் அனுப்பிடுவேன்.” என்று சொன்னாள்.
ஆகா மொத்தம் இவள் வேறு இச்சையை தீர்க்கவே தான் என்னை மிரட்ட வீடியோ எடுத்து வைத்திருக்கிறாள் என்று புரிந்தது.
இருந்தாலும் என்னுள் ஒரு நப்பாசை, இவளை எப்படியாவது மூட் ஏத்திவிட்டு நல்ல தடவி விட்டு நக்கினாள் இவள் கண்டிப்பாக என்னை செய்ய விடுவாள் என்று நம்பிக்கையில் அவள் சொல்வதற்கு கட்டுப்பட முடிவு செய்தேன்.
நான் யோசித்தபடி அமைதியாக இருக்க அவள் எழுந்து புடவையை அவிழ்த்தாள், பின் பாவாடையை அவிழ்த்துப் போட்டு வெறும் பிரா ஜட்டியில் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டு, “வா அதே மாதிரி மசாஜ் செய்..” என்று சொன்னாள்.
நான் எழுந்து அவள் அருகே அமர்ந்தேன், அவள் உடல் கொஞ்சம் வேர்த்திருந்தது அவளின் வியர்வை துளிகளால் உடல் மினுமினுத்தது அதை ரசித்தபடி என் கைகளை அவள் உடலில் ஓட விட்டேன்,
“ஏசி ஓட விடு” என்று சொன்னாள் அப்போது தான் கவனித்தேன் அது ஓடவில்லை என்று அதனால் தான் இப்படி வேர்க்கிறது இருவருக்கும் என்று.
நான் எழுந்து கட்டில் அருகே இருந்த மேஜையில் இருந்து ரிமோட்டை எடுத்து ஆன் செய்தேன்.
பின் மறுபடியும் வந்து கட்டிலில் அவள் அழகை ரசித்தபடி மெல்ல மசாஜ் செய்தேன்.
முன்னே இருந்த உற்சாகம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது, காரணம் அவள் செக்ஸ் எல்லாம் கிடையாது என்று அவள் கூறியது கொஞ்சம் ஏமாற்றாக இருந்தது, இருந்தும் எப்படியாவது மடக்கலாம் என்று ஒரு நப்பாசையில் நான் மனதை தேற்றிக்கொண்டு முழுமனதுடன் அவளுக்கு மசாஜ் செய்ய முயற்சித்தேன்.
அவள் கால்களுக்கு அருகே சென்று அமர்ந்து அவள் கால்களை பிடித்து விட அவள் கால்களை தூக்கி என் தோள் மீது போட்டு கொள்ள அவள் புண்டை இதழ் விரித்து ஜட்டியில் அவள் புண்டை ஈரமாக இருப்பதை பார்க்க என்னவன் குத்தாட்டம் போட்டான், சரி சுலபமாக அவளை மடக்கி விடலாம் என்று தோன்றியது.
அவள் இடது கால் என் தோல் மீது, வலது காலை நன்றாக விரித்து இன்னொரு தலையணையை போட்டு அதன் மீது வைத்து படுத்திருந்தாள். நான் அவள் ஜட்டி மறையாமல் இருந்த இடங்களில் தெரிந்த இடத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தேன்.
தொடர்ந்து அவள் கால், தொடைகளை அழுத்தும் போது என் வேகமும் அழுத்தமும் குறையும் போது அவள் என் தோள்களை காலால் தட்டி அழுத்தி என்னை சுயநினைவுக்கு கொண்டு வர, நான் தொடர்ந்து அழுத்தியபடி இருந்தேன்.
மிருதுவான அவள் கால்களை அழுத்தும் போது அவள் உடலில் இருந்த சிறு முடிகள் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நிற்பதை பார்க்க இன்னும் ஆர்வமாக இருந்தது. அதற்காகவே அவள் கால்களை அழுத்தி விட்டு பின் மெல்ல கூசுவது போல் தடவி விடுவேன்.
இப்படியே செய்ய அவள் புண்டை இதழ் விரிந்து மூடுவதை ஜட்டியின் மீது தெரிந்தது, அதோடு இன்னும் அதிகமாக ஈரமாகியது.
அதை பார்க்க பார்க்க என்னவனும் கொஞ்சம் கக்க ஆரம்பித்தான் (அவனும் பாவம் எவ்ளோ நேரம் தான் நிற்பான்)
நான் என் ஆடையில் என் சுன்னியை சரிசெய்தபடி மசாஜ் செய்தேன், இருந்தும் முடியவில்லை, ஒரு வேலை என் சுன்னியை காட்டினாள் அவள் மயங்குவாள்!! என்று நப்பாசையில் நான் எழுந்து என் ஆடைகளை அவிழ்க்க, “யாரை கேட்டு இப்போ ட்ரெஸ் கழட்டுற?” என்று கேட்டபடி என் சுன்னியை எட்டிவிட்டால். வலியில் நான் தரையில் முட்டி போட்டு அமர்ந்து அங்கே பிடித்தபடி அமர்ந்திருக்க, அவள் எழுந்து என்னை ஏளனமாய் பார்த்தபடி அவள் ஆடைகளை அணிய நான் என்னடா இது என்று அவளையே பார்த்தேன். அவள் ஆடைகளை மாற்றியதும், அதே நேரம் எனக்கு கொஞ்சம் வலி குறைந்திருந்தது, நான் மெல்ல எழுந்து அமர்ந்தேன்.
என் அருகே வந்து என் காதை பிடித்து இழுத்து வெளியே அழைத்து வந்தாள், என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, “எப்போ சொல்றேனோ அப்போ வந்து மசாஜ் செய்யணும் சொல்ற வேலையை செய்யணும். சொல்றத தவிர வேற எதுவும் செஞ்சா அவ்ளோதான்.” என்று சொல்லும்போதே என் தோழி கதவை திறந்து பயத்துடன் எங்களை பார்த்தாள்.
“என்னமா சின்ன பொண்ணு, ரொம்ப நல்ல பொண்ணுன்னு அம்மா சொல்றாங்க பெரிய வேலை எல்லாம் செய்யிறீங்க..” என்று சொல்ல.
“என்ன செஞ்சோம், நான் படிச்சிட்டு தான் இருந்தோம் அக்கா..” என்றாள், கொஞ்சம் தைரியமாக.
“நீங்க செஞ்சத எல்லாம் இவன் என் கிட்ட சொல்லிட்டான், அதனால நடிக்க வேணாம்..” என்று சொல்ல நான் தலையை கீழே தொங்க விட்டேன். அவள் கோபமாக என்னை பார்த்து அவள் கண்ணில் நீர் வழிய எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றாள்.
இவள் நக்கலாக சிரித்தபடி பளார் என்று கதவை என் மூஞ்சில அடிப்பது போல் மூடிவிட்டு சென்றாள்.
நான் என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்து வெளியே சென்றேன்.
—------------------------------------
என் தோழி அதற்கு பிறகு என்னிடம் இரண்டு நாட்கள் பேசவில்லை, ஒரு நாள் அவளுக்காக மாலை நான் என் வகுப்பறையில் காத்திருக்க அவள் வந்து என்னை ஒரு அறை அறைந்து விட்டு போய்விட்டாள், அவளுக்கு போன் செய்தாள், என் குரலை கேட்டாள் உடனே அனைத்து விடுவாள்.
இப்படி இருக்கையில் தான் அவள் வந்து என்னை அறைந்துவிட்டு சென்ற அன்று, அது ஒரு வெள்ளிக்கிழமை, அவள்(வாணி) எனக்கு போன் செய்தாள், எடுத்ததும், “என்னடா நாயே ரொம்ப காஞ்சி போய் இருக்க போல,” என்று நக்கலாக சிரித்தாள்.
நான் எப்படி அவளுக்கு போன் நம்பர் கிடைத்தது என்று யோசிக்க. “என்ன உன் பெட் தோழி பேசுரால?” என்று கேட்டாள்.
“இல்ல..” என்றேன் மெதுவாக.
“அதானே, பேசினா எல்லாத்தையும் அவங்க அம்மா கிட்ட சொல்லிடுவேன், அவளை விட்டு தள்ளியே இரு.. என்ன புரிஞ்சுதா..” என்று சொல்ல. அப்போது தான் புரிந்தது இவள் சொல்லியதால் தான் அவள் என்னிடம் பேசாமல் இருக்கிறாள் என்று.
“சரி எனக்கு கை கால் வலிக்குது… என்ன புரியுதா…” என்று சொல்லி போனை வைக்க நான் என்ன செய்வது என்று புரியாமல் அங்கையே நின்றேன், போனை வைத்தும் அசையாமல் நிற்க பின்னே என் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் இன்னொருவன் என்னை தட்டி, “போன் செய்யணும் நீங்க முடிச்சிட்டீங்களா?” என்று கேட்டதும் தான் சுயநினைவுக்கு வந்தேன்.
அங்கிருந்து நான் அவர்கள் வீட்டிற்கு செல்ல, அங்கே என் தோழி அவளோடு நின்று பேசிக்கொண்டு இருந்தாள், என்னை பார்த்ததும் தலையை கீழே தொங்க விட்டு அவள் வீட்டிற்கு செல்ல, இவள் எதையோ சாதிச்சது போல் என்னை பார்த்து ஒரு லுக் விட்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.
அன்று நாய் போல் போனவன் தான், இன்னும் அது தொடர்கிறது. எப்போது பார்த்தாலும் அவள் என்னை வரவழைத்து அதுவும் நான் வரும்போது சரியாக அவளை அழைத்து வந்து வாசலில் நிற்க வைத்து பேசி, ‘இவன் இப்போது என் வீட்டிற்கு தான் வருகிறான் வந்து எனக்கு பணிவிடை செய்யப்போகிறான்’ என்று சொல்லாமல் செய்கையில் காட்டினாள்.
அந்த ஆண்டு முடிவதற்குள் நாங்கள் இருவரும் பிரிந்தோம் இருந்தும் அவள் வீட்டிற்கு செல்வது மட்டும் தொடர்கதையாக தொடர்ந்தது, அதுவும் அவள் என்னை அடிமை போலவே வைத்திருந்தாள்.
இது வரை அவள் இருக்கும் அறையில் நான் என் ஆடையை கூட அவிழ்த்தது இல்லை.
இது தொடருமா?
Comments