One day, Day One...
- Nanda Kumar
- Apr 29
- 6 min read
ஒரு நாள்.. முதல் நாள்….

ஒரு வாரமாக சென்னையில் தங்கி எங்களை வறுத்தெடுத்த டெல்லியில் இருந்து வந்த அந்த பஞ்சாபி பெண் நாளை காலை ஊருக்கு செல்கிறாள் என்று முடிவானதும் எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.
இங்கே வேலை செய்யும் முறையை கற்றுக்கொள்ள எங்கள் நிறுவனத்தில் அவளை அங்கே இருந்து இங்கே வர வைத்தார்கள். வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் ஆகிறது, இந்த ப்ராஜெக்ட்டில் அவள் ஒரு வருடம் மேல் இருக்கிறாள் ஆனால் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கிறாள், அதற்கு என்ன காரணம் எப்படி எதுவும் தெரியாமல் எப்படி இருக்கிறாள் என்று புரியாமல் இருந்தோம்.
மாலை சீக்கிரமே வேலை முடித்து அவளோடு சாப்பிட இங்கே இருக்கும் மேனேஜர் என்கிற முறையில் நான் அவளை அழைத்தேன், என்னோடு வேலை செய்பவர்கள் மற்றும் என் அண்ணன் (ஏற்கனவே அவனை பற்றி இங்கே எழுதியுள்ளேன்) அன்று சீக்கிரமே ஊருக்கு போக, வெளியில் வேறு வேலை என்று போக, நான் மட்டும் அவளோடு செல்வதாக இருந்தது.
சரி என்று நான் அவளை என் வண்டியில் அழைத்துக்கொண்டு அவள் தங்கியிருக்கும் ஹோட்டல் சென்றேன். சோழிங்கநல்லூரில் நல்ல பெரிய ஹோட்டலில் தான் அறை எடுத்து தங்கியிருந்தால்(ஆபீஸ் செலவு).
அவளை கீழே இறக்கிவிட, “மேலே வாங்க ரெடி ஆகி போவோம்..” என்றாள்.
இருவரும் சகஜமாக பேசிக் கொண்டு மேல் தளத்தில் இருக்கும் கடைசி அறைக்கு சென்றோம், இந்த அறை பற்றி பலருக்கு தெரியும், ஒரு நாள் வேலைக்காக பலரும் கேட்கும் அறை இது, இது எப்படி இவளுக்கு கிடைத்தது?
அவள் எங்களோடு வேலை செய்தது பற்றி சந்தோஷமாக பேசியபடி வந்தாள். அங்கே இருக்கும் கீர்த்தி என்கிற தமிழ் பெண் தான் இவளுக்கு மேனேஜர் ஆனால் வேறு ப்ரொஜெக்ட்டில் இருக்கிறாள், இவள் எங்கள் டீமில் ஆள் வேண்டும் என்று சொன்னதால் இவளை கொடுத்தார்கள்.
அந்த கீர்த்தி பற்றி சந்தோஷமாக கூறினாள், அவளும் இதே போல் தான் அவளை அழைத்து ஊர் சுற்றுவாள் என்று கவுர் கூறினாள்.
நான் அவள் பேசுவதை கேட்டபடி சென்றேன், அவள் அவளை பற்றி பேசும்போது கண்ணில் ஒரு மின்னல் அந்த வயசுக்கு ஏற்ற துள்ளல் அவள் உடலில் நான் ரசித்தேன். மெல்ல என் மிருகம் விழித்துக்கொள்ள பொறுமை மகளே பொறுமை என்று நான் அதை என் தொடையில் அழுத்தி அமைதியாக்க முயற்சித்தேன். இருவரும் அவள் அறைக்குள் சென்றோம், உள்ளே போனதும் நான் எதிர்பாராத நேரம் அவள் கதவை மூடிவிட்டு என்னை அணைத்து முத்தமிட்டாள், “என் ரூமுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ், நான் நம்ம டீம்ல எல்லார்கிட்டயும் கேட்டேன் டின்னெர் போகலாம்னு, யாரும் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க..” என்று சொல்லி என் கண்ணத்தில் முத்தமிட்டாள்.
சட்டென்று ஒரு துண்டை எடுத்து, இருங்க பிரெஷ் ஆகிட்டு வரேன், என்று அவள் உள்ளே செல்ல, என்னுள் ஒரு குறுகுறுப்பு இருந்தும் ஒரு யோசனை இவள் சாதாரணமாக செய்திருந்தாள்?
பொறுத்திருந்து பார்ப்போம், என்னதான் செய்கிறாள் என்று, ஒரு வேலை யாரும் வராமல் அவளை புறக்கணித்து கொண்டிருக்கும் வேளையில் நான் அவள் அறைக்கு வந்த சந்தோசமாக கூட இருக்கலாம். இல்லை என்னை போல் இவளும்? ச்சே ச்சே… என்று என் எண்ணம் பல காரணங்களை யோசிக்க அவள் துண்டை உடலில் சுற்றிக்கொண்டு வேறு ஆடை இல்லாமல் வந்தாள்.
“உள்ளே போற அவசரத்துல எதுவும் எடுத்து போகல..” என்று அவள் தொடை மேல் இருக்கும் சின்ன துண்டில் செக்சியாய் நின்று பேசியப்படி வர, ஒரு நிமிடம் நான் ஆடி போனேன்.
“நீங்க பிரெஷ் ஆகி வாங்க..” என்று சொல்ல நான் எதுவும் சொல்லாமல் உள்ளே போக, “இந்தாங்க துண்டு..” என்று அவள் உடலில் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்து எனக்கு முதுகு காட்டியபடி அவள் கொடுக்க அவள் முதுகில் எப்போதும் நான் உதட்டால் கோலமிடுவேன் என்று எண்ணியபடி ஒரு பெருமூச்சு விட்டு துண்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன்.
இதற்கெல்லாம் அசராத நானே ஒரு நிமிடம் ஆடிப்போய் உள்ளே நடுக்கத்துடன் நின்றேன், முதலில் நான் யூரின் போயிட்டு நன்றாக அங்கே கழுவினேன், கொஞ்சம் சோப்பு போட்டு சுத்தம் செய்தேன், பின் நன்றாக முகத்தை கழுவ அங்கே அவள் பயன்படுத்திய சென்ட் இருந்தது அதை கொஞ்சமாக உடலில் அடித்துக்கொண்டு வெளியே வர அவள் சின்ன ஷார்ட்ஸ் டி ஷர்ட் மட்டும் போட்டு கொண்டு நின்றிருந்தாள்.
என்னை பார்த்ததும், “பேசாம இங்கையே சாப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கலாமே?” என்று கேட்க நான் சரி என்று தலையாட்டினேன்.
அவள் நிச்சயம் என் வழிக்கு (இல்லை அவள் வழியில் நான் போகிறேன் என்று நினைப்பாள்) வருகிறாள் என்று புரிந்தது, நமக்கே இப்படி முயற்சி செய்யாமல் கிடைத்தால் கசக்கவா செய்யும்?
நான் மெல்ல சிரித்தபடி சரி என்று தலையை ஆட்டினேன். அவள் உடனே போன் செய்து இரவுக்கு தேவையான (தேவையில்லாத) உணவு சொல்ல, நான் சென்று சோபாவில் அமர்ந்தேன். நான் ஒரு சட்டை, கீழே லூஸ் பேண்ட் போட்டிருந்தேன். ஆபீசில் வேலை செய்ய இது சரியான உடை, வழக்கம் போல உள்ளே அணிந்திருந்தேன் என்ன இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கொஞ்சம் வெளியே சுற்றலாம் பலரை வெறுப்பேத்த!!! செக்ஸியாக பிரா அணிந்திருந்தேன், இன்று காலை வீட்டை விட்டு வெளியே வரும் போதே நான் இரண்டு பட்டன்களை அவிழ்த்து என் நெஞ்சை கொஞ்சமாக காட்டியபடி தான் வேலைக்கே வந்தேன்.
இப்போது பாத்ரூம் விட்டு வரும்போது இன்னும் நன்றாக தெரியும்படி இழுத்துவிட்டு வந்தேன்.
என் 34 அங்குல மார்பை நன்றாக தூக்கி காட்டும் பிராவை அணிந்திருந்ததால் அது நன்றாக என் மார்பு பிளவையும் மார்பையும் அவளுக்கு காட்ட, அங்கே இருந்த புத்தகத்தை குனிந்து எடுத்தேன், நிமிரும்போது சாதாரணமாக புக்கை பார்த்துக் கொண்டே அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவள் கண்கள் என் மார்பில் நிலைத்து நின்றது. அவள் அவ்வாறு பார்த்ததும் எனக்குள் ஒரு சந்தோஷம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக படிக்க அவள் வந்து என் எதிரே அமர்ந்து பேச தொடங்கினாள்.
பொதுவான விஷயங்களை பற்றி பேசினோம், அவள் வேலை பற்றி, இங்கே வந்த காரணம். இங்கே வந்தது அவளுக்கு சந்தோஷம் என்று பலமுறை கூறினாள். அதோடு கீர்த்தி பற்றியும் கூறினாள், அவள் இவளோடு அதிக நேரம் செலவிடுவாள் என்றும், அதோடு இருவரும் பல நேரம் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறினாள்.
அதோடு வேறு சில பெண்களை பற்றி மட்டுமே பேசினாள், சரி போட்டு தான் பார்ப்போம் என்று.
“உன் பாய் பிரென்ட்?” என்று கேட்டேன்.
“அப்படி யாரும் இல்லை..” என்று அவள் சொல்லும்போது அவள் முகம் கொஞ்சமாக சிவந்தது.
“இப்போ இலை, இதுக்கு முன்னாடி?” என்று கேட்டேன்.
“ஒர்க் ஆகல, அதனால யார் கிட்டயும் பழகல..” என்றாள்.
நான் சிரித்தேன், சிரித்துக் கொண்டே “ஹேய் நீ என்ன லெஸ்பியன்னா?” என்று கேட்டேன்.
அவள் உடனே “ஆமாம்..” என்று சொல்ல சரியாக கதவு அழைப்பு மணி சத்தம் கேட்டது.
அவள் வேகமாக எழுந்து சென்றாள், அவள் ஆமாம் என்று சொன்னது என் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது.
சந்தோஷமாக இருந்தது அவள் அவ்வாறு சொன்னது, சரி இன்று இரவு நல்ல வேட்டை தான் என்று நான் மனதில் சிரித்துக்கொண்டேன். நானும் எழுந்து சென்று அவளுக்கு உதவி செய்தேன், சாப்பாடு எடுத்து வந்தவன் எங்களை மாறி மாறி பார்த்தான், பின் எதுவும் சொல்லாமல் எல்லாம் விட்டுவிட்டு போக, நான் அவளை வாரி அணைத்தேன் அவள் கதவை முடிய அடுத்த நொடி.
அவள் கதவை மூடி விட்டு திரும்ப நான் அவள் பின்னே நின்றிருந்தேன், ஒரு நிமிடம் அவள் அதிர்ச்சியாக பார்க்க நான் முன்னேறி சென்று அவள் மார்பும் என் மார்பும் நேராக அழுத்த, நான் அவளை கதவின் மீது சாய்த்து அவள் கண்களை பார்த்தேன், அவள் கண்ணில் முதலில் ஒரு அதிர்ச்சி, குழப்பம் பின் குறும்பாக அவள் கண்கள் மாற அவள் முகம் சந்தோஷத்திலும் மாறியது அவள் என் இடுப்பை பிடித்து அவளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவள் மூக்கை என் மூக்கோடு உரசினாள், இருவரும் அணைத்தபடி நின்றிருந்தோம்.
“யூ டூ?” என்று கேட்க
“எஸ்..” என்று சொல்லி நான் விலகினேன், திரும்பி நடக்க அவள் வந்து என்னை பின்னிருந்து அணைத்தாள், அவள் கால்களை தூக்கி என்னோடு சேர்த்து அணைக்க கைகள் என் கனிகளை கசக்க அவள் முகம் என் பின் கழுத்தில் முத்தமிட்டு முகத்தை அங்கே வைத்து தேய்த்தாள்.
அவள் அவ்வாறு செய்தது எனக்கு உடல் முழுவதும் சிலிர்ப்பை கொடுக்க நான் அவள் செய்யும் சீண்டல்களை ரசித்தபடி நின்றேன், மெல்ல முன்னே நகர்ந்து சாப்பிட எடுத்து வைத்தேன், அவள் என்னை திருப்ப இருவரும் முதல் முறை இதழ்களை பரிமாறிக்கொண்டோம். காமமாக மாறியது அந்த சிறு முத்தம், இருவரும் இறுக்கமாக அணைத்தபடியே முத்தமிட்டு கொண்டு இருக்க அவள் போனில் டிங் என்று மெசேஜ் அடித்தது, நான் பின்னே நகர முயல விடாமல் இழுத்து பிடித்து கொண்டாள்.
இருவரும் முத்தமிட்டபடி இருந்தோம், அவள் போன் சினுங்க இப்போது யாரோ அவளை அழைத்தார்கள், அதனால் அவள் சென்று போனை எடுத்தால். அவள் புக் செய்திருந்த விமானம் நாளை காலை புறப்படவில்லை, மதியம் ஆகும் என்று செய்தி சொன்னார்கள்.
அதை அவள் சந்தோஷமாக சொல்லி என்னை இருக்க அணைத்து முத்தமிட அந்த செய்தி கேட்ட சந்தோஷத்தில் அவள் என்னை இறுக்கமாக அணைத்துக் கொள்ள நானும் முதலில் ஒரு நிமிடம் நிலை தடுமாறினாலும், பின் சுதாரித்துக் கொண்டு அவளை இருக்க அணைத்துக்கொண்டேன் அதோடு எங்கள் உதடு வீங்கும் அளவு இருவரும் முத்தமிட்டு கடித்தும் எங்கள் காமத்தை வெளி படுத்தினோம்.
எப்போது நடந்தது என்று தெரியவில்லை அவளின் கைகள் என் சட்டை பட்டனை அவிழ்த்து என் கனிகளை நான் அணிந்திருந்த பிராவை தூக்கி என் காம்பை பிடித்து அழுத்தி உருட்டி கொண்டு இருந்தாள்.
அவள் கொஞ்சம் அழுத்தமாக பிடித்து இழுக்க அப்போதுதான் உணர்ந்தேன் நான் அவள் வாயினுள் முனங்க அவள் அதை புரிந்து கொண்டு என் உதட்டை விட்டு கீழே குனிந்து என் காம்பில் வாய் வைத்தாள்.
பலமணி! நேர தாகம் எனக்கு, அவள் வாய் வைத்ததும் என் உடல் சிலிர்த்தது.
கண்களை மூடி அவள் என் கனிகளை சப்புவதை ரசித்தேன், கொஞ்ச நேரம் கழித்து அடுத்த கனிகளை சுவைத்தாள். அவள் சப்பும் போது அவள் ஆடைகளை அவிழ்த்தாள், என் கைகளை பிடித்து அவள் மார்பின் மீது வைத்தாள், கசக்க அவள் கொஞ்சம் பலமாக கடித்தாள் மோகம் தாங்காமல். கட்டிலை நோக்கி சென்று அதில் அமர்ந்தாள், அதில் அமர்ந்ததும் அவள் தலை சரியாக என் வயிற்றில் நிற்க, என் தொப்புளில் முத்தமிட்டு அங்கே நக்கினாள், நானும் என் ஆடைகளை அவிழ்த்து அம்மணமானேன்.
அவளை தள்ளி விட அவள் கட்டிலில் படுத்தாள், அவள் உடலில் மிச்ச ஆடையை அவிழ்த்து அவள் புண்டையை விரித்து காட்டியபடி கட்டிலில் ஏறி படுக்க நான் சென்று அவள் அருகே படுத்தேன், அவள் என்னிடம் பால் குடித்துக் கொண்டு என் புண்டை பருப்பை உள்ளே ஈரமாக இருந்த புண்டை இப்போது இன்னும் ஈரமாகி நீர் வெளியே வழிந்தது.
நான் அவள் பருப்பை தேய்க்க அது இன்னும் அதிகமாக ஈரமாக இருந்தது, அவள் என் பருப்பை தேய்த்தபடி என் உதட்டை முத்தமிட இருவரும் வெறியாக முத்தமிட்டு கொண்டோம். வெகு நேரம் நாங்கள் இருவரும் முத்தமிட்டபடி மற்றவர் பருப்பை தேய்க்கும் போது அவ்வப்போது மற்றவர் கனிகளை கசக்கியும் காம்பை தேய்த்தும் எங்களை இன்னும் சூடாக்க, கொஞ்ச நேரத்தில் ஒருவர் பின் ஒருவர் உச்சம் அடைந்து இறுக்கமாக அணைத்தபடி படுத்திருந்தோம். அவ்வப்போது ஆசையாக மற்றவருக்கு முத்தமிட்டு பால் குடிப்பது என்று இருந்தோம், பின் இருவரும் எழுந்து எங்களை கொஞ்சமாக தயார் செய்ய பாத்ரூம் உள்ளே சென்றோம் அங்கே வைத்து அந்த குறும்புக்காரி என்னை சீண்டியும் என்னை ஸிங்கில் குனிய வைத்து பின்னிருந்து என் புண்டையை சுவைத்தாள், இது போல் நான் அனுபவித்ததே இல்லை அவள் கொடுக்கும் சுகத்தை நான் அன்பவித்தபடி என் கனியை நான் கசக்கினேன்.
கொஞ்ச நேரத்தில் உச்சம் வந்து தரையில் முட்டி போட்டு துடித்தேன். நான் அடங்கியதும் அவள் குளித்து வந்து என்னை எழுப்பி சென்று என்னை குளிப்பாட்டி என்னோடு அவள் உறவாட அதே நேரம் என் புண்டையில் விரல் விட்டு நோண்டினாள்.
இருவரும் உடலை துடைவிட்டு வெளியே வந்து இருவரும் பேசியபடி சாப்பிட ஆரம்பித்தோம்.
அவள் ஆசையாக எனக்கு ஊட்டி விட்டாள், என்னை சாப்பிடவே விடாமல் அவளே செய்தாள், அதே நேரம் அவளே சாப்பிட்டு பின் இருவரும் அமர்ந்து பேசினோம், அப்போது தான் அவள் சில உண்மைகளை கூறினாள், அவளும் அங்கே இருக்கும் கீர்த்தியும் லெஸ்பியன் தோழிகள் என்றும், அவள் கல்யாணம் ஆகி பிரிந்து விட்டாள் என்று சொன்னாள், இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாக அது யாருக்கும் தெரியாது என்று கூறினாள், அவர்கள் அவ்வப்போது அவள் வீட்டில் அல்லது ஹோட்டலில் சந்தித்து உறவாடி வருவதாக கூறினாள்.
அப்போது தான் புரிந்தது இவளுக்கு ஏன் இவ்ளோ முக்கியவதும் என்று, “நீங்க அப்புறம் உங்க பிரென்ட் பேசியதை கேட்டேன் அப்போ புரிஞ்சிடுச்சு நீங்களும்..” என்று என் உதட்டில் முத்தமிட்டாள்.
“சரி எனக்கும் கீர்த்திக்கும் புதுசா ட்ரை பண்ண ஆசை, அவங்க கிட்ட சொன்னேன் அதான்..” என்று சொல்லி என்னை கட்டிலில் சாய்த்தாள், சரிதான் அவள் தான் என்னை மடக்கியிருக்கிறாள் என்று புரிந்தது.
அன்று இரவு நாங்கள் தொடர்ந்து உறவில் ஈடுபட்டோம், அடுத்த நாள் அவள் எப்படியோ எழுந்து சென்று விமானத்தை பிடித்து ஊருக்கு சென்றாள்.
அடுத்து நாங்கள் டெல்லி சென்று அவர்களை சந்திக்க முடிவு செய்தோம். எங்கள் உறவின் தொடக்க நாள் அது…
அடுத்த கதையுடன் விரையில்…
Comments