top of page

Illegal affair 01

  • Writer: Maaya
    Maaya
  • Aug 15, 2024
  • 6 min read

Illegal affair 01 - கள்ள உறவு 01



இது இரண்டாவது பாகம், முந்தைய பாகத்தின் தொடர்ச்சி இது. படித்து உங்கள் கருத்துக்களை கீழே எழுதுங்கள்.


நம்ம ஹீரோ விஷால் தன் தோழியை முதல் முறை செய்துவிட்டு, பயத்தோடு வெற்றி நடை போட்டு வெளியே வர அங்கே எதிர்வீட்டு பெண் கதவை திறந்து வாசலில் நின்றபடி இவனை பார்த்து,


“என்ன சார், என்ன பண்ணிட்டு வரீங்க, சத்தம் எல்லாம் ரொம்ப பலமா இருந்துச்சு..” என்று கேட்டபடி அவள் வாசலில் நின்றிருந்தாள்.


எனக்கு பின்னே எட்டி பார்க்க, “எங்கே அவளை காணோம்? எப்பவும் வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பிவிட்டு தானே போவா..” என்று கேட்க 


“இல்ல நான் சும்மா பேச வந்தேன், அவ என் கிட்ட பேசிட்டே தூங்கிட்டா, அதான் கிளம்பிட்டேன்..” என்று சொன்னேன் பயத்தோடு, பயத்தில் என் உடல் நடுங்கியது அதோடு என் உடலும் வேகமாக வேர்த்தது.


“சரி அவ கிட்ட என்ன பேசுனியோ என் கிட்டயும் அதே போல பேசு வா உள்ளே வா..” என்று அவள் உள்ளே சென்றாள், கதவை தாண்டி உள்ளே போனவள் வாசலிலே நின்றாள்.


நான் பயத்துடன் நின்றிருந்தேன், சரி அப்படியே படி இறங்கிடலாம் என்று. அவள் திரும்பி, “வராம போன என் கிட்ட இருக்குறத அவங்க அம்மா கிட்ட கொடுத்துடுவேன்..” என்று சொல்ல, ஐயோ அவள் என்ன வைத்திருக்கிறாளே என்ன சொல்ல போகிறாள்? என்று ஐயம் வந்தது, எனக்கு என்ன சொல்றது செய்கிறது என்று தெரியாமல் பயத்தோடு அவள் வீட்டிற்கு சென்றேன்.


உள்ளே போனதும் நான் தலையை குனிந்தபடி அவளை கடந்து உள்ளே சென்றேன், அவள் கதவை மூடிவிட்டு மேல் தாப்பாள் போட்டாள்.


“போய் உட்காரு..” என்று சொல்ல நான் பயத்தோடு சென்று சோபாவில் அமர்ந்தேன்.


அவள் எனக்கு அருகே இருந்த சோபாவில் அமர்ந்தாள், நான் மெல்ல தலையை தூக்கி பார்த்தேன், அவள் என்னை முறைத்து பார்ப்பது போல் இருந்தது, தலையை குனிந்து கொண்டேன்.


நான் கண்களை தாழ்த்தி கீழே பார்த்தபடி அமர்ந்திருந்தேன், மெல்ல கண்களை தூக்கி பார்க்க அவள் ஒரு பச்சை நிற பூ போட்ட புடவையில் அமர்ந்திருந்தாள், மெல்ல கண்களை மேலே கொண்டு போக அவள் கனிகளை மறைக்காமல் புடவையை மார்பின் நடுவே வந்திருந்தது அவள் வேண்டுமென்றே இப்படி வைத்து அமர்ந்திருந்தாள் என்று எனக்கு தோன்றியது, இல்லை ஒரு வேலை அது  தெரியாமல் நடந்ததா அல்லது தெரிந்தே அவ்வாறு அமர்ந்திருக்கிறாளா தெரியவில்லை, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த போது அவள் கால் கொஞ்சம் வெளியே தெரிந்தது.


கீழே இருந்து மேலே அவள் தொப்புள், இடுப்பு என்று ரசித்தபடி மேலே என் பார்வை சென்றது. அவன் கொங்கனிகள் என் பார்வை நங்கூரமிட்டு நின்றது,  அங்கே இருந்து விலகாமல் அவள் கல் போன்ற பெரிய கனிகளை பார்த்தபடி இருந்தது கொஞ்சம் கொஞ்சம் அவளின் காம்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாவது போல் தெரிந்தது.


வெகு நேரம் பார்த்தபடி இருந்தேன் அப்போது தான் நியாபகம் வந்தது நான் இங்கே இவளை ரசிக்க வரவில்லை,  இவளின் மிரட்டலால் தான் உள்ளே வந்துருக்கேன் என்று, கண்களை தூக்கி மேலே பார்க்க அவள் குறும்பாக என்னை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


“என்ன செஞ்சுட்டு இருந்திங்க?” என்று கேட்டாள்.


“ஒண்ணுமில்ல, சும்மா பேசிட்டு தான் இருந்தோம், காலேஜ், மூவிஸ்..” என்றேன்.


“அப்புறம் ஏன் அவள் அப்படி கத்தினா?” என்று கேட்டாள். நான் கொஞ்சம் அதிர்ச்சியானேன், இருந்தும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.


“சும்மா சண்டை போட்டோம்.” என்றேன்.


“கட்டில் சண்டையா..” என்று கேட்டாள்.


“இல்ல, வேறு சண்டை, அவ புக் புடுங்க பார்த்தேன் அவ விடல அதான் சண்டை..” என்றேன்.


“ஆஅஹ்ஹ்ஹ ம்ம்ம்ம் குத்து… இப்படி தான் சண்டை போடுவீங்களா?” என்று கேட்டாள்.


“அப்படி எல்லாம் போடலையே..” என்றேன் பயத்துடன் என் இதய துடிப்பு பல மடங்கு ஏறி என் கழுத்தில் வந்து துடித்தது.


அவள் போனை எடுத்து ஆடியோ ஓட விட, மெல்லிய சத்தம் கேட்டது அதில் அவள் முனங்குவது கத்துவது தெளிவாக கேட்டது.


நான் பயத்தில் தலையை கீழே குனிந்தேன்.


எப்படி அதை ரெகார்ட் செய்திருப்பாள்?


ஐயோ  இவள் முனகியது வாசல் வரைக்கும் கேட்டதோ?


நான் பயத்துடன் அவளை பார்க்க, “இந்த சவுண்ட் கேட்டா எதுவும் அவளை கட்டாயப்படுத்தி செஞ்ச மாதிரி இல்ல, இருந்தாலும் நான் சொன்னா அவங்க அம்மா…” என்று அவள் இழுக்க. ஐயோ அவள் அம்மா அப்பாவிடம் சொன்னாள் அவ்ளோதான் என்ற பயம் எனக்கு வந்தது.


“ஆண்ட்டி ஆண்ட்டி ப்ளீஸ் அப்படி எதுவும் சொல்லிடாதீங்க..” என்று பதறினேன்.


“டேய் என்ன ஆண்ட்டி? எனக்கு என்ன வயசுன்னு நினைக்கிற, வாணின்னு கூப்பிடு… சரி என்ன பண்ண.. எப்படி பண்ண.. அவளா ஒத்துழைச்சால இல்ல நீ போர்ஸ் பண்ணியா?” என்று கேள்விகளால் என்னை தொலைக்க… 


“இல்ல சாதாரணமாக ஆரம்பிச்சோம் அது …” என்று இழுத்தேன்.


“அது…” என்று அவள் கேட்க.


“ரெண்டு பேரும் ஸ்லிப் ஆயிட்டோம்… ப்ளீஸ் எதுவும் அவங்க வீட்ல சொல்லாதீங்க… நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்..” என்றேன் பயத்தில்.


“என்ன சொன்ன.. திரும்ப சொல்லு..” என்று கேட்டாள்.


“என்ன சொன்னாலும் கேட்குறேன்..” என்றேன் அப்போது தான் மண்டையில் உறைத்தது, ஐயோ ஏதாவது ஏடாகூடமாக செய்ய சொன்னாள்?


யோசிக்கும்போதே அவள் கால்களை தூக்கி சோபாவின் முன்னே இருந்த மேஜையில் கால்களை தூக்கி வைத்து, “ம்ம்ம் என் காலை அமுக்கு..” என்று சொன்னாள்.


நான் அமர்ந்தபடி இருந்தேன், “டேய் சொன்னது கேட்கலையோ.. அமுக்கி விடு..” என்றாள் கொஞ்சம் கோபமாக.


நான் தயங்கி தயங்கி சோபாவில் அமர்ந்தபடி கையை நீட்டி அவள் கால்களை மெதுவாக அழுத்தினேன். 


சிரித்தபடி என்னை பார்த்தவள் கொஞ்ச நேரம் கழித்து, நான் வெறும் ஒரே இடத்தில் ஈடுபாடு இல்லாமல் அழுத்தியபடி இருப்பதை பார்த்து, கிட்டே வா என்று செய்கையால் அழைக்க, நான் அவள் அருகே சென்றேன்.


‘பளார்’ என்று ஒரு அறை, ஒரு நிமிடம் நான் கதிகலங்கிப் போனேன்.கண்களில் நீர் வழிய அவளை பார்க்க, “ஒழுங்கா கீழே உட்கார்ந்து காலை நல்ல அழுத்தி விடு..” என்று சொல்ல நான் சோபாவில் இருந்து இறங்கி கீழே அமர்ந்தேன் ஆனால் உயரம் பத்தவில்லை அவளை பார்க்க, “முட்டி போட்டு உட்காரு..” என்று சொன்னாள்.


நான் அவளை பார்த்தபடி முட்டி போட்டு அமர்ந்து அவள் கால்களை நன்றாக அழுத்தி விட்டேன், சற்று நேர முன்பு நான் என் தோழியை, என் பெஸ்டியை புணர்ந்தது ஞாபகம் வர, அதனால் தான் இங்கே இப்படி சிக்கியிருக்கிறேன் என்று தோன்றினாலும், அதே காரணத்தால் தான் இப்போது நான் இன்னொரு பெண்ணின் கால்களை அதுவும் விருப்பமின்றி வேண்டாவெறுப்பாக அவள் கட்டாயப்படுத்தியதால் அவள் கால்களை பிடித்து விடுகிறேன் என்று எண்ணி, என்னை நானே இன்னும் நொந்து கொண்டேன்.


அவள் எப்படியும் என்னை விட மாட்டாள் என்று புரிந்தது, சரி நன்றாக பிடித்துவிட்டாள் விட்டு விடுவாள் என்று ஒரு நப்பாசையில் நான் நன்றாக அழுத்தி விட்டேன், இருந்தும் அவள் புடவை மற்றும் பாவாடை இருந்ததாள் கால்களை பிடிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.


இருந்தும் நான் எவ்ளோ முடியுமோ அவ்ளோ அழுத்தமாக அவள் கால்களை பிடித்து அழுத்தி விட்டேன். எனக்கு கை வலி எடுக்க, நான் நிமிர்ந்து அவளை பார்த்தேன்.


அவள் கண்களை மூடிக்கொண்டு தலையை பின்னே சாய்த்து சோபாவில் அமர்ந்தபடி நான் அழுத்துவதை ரசித்தபடி அமர்ந்திருந்தாள்.


அவளை பார்க்க அழகாக அதுவும் அவள் கனிகள் மேலே கீழே என்று ஏறி இறங்குவதை பார்க்க அவ்ளோ அழகாக இருந்தது, அதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.


நான் பார்த்தபடி அவள் கனிகளை ரசித்தேன், அவள் உடலுக்கும் அவள் அங்கங்களுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது, நல்ல பெரிய கனிகள் 36 மேல் இருக்கும், அகண்ட சூத்து 38ஆவது இருக்கும் . தொப்பை இல்லதா வயிறு(தினமும் உடற்பயிற்சி செய்வதால்) கொஞ்சம் என்னைவிட உயரம் கம்மி என்றாலும் நல்ல கட்டுடல், “ஹேய் அவ செமையா இருப்பா, இங்கே எல்லாரும் அவ பின்னாடி தான் சுத்துவாங்க..” என்று என் தோழி பல நாள் அவள் அழகை பற்றி என்னிடம் வர்ணித்து கூறியிருக்கிறாள்.


பயம் போய் இப்போது கொஞ்சம் தைரியமாக அவளை ரசித்தேன், அவள் மெல்ல சத்தமில்லாமல் முனங்க அதற்கு காரணம் நான் அப்போது அவள் முட்டியை கொஞ்சம் அழுத்தி பிடித்தது தான் என்று புரிந்து அதே போல் செய்தேன் பின் இரண்டு கால்களை இன்னும் ஆர்வமாக அழுத்தி விட்டேன்.


கொஞ்சம் நன்றாக அழுத்தி விட அவள் இன்னும் நன்றாக அதை அனுபவித்தாள், “என்னலாம் செஞ்ச அவளை?” என்று கேட்டாள்.


 பயத்தில் இருந்து மீண்டு வேறு மூடுக்கு வந்த நான், “எல்லாம்..” என்றேன்.


“எல்லாம்னா?” என்று கேட்டாள்.


“எல்லாம் செஞ்சோம்..”


“உள்ளே விட்டியா?” என்று கேட்டாள்..


“ம்ம்ம்ம்…” என்று அதை நினைத்ததும் எனக்கு எழுந்து கொண்டது.


“முழுசா கஞ்சியை (அவள் அதை சொன்னதும் என் உடல் சிலிர்த்தது அதோடு ஒரு கிளுகிளுப்பு) உள்ளே விட்டியா?” என்று மறுபடியும் அவள் கேள்வியை நன்றாக குறிப்பிட்டு கேட்டாள்.


“ஆமா முழுசா அவள் உள்ளே போயிடுச்சு..” என்றேன்.


“அவ என்ன சொன்னா..” என்று ஆர்வமாக கேட்டாள்.


“அவ சொல்லி தான் நான் அவளுக்கு உள்ளே விட்டேன்..” என்றேன்.


“பாத்துடா வயித்துல தண்ணி விட்டுருக்க லோட் ஏற்றிட போகுது..” என்றாள்.


“இல்ல முடிச்சதும் அவளுக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு..” என்றேன்.


“ஒஹ்ஹ டேட் கிட்ட இருக்குன்னு தான் உள்ளே விட சொன்னாலே சிறுக்கி… செம்ம திருட்டுப் பசங்க..” என்று சொல்லி அவள் கனிகள் குலுங்க சிரித்தாள்.


“இதான் முதல் வாட்டியா இல்ல…” என்று இழுத்தாள்.


“இதான் பர்ஸ்ட்..” என்றேன்.


“அதுக்கே இப்படியா.. சரி இது அவங்க அப்பா அம்மாக்கு தெரிந்தால்…” என்று சொல்லியபடி அவள் கீழே சரிந்து படுக்க இப்போது ஆடை களைந்து அவள் மார்பு தெரிய அதே நேரம் அவள் புடவை இன்னும் மேலே சென்றது.


நான் எதை ரசிப்பது அவள் கொங்கைகளையா அல்லது அவள் வெண்ணிற கால்களையா.. யோசித்தபடி மாறி மாறி பார்க்க. அதே நேரம் அவள் முட்டியை தாண்டி தொடைகளை அமுக்க ஆசையாக இருந்தது, அதோடு பயமும், சரி முயற்சித்து பார்ப்போமே!!!


அவள் முட்டி வரைக்கும் அமுக்கிவிட்டு கொண்டிருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று அவள் தொடைகளை தடவி அமுக்க ம்ம்ம்ம் என்று முனகினாள்.


‘சரி தான் பட்சி சிக்கிடுச்சு..’ என்று நான் என் திறமை முழுவதையும் காட்டினேன். அவள் உதடு துடித்தது உடலும் சூடாகியது அதோடு நடுங்கியது.


நான் தொடர்ந்து அமுக்கினேன் அடுத்து அவள் அங்கங்கள் எப்படி தெரியவரும், பேன் ஓடியதால் இன்னும் அவள் துணி பறந்தது.


நான் அவளை பார்த்தபடி அமுக்கினேன் எங்கே அமுக்க வேணும் என்று என் கண்கள் பார்ப்பதை நினைத்து அமுக்க, அவளும் உடல் சூடாகியது அதோடு அவள் உடலும் சூடாகி சிவந்தது, (ஆம் அவள் நல்ல பொன்னிறம், சுண்டினால் ரத்தம் வரும் நிறம்).


“அப்போ எல்லாமே இன்னைக்கு தான் தொடக்கமா?” என்று கேட்க..


“இல்ல அப்போப்போ கிஸ், ஹூக்..” என்றேன்.


“அப்போ இன்னைக்கு எப்படி ஆரம்பிச்ச..” என்று கேட்டாள்.


“அதுவா தொடங்கிச்சு…” என்றேன்.


“அப்போ உடம்பு முழுக்க பாத்தியா?” என்று கேட்டாள்.


“ம்ம்ம்ம் டிரஸ் முழுக்க கழட்டி..” என்று அவள் அங்கே அம்மணமாக இருந்ததாய் நினைக்கையில் என்னவன் அதிகமாக துடித்தான், அப்படியே இவளை பிரித்து மேய்ந்தாள் எப்படி இருக்கும்? 


அதே நேரம் உள்ளுக்குள் ஒரு பயமும் இருந்தது, அடுத்து என்ன செய்வது அவள் என்ன கேட்பாள் என்று யோசித்தபடி கால்களை அமுக்க.


“சரி நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? இல்ல வெறும்?” என்று கேட்டாள்.


“லவ் சொன்னேன் ஆனா அவ பிரண்ட்ஸா இருப்போம்னு சொல்லிட்டா..” என்று சொன்னேன்.


“சரி (என்று இழுத்தபடி போனை எடுக்க அப்போது தான் நான் கவனித்தேன் அவள் எல்லாவற்றையும் போனில் பதிவு செய்து கொண்டு இருக்கிறாள் என்று) தொரை அடுத்து என்ன செய்யிறதா பிளான்..” என்று கேட்க.


“எதுக்கு ரெகார்ட் பண்ணீங்க..” என்று பயத்துடன் கேட்டேன்.


“எல்லாம் ஒரு சேப்பிடிக்கு..” என்று எழுந்து சென்று ஹாலில் இருந்த சின்ன இரும்பு பீரோவில் வைத்து பூட்டினாள், பூட்டி சாவியை எடுத்து ஜாக்கெட் உள்ளே போட்டாள்.


“எழுந்து வா..” என்று என்னை நோக்கி வந்து என் தலை முடியை பிடித்து இழுத்து கட்டிலறைக்குள் சென்றாள்.


உள்ளே போனவள் கட்டிலில் படுத்து ஒரு தலையணையை காலுக்கு கீழே வைத்து, “வா வந்து அமுக்கி விட்டு, அவளை எப்படி எல்லாம் செஞ்சான்னு டீடெயில்லா சொல்லு..” என்று படுக்க. சரி இப்போது மொபைல் இல்லை கையில், இவளை எப்படியாவது மடக்கி, அவளை என் மேலே மயக்கி மயங்கி இருக்கும் நேரம் அவள் ஜாக்கெட் உள்ளே இருக்கும் சாவியை வைத்து பீரோவை திரண்டு உள்ளே இருக்கும் அவளின் மொபைலை திருடிக் கொண்டு போனாள் தான் நல்லது. அவள் கிட்டே இருந்தாள் அதை வைத்து எப்போதும் நம்மளை மிரட்டுவாள், மிரட்டி அவள் காரியங்களை சாதித்து கொள்வாள் என்று புரிந்தது.


நான் கட்டிலில் அமர்ந்து அவள் கால்களை அழுத்தி விட்டு கொண்டு அவளிடம் நடந்ததை பட்டும் படாமல் கூறினேன்.


இப்போது மறுபடியும் எனக்கு அந்த விஷயம் மறந்து போய் காம ஆசை ஏறிவிட்டது.


அவளை அலங்கோலமாக கட்டிலில் பார்க்க, என்னவன் எழுந்து நின்று கொண்டான். அவள் வழுவழுப்பான கால்களை அழுத்தி விட, “பாதம் அப்புறம் கொண்டை காலையும் சேர்த்து நல்ல அழுத்தி விடு..” 


என்று கூறியவள் புடவையை முட்டி வரை தூக்கி காட்டினாள், யப்பா எவ்ளோ அழகு அவளின் கால்கள், நாயக்கர் மஹால் தூண் போல் இருந்தது அவளின் கால்கள், ஆசையாக நான் அதை பிடித்து விட அவள் கால்கள் நல்ல வழுவழுப்பாக இருந்தது அதோடு சூடாக நல்ல மென்மையாக இருந்தது, அவள் கொஞ்சம் தைரியமாக முனங்கியபடி நான் அழுத்துவதை ரசித்தாள், சரி தான் இப்படி ஒரு அழகி, அரக்கி நம்மை மிரட்டி உறவுக்கு பயன்படுத்தினாள் அது நான் செய்த பாக்கியம் என்று என் மனது சொல்ல அவள் கால்களை இன்னும் நன்றாக அழுத்திவிட்டேன்.


மேலே செல்ல அவள் தொடை எப்படி இருக்கும் என்று காண ஒரு ஆவல், வெயில் படாத இடம் இன்னும் நிறமாக அதே நேரம் அதிக உணர்ச்சியுடன் இருக்கும் என்று படித்திருக்கிறேன், தைரியம் வர வைத்து அவள் முட்டியை தாண்டி நான் மசாஜ் செய்ய அவள் எதுவும் என்னை தடுக்கவில்லை, என் கைகள் அவள் புடவை, பாவாடைக்குள் சென்று அவள் தொடைகளை அழுத்தியது. ம்ம்ம்ம் என்று முனங்கியவள், கொஞ்சம் கொஞ்சமாக நெளிந்தாள்.


அப்போது…..


தொடரும்…


 
 
 

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page