Illegal affair 00
- Maaya
- Aug 12, 2024
- 7 min read
Illegal affair - கள்ள உறவு

வணக்கம் நண்பர்களே நான் மாயா, இனி நான் தமிழ் காமவெறி தளத்தில் கதை எழுதப்போவதில்லை என் கதைகளை இனி இங்கே எழுதி அதை மற்றவர்கள் படிக்க ஏற்பாடு செய்த இந்த தளத்தின் தலைமை ஆசிரியர் நந்தாவிற்கு நன்றி.
நான் முதலில் ஒரு தனியாக ப்ளோக்கில் தான் கதை எழுதுவது என்று இருந்தேன், பின் இங்கே எழுதினாள் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் இங்கே எழுதுகிறேன், இதோடு என் கதைகள் மற்றவையும் இங்கே உள்ளது.
என்னை தொடர்பு கொள்ள முடியாது ஆனால் நான் தனியாக கதைக்கு ஒரு facebook பேஜ் ஒன்றை ஆரம்பித்து அதை மற்றவர் தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளேன்.
விரைவில் அந்த பேஜ் உங்கள் பார்வைக்கு. முடிந்தால் இந்த கதை எழுதி முடிப்பதற்குள் அதை தருகிறேன்.
சரி இது ஒரு கற்பனை கதை எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடன் பேசும்போது அவள் அனுபவித்ததை கூற அதை இங்கே உங்களுக்கு.
வாருங்கள் என் உலகத்தின் உள்ளே போவோம்.
—-------------------------------------------------------
எனது பெயர் விஷால் நான் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன், என்னோட படிப்பவள் பெயர் மது, அவள் வீட்டில் இருந்து வந்து கல்லூரியில் படிக்கிறாள் நான் எனது கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிக்கிறேன்.
இருவரும் இரண்டாவது ஆண்டு பயிலும் போது தான் ஒரு ப்ராஜெக்ட்க்காக ஒன்றாக சேர்ந்து வேலை செய்தோம், அப்போது தான் முதல் அறிமுகம், எனது நேரடி முதல் பெண்ணோடு பேச்சு.
நாங்கள் பயிலும் போது (வருடம் 2000) அப்போது செல் போன் எல்லாம் மிக பெரிய ஆடம்பரம், எப்போதும் நாங்கள் எங்களுக்கு ஹாஸ்டலில் கிடைக்கும் ஒரு 3 நிமிட போன் பேச்சுக்கு நீண்ட வரிசையில் காத்து கொண்டு இருப்போம். பெரும்பாலும் நான் எனது பெரியப்பாவுக்கு மட்டுமே போன் செய்து பேசினேன்.
அப்படி இருக்கையில் நானும் மதுவும் ஒரே ப்ராஜெக்ட் ஒர்க் எடுத்து செய்வது என்று முடிவானது அதனால் அவள் என்னோடு பேச பழக ஆரம்பித்தாள். இருவரும் அதற்கு முன் மூன்று ஆண்டுகளாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை, அதன் பிறகு தினமும் நாங்கள் பேசிக்கொண்டோம்.
பெரியப்பாவுக்கு போன் செய்வது குறைந்து அவளுக்கு போன் செய்து பேசுவது அதிகமாகியது.
தினமும் எங்கள் ஹாஸ்டல் வார்டன்னை ஏமாற்றி ஒன்றுக்கு இரண்டு முறை அவளுக்கு போன் செய்து பேசினேன், இருந்தும் எங்கள் வகுப்பில் இருக்கும் எங்கள் நண்பர்களுக்கு தெரியாமல் பேசினோம்.
இருவரும் ஆரம்பத்தில் கல்லூரியில் பேசுவதை தவிர்த்தாலும் பின் எங்களை மீறி நாங்கள் பேசிக்கொண்டோம், கேன்டீன், பார்க், மற்றும் காலை யாரும் இல்லாத வகுப்பறையில் காலை நேரம் மாலை நேரம் என்று எங்கள் பேச்சு தொடர்ந்தது.
இப்படியே எங்களுக்குள் ஒரு சின்ன காதல் பூத்தது, ஆனால் அவள் அது காதல் அல்ல வெறும் ஒரு எதிர்பாலின ஈர்ப்பு என்று கூறி, அதோடு நிற்காமல், “இதை நாம் ரசித்து அனுபவிப்போம்” என்று கூறினாள்.
அவள் கூறியதின் அர்த்தம் எனக்கு புரியவில்லை இருந்தும் நாங்கள் காதலர்கள் போல் பழகினோம், பேசினோம், கல்லூரி வகுப்பறையில் யாரும் இல்லாத நேரம் நாங்கள் சந்திக்கும் போது அவள் உள்ளே வந்ததும் என்னை கட்டிப்பிடித்து முத்தமிடுவாள். முதலில், முதல் முறை அவள் அவ்வாறு செய்தபோது நான் அதிர்ச்சியானேன் (அதுவும் அவள் இது காதல் அல்ல, வெறும் ஈர்ப்பு என்று கூறிவிட்டு வந்த அடுத்த நாள் நடந்தது) ஆனால் அடுத்தது வந்த நாட்களில் அது தொடர்ந்தும், நான் அவளுக்கு முத்தமிடுவது, பின் மாறி மாறி கண்ணத்தில் முத்தமிடுவது, இறுக்கம் இன்னும் அதிகரிப்பது என்று படிப்படியாக முன்னேறி, போவதற்கு முன் முத்தமிடுவது கட்டிப்பிடித்து நீண்ட நேரம் நிற்பது என்று மாறி உதடு முத்தம் என்று சென்றது.
முதல் முறை இருவரும் நடுங்கியபடி உதடு முத்தம் பரிமாறிக்கொண்டோம். அந்த முத்தம் போக போக நீண்ட நேரம் நீண்டது, அப்படி இருக்கையில் ஒரு நாள் நாங்கள் மிகுந்த காதலில் (அவளை பொறுத்தவரையில், இருவரின் ஈர்ப்பில்) நான் அவள் சூத்தை கசக்கினேன் பின் அதே சூட்டில் நான் அவளின் கனிகளை கசக்க அவள் என்னை விட்டு வேகமாக பிரிந்தால், எப்போதும் முத்தமிட்ட பிறகு (உதடு முத்தம்) இருவரும் முகம் முழுவதும் முத்தமிடுவது பின் கட்டிபிடித்தபடி மூக்கோடு மூக்கு உரசுவது கொஞ்சுவது என்று செய்த பின் தான் ஒன்றாக சென்று அமர்வோம், இன்று அவள் உடனே பிரிந்து சென்று அமர நான் குழப்பத்தில் அவள் அருகே அமர்ந்தேன் இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தோம். எங்கள் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவர் வர பிரிந்து எங்கள் வகுப்புக்கு சென்று அமர்ந்தோம்.
அவள் அன்று முழுவதும் எதுவும் பேசவில்லை, அப்படி இருந்தவள், மாலை வீட்டிற்கு புறப்படும் முன் என்னிடம் வந்து, “நாளைக்கு வீட்டுக்கு வா..” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
எனக்கு குழப்பமாக இருந்தது இருந்தும் எதுவும் கேட்கவில்லை. மாலை அவளிடம் இருந்து வரவில்லை, வீட்டிற்கு அழைத்தேன் அவள் போனை எடுக்கவில்லை.
ஒரு பயத்தோடு தூக்கமில்லாமல் இரவு கழிந்தது.
காலை சீக்கிரமே நான் புறப்பட்டேன், எப்போதும் அவள் வீட்டிற்கு நான் காலை 7 அல்லது 8 மணிக்கு, அதுவும் சனிக்கிழமை என்றாள், சென்று விடுவேன், காரணம் எப்போதும் அவள் வீட்டில் காலையில் அவள் அப்பா அம்மா வேலைக்கு சென்று விடுவார்கள். நாங்கள் அந்த நேரம் ஒன்றாக படிப்பது, ப்ராஜெக்ட் செய்வது என்று செய்தோம், எங்கள் இப்போது ஈர்ப்பு வந்துவிட்டது என்ற நிலையில் இன்று தான் முதல் முறை அவள் வீட்டிற்கு செல்கிறேன்.
அவள் வீட்டின் எதிரே ஒரு பெண்மணி இருக்கிறாள் (அந்த தளத்தில் இரண்டு பிளாட் மட்டுமே, எதிர் எதிரே கதவு) அவள் எப்போதும் இவள் வீட்டில் அம்மா அப்பா இல்லை என்றால் இவளுக்கு துணையாக பேசுவது கூட வந்து இருப்பது என்று இருப்பாள்.
ஆரம்பத்தில் நாங்கள் ப்ராஜெக்ட் செய்ய அவள் வீட்டில் சந்தித்தபோது வேலை முடிந்து நான் அங்கிருந்து கிளம்பும் வரை அங்கையே துணைக்கு இருப்பாள், பின் அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கை வர அவள் கொஞ்ச நேரம் இருப்பது பின் போவது என்று இருப்பாள்.
நாளாக இவள் என்னிடம் அவளுக்கு தெரியாமல் வீட்டிற்கு வா இல்லையென்றால் நாம் என்ன செய்கிறோம் என்று பார்க்க அவள் வந்துவிடுவாள் என்று கூறியதால் நான் மூன்றாவது மாடியில் இருக்கும் அவள் பிளாட் செல்ல படி ஏறி தான் செல்வேன். மேலே போனதும் சத்தம் போடாமல் சென்று அவள் வீட்டு அழைப்பு மணியை அடித்து விட்டு படிக்கட்டு கீழே சென்று நின்று கொள்வேன் அவள் வந்து திறந்த பிறகு தான் உள்ளே செல்வேன்.
இன்றும் அதே போல் நான் மணி அடித்து விட்டு திரும்ப டக்கென்று கதவு திறந்து கொண்டது, அங்கே மது நின்று கொண்டு இருந்தாள், விரல்களை உதட்டில் வைத்து, “அமைதியா உள்ளே வா..” என்று செய்கையில் காட்ட நான் சத்தம் போடாமல் உள்ளே போனேன் அவள் எனக்கு வழிவிட்டாள், உள்ளே போனதும் நான் கதவுக்கு பின்னே செல்ல அவள் சத்தம் போடாமல் கதவை மூட நான் அங்கே என் செருப்பை விட்டேன்.கதவை மூடி தாளிட்டு, கதவில் இருக்கும் சின்ன கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள், சில நிமிடம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
எனக்கும் கொஞ்சம் பயமாக இருந்தது, எப்போதும் இப்படி தான் அவள் பார்த்துக் கொண்டு இருப்பாள், சில சமயம் அவள் நான் உள்ளே வந்து சில நிமிடம் கழித்து வந்து எட்டிப் பார்த்தாள் அல்லது கதவை தட்டுவாள் அதற்காக தான் இப்படி.
அவள் வரவில்லை என்று தைரியம் வந்ததும் அவள் பின்னே நகர்ந்து நெஞ்சில் கை வைத்து “அப்பாடி..” என்று சொல்லிவிட்டு வந்து என் கன்னத்தில் செல்லமாக அடித்து விட்டு (அவ்வப்போது இவ்வாறு அடிப்பாள்) என்னை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
சில நிமிடம் அப்படியே நிற்க அவள் கட்டி பிடித்து பின் தான் எனக்கு உயிரே வந்தது. என் மனது வேகமாக அடித்தது, அது அவள் என் கன்னத்தில் அடித்ததும் ஒரு நிமிடம் நின்று வேகமாக துடிக்க இப்போது சீரானது, அவள் என் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள், முத்தமிட்டதும் தான் அமைதியானேன், ஆனால் அவள் என் கன்னத்தை பிடித்து இழுத்து திருகினாள், பின் என்னை இழுத்து என் உதட்டில் முத்தமிட்டாள்.
அந்த ஒரு நிமிடம் தான் உருகினேன். என் கைகள் அவள் இடுப்பை சுற்றி வளைத்தது கொள்ள, நேற்று நடந்தது நினைவிற்கு வந்தது, அவள் கனிகளை கசக்கியது பயத்தில் நான் மறந்தே போயிருந்தேன் அவளை நெருக்கமாக இழுத்து என்னோடு அணைக்க அவளும் நெருக்கமாக வந்து என்னை அணைத்தபடி என் உதட்டை சுவைத்தாள், எப்போதும் இல்லாத வெறி அவளிடம் இருந்து வர ஒரு நிமிடம் நான் ஆடிப் போனேன், இருந்தும் நான் அவளுக்கு ஈடுகொடுத்து முத்தமிட அதில் நான் மேலும் மெய்மறந்து போய் கைகளை மேலே கொண்டு சென்று மறுபடியும் அவள் சின்ன கனிகளை கசக்க அது கொஞ்சம் இறுக்கமாக இருந்தது.
நான் கையை மேலே வைத்ததும் அவள் என் வாயினுள் முனங்கினாள் அவள் இன்னும் இறுக்கமாக என்னை அணைத்தபடி முத்தத்தை தொடர அவள் கால்கள் என் கால்களை தொடைக்கு மேல் தூக்கி என்னை அவளோடு இழுத்தது.
அவள் இவ்வாறு செய்வதில் ஒரு பயம் இருந்தாலும் இப்போது அவளுக்கு ஒரு வெறி ஏறி விட்டது என்று புரிந்தது இவ்ளோ வெறியாக அவள் முத்தமிட, என் பயம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இப்போது எனக்கும் வெறி ஏறியது.
“நல்ல கசக்கு…” என்று அவள் முனங்கியபடி கூற நான் அவள் கனிகளை பிடித்து நல்ல கசக்கினேன்.
ம்ம்ம்ம் என்று முனகியபடி என் உதட்டை கடித்தாள். அது எனக்கு இன்னும் வெறியைக் கொடுத்தது.
எனது உதட்டை விட்டு என் கழுத்தில் கடித்தாள், “சப்பு..” என்று அவள் என் காதில் முத்தமிட்டு முனங்க நான் அவள் அணிந்திருந்த பனியனை (ஆண்கள் போடும் பனியன், கீழே ஒரு ஷார்ட்ஸ்) தூக்கி அவள் கனிகளை முதல் முறை பார்த்தேன், மயங்கினேன், அவள் கனிகளும் காம்பை சுற்றியும் இருந்த இடம் கிட்டத்தட்ட ஒரே நிறத்தில் (பிங்க்) இருந்தது காம்புகளும் அதே போல. ஆனால் இப்போது நன்றாக துருத்திக்கொண்டு இருந்தது நான் மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருக்க அவள் என்னை இழுத்து என் முகத்தை அவள் மார்பின் நடுவே வைத்து அழுத்த நான் அங்கே முத்தமிட்டு கடித்தேன், அவள் பனியனை தள்ளிவிட்டு அவள் நிமிர்ந்திருந்த காம்புகளை பார்த்து ரசித்தேன், அவள் இழுக்க நான் அதில் முத்தமிட.. “ஸ்ஸ்ஸ் சப்பு… கடி..” என்று அவள் முனங்கினாள்
நான் கொஞ்சம் பலமாக கடிக்க அவள் காமபோதையில் முனங்கினாள், “அஹ்ஹ்ஹ.. இதையும்.” என்று சொல்ல, அவள் பனியனை விலக்கி மற்றொரு காம்பை சப்பினேன்.
அவள் கொஞ்ச நேரம் என்னை சப்பவிட்டு என் தலையை பிடித்து தூக்கினாள், என்னை கண்ணோடு கண் பார்த்து, “உள்ளே போலாம்..” என்று சொல்லி அவள் பனியனை சரி செய்து என் கையை பிடித்து உள்ளே இழுக்க அவள் நேராக அவள் அம்மா அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
அங்கே அறை எங்கள் கலவிக்கு தயாராக வைத்திருப்பது போல் இருந்தது, ஏசி போட்டு, வாசனை திரவம் அடித்து அறைக்குள் ரோசா பூவின் நறுமணம் பரவியிருந்தது. போன் வைக்கும் மேஜையில் ஜூஸ், சாப்பிட ஸ்நாக்ஸ், பழம் எல்லாம் இருந்தது, இருவரும் முதல் இரவு(பகல்) கொண்டாட உள்ளே சென்றோம்.
உள்ளே போனதும் அவள் வெட்கத்தோடு கட்டிலில் அமர்ந்தாள், நான் அவள் அருகே சென்று அவள் தோள்களை தள்ளி அவளை கட்டிலில் படுக்க வைத்தேன்.
அவள் கண்களை மூடிக் கொண்டு கட்டிலில் படுக்க அவள் படுக்கும் போது அவள் பணியன் மேலே சென்று அவள் அழகிய தொப்புள் (முதல் முறை பார்க்கிறேன்) துடிக்க அவள் ஷார்ட்ஸில் அந்த இடத்தில் ஈரமாக இருந்தது.
நான் அவள் அருகே சாய்ந்தபடி அமர்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன் அவள் உடல் துடித்தது கீழே அவள் மூக்கில் என் மூக்கை தேய்த்தபடி அவள் உதட்டில் மென்மையாக முத்தமிட, அவள் இழுத்து வேகமாக முத்தமிட்டாள், இருவரும் கட்டிலில் புரண்டு புரண்டு முத்தமிட, அப்போது கட்டிலின் ஓரத்தில் சென்றதும் அவள் கையை நீட்டி விளக்கை அணைத்தாள், ஆண்ட குளிரூட்டப்பட்ட இருட்டு அறையில் இருவரும் பாம்பை போல பிண்ணிக்கொண்டோம். அவள் அவசரமாக என் ஆடைகளை தூக்க நான் எழுந்து அவள் வயிற்றில் அமர்ந்தபடி என் மேலாடையை முழுவதும் அவிழ்த்து அம்மணமானேன் அதே நேரம் அவள் என் பேண்ட் பெல்ட்டை அவிழ்க்க முயல நான் எழுந்து நின்று அதையும் அவிழ்த்து செங்குத்தாக நின்ற என் சுன்னியை குலுக்கியபடி அவள் மார்பில் அமர்ந்து (முழுவதும் இல்லை இருப்புறம் ஊனிகொண்டு) அவள் முகத்தில் என் சுன்னியை வைத்து அவளின் பூ போன்ற இதழ்களில் தேய்க்க அவள் காமவெறியாக அதை பார்த்தாள்.
அவள் பூ இதழ் மெல்ல மலர்ந்து என் சுன்னியை முழுங்கியது, அவள் இதழ் விரிந்து சூடான அவள் வாயினுள் என் உறுப்பு சென்றதும் அந்த வெதுவெதுப்பில் என் சுன்னி இன்னும் பெரிதாகியது, நான் கையடிக்கும் போது கூட இவ்ளோ பெரிதாகவில்லை, இன்று ஏனோ இப்படி நான் மெய் மறந்து அவள் வாய் வேலையில் மயங்கிய நிலையில் இருக்க அவள் என் சுன்னியின் தலையை மட்டுமே சப்பினாள், நான் மெல்ல என் இடுப்பை முன்னே பின்னே என்று அசைத்து என் உறுப்பை முழுவதும் உள்ளே தள்ள முயன்றேன், அவள் வாயில் இருந்து எடுத்து அதை குலுக்கியபடி, “போதும்..” என்று சொல்ல..
“இன்னும் கொஞ்ச நேரம்..” என்றேன்.
“10 நிமிஷமே ஊம்புறேன் எனக்கு வாய் வலிக்குது..” என்று அவள் சினுங்க, ஐயோ இவ்ளோ நேரம் ஆகிவிட்டதா எனக்கு ஒரு நிமிடம் போல் இருந்தது எவ்ளோ சுகமாக இருந்தது. அப்போ இதே போல அவள் உறுப்பை செய்தாள்? அவளுக்கு எப்படி இருக்கும்?
எண்ணியபடி நான் எழுந்து கீழே இறங்க அவள் புரிந்து கொண்டு அவள் ஷார்ட்ஸ் அவிழ்த்தாள், பின் எழுந்து அவள் பனியனை அவிழ்த்துப்போட்டு அம்மணமாக படுத்தாள், வெளியே இருந்து வந்த வெளிச்சத்தில் அவளை ரசித்தபடி அவள் கால்களை தடவினேன், அவள் தொடைக்கு நடுவே செல்ல அவள் கால்களை விரிக்க நான் கால்களுக்கு நடுவே சென்று அவள் புண்டையில் முத்தமிட்டேன், இருட்டாக இருந்தது, இருந்தும் நான் முத்தமிட்டு வேகமாக நக்கினேன், பின் பூப்போல் அவள் புண்டை இதழ்களை சப்பினேன் உதட்டால் சப்பி உறிஞ்சினேன் கொஞ்ச நேரம் செய்ததும், “போதும் உள்ளே விடு.” என்றாள்.
“ஹேய் எதுவும் ஆச்சுன்னா?” என்று அவள் கற்பமாகிடுவாள் என்று பயத்தோடு கேட்க.
“இப்போ ஆகாது உனக்கு சொல்லி புரிய வைக்க நேரம் இல்ல..” என்று என்னை இழுத்து முத்தமிட நான் என் சுன்னியை பிடித்து அவள் ஓட்டையில் வைத்து அழுத்தினேன்.
கொஞ்சமாக உள்ளே சென்றது அவள் ஆஹ்ஹ்ஹ் என்று முனங்கி கத்தினாள், கால்களை நன்றாக பிடித்து விரித்து காட்ட இப்போது இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றது நான் அழுத்தியதும், மெல்ல வெளியே எடுத்து மறுபடியும் தள்ளினேன் இன்னும் கொஞ்சம் உள்ளே செல்ல.
“வேகமா இழுத்து…. குத்து.” என்று அவள் முனங்கினாள்.
அவள் சொன்னது போல இழுத்து குத்த ஆஹ்ஹ்ஹ் என்று அவள் கத்தினாள் என் உறுப்பு முழுவதும் உள்ளே போக அவள் இறுக்கமான புண்டைக்குள் போனதும் சுகமாக இருந்தது.
“இரு இரு..” என்று அவள் என்னை அசையவிடாமல் பிடித்துகொண்டாள். கொஞ்ச நேரம் நான் குனிந்து அவள் கனிகளை சுவைத்தேன். சுவைத்தபடி இன்னொரு கனியை கசக்க அவள் சுகத்தில் முனங்கினாள், எவ்ளோ நேரம் அவ்வாறு இருந்தோம் என்று நினைவில்லை, என் சுன்னி கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க அப்போதுதான் உணர்ந்தேன் வெகு நேரம் ஆகிவிட்டது.
“செய்..” என்று அவள் கட்டளையிட, நான் கொஞ்சம் வேகமாக இடிக்க ஆரம்பித்தேன். பின் என்னால் எவ்ளோ வேகம் முடியுமே அவ்ளோ வேகமாக இடித்தேன், அவள் வெறியில் வலியில் கத்தினாள், அவள் கத்தியது எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது எப்படியும் இங்கே ஏசி ஓடுவதால் வெளியே அவள் கூக்குரல் கேட்காது என்று ஒரு நம்பிக்கை இருந்தும் பயம். பயம் இருந்தும் நான் வேகமாக இடித்தேன் இடித்து எனக்கு உச்சம் வரும்போது அவளிடம் சொல்ல.
“உள்ளே விடு…” என்று அவள் பிதற்றினாள். நான் அவள் சொன்னதும் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளே வெடித்து விந்தை அடித்தேன்.
இது போல் எனக்கு வந்ததே இல்லை வெகு நேரம் என் உடலும் சுன்னியும் துடித்துட்டு அடங்க, அவள் என்னை தள்ளிவிட்டு எழுந்தாள், எழுந்து விளக்கை போட அவளை முழுவதும் ரசித்தேன், அவள் புண்டையில் இருந்து அதிமாக விந்து வெளியே வழிந்தது.
“என்னடா இவ்ளோ வந்துருக்கு..” என்று சொல்லியபடி பார்க்க அதோடு அவள் ரத்தமும் வந்திருந்தது, இருவரும் என்று கழுவ சென்றோம்.
கழுவும் போது தான் கவனித்தேன் என் சுன்னி முன் தோல் கிழிந்து அதுவும் ரத்தம் வந்தது, அதனால் எனக்கு எரிச்சலாக இருந்தது.
அவளும் பார்த்து அவள் உறுப்பை காட்ட அதில் இருந்து இன்னும் கொஞ்சம் ரத்தம் வந்தது.
“எனக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு போல..” என்று சொன்னாள்.
பின் எழுந்து சென்று பீரோவை திறந்து அதில் இருந்து வீஸ்பெர் எடுத்து ஜட்டியோடு சேர்த்து அணிந்து கொண்டு ஆடையை அணிந்தாள்.
நான் வெளியே வந்து என் ஆடைகளை அணிய, “நாளைக்கு இல்ல இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு நெனச்சேன்..” என்று சொன்னாள். சரி இனி கர்ப்பம் கவலை இல்லை என்று புரிந்தது.
இருவரும் கட்டிபிடித்தபடி படுதிருக்க, “சரி நீ கிளம்பு, நான் இன்னொரு நாள் வர சொல்றப்போ வா.. ஆனா யாருக்கும் இது தெரியக்கூடாது..” என்று சத்தியம் கேட்க நான் சத்தியம் செய்து அங்கிருந்து புறப்பட.
“நான் தூங்குறேன், நீ கதவை மூடிட்டு போ…” என்றாள்.
அவள் வீட்டின் கதவு பிடித்து இழுத்தாள் உள்ளே மூடிக்கொள்ளும், அவள் சோர்வில் அப்படியே உறங்க நான் எழுந்து வெளியே சென்றேன், போகும்போது எட்டிப்பார்க்க அவள் இல்லை (எதிர்வீட்டு மாமி) வெளியே சென்று கதவை தாளிட்டு திரும்ப.
“என்ன சார், என்ன பண்ணிட்டு வரீங்க, சத்தம் எல்லாம் பலமா இருந்துச்சு..” என்று கேட்டபடி அவள் வாசலில் நின்றிருந்தாள்.
தொடரும்…
コメント