top of page

Angry Wife 03

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Jan 2, 2024
  • 4 min read

கோபத்தில் எடுத்த முடிவு 3


கோபத்தில் எடுத்த முடிவு 3


முன்கதை 

அந்த மைனர் குஞ்சின் மனைவி அவனை தேடி என் வீட்டில் இருக்க, அவனே எங்கையோ ஒரு பெண்ணோடு ஜல்ஸாவில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறான். எப்படி சமாளிப்பது என்று யோசிக்கும்போது…


இனி…


நான் மெய்மறந்து அவளை பார்க்க, அவள் அழகிய உடல் ஆடையின்றி காணும் ஆவலில் நான் போன் பேசுவதை மறந்தேன், என் மனைவி கத்தி கத்தி நான் பதில் சொல்லாததால் போனை வைத்துவிட்டாள். அவள் வைத்த உடனே மறுபடியும் என் போன் அடிக்க, நான் அதை கவனிக்காமல் போனை காதில் வைத்தபடி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன்,  அவள் கணவன் தான் அழைத்திருந்தான். நான் போனை எடுத்து என் மனைவியிடம் பேசுவது போல பேச, அவன் தற்போது கொடைக்கானலில் இருப்பதாக கூறினான், அவன் மனைவி அழைத்தாள் போன் எடுக்க வேணாம் என்று அவசரமாக பேச, நான் அவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்தேன்..


“ஒரு வேலை பார்சல் இங்கே வந்துடுச்சினா” என்று கேட்க 


அவனுக்கு புரிந்துவிட்டது, சற்று அமைதியாக இருந்துவிட்டு 


“யோவ் ஏதாவது சொல்லி சமாளிச்சி அனுப்பிடு..” என்று சொல்லிவிட்டு போன் வைத்தான்.


ஆஹா பையன் எதோ ஒரு குட்டியோடு மலை (நிஜமாகவே கொடைக்கானல் மலை) ஏறிவிட்டான் இன்று இரவு வருவது கடினம் என்று புரிந்தது.


சரி என்ன சொல்லி இவளை எப்படி அனுப்புவது என்று யோசித்தபடி உள்ளே சென்றேன், அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள், நான் மிச்ச சாப்பட்டை எடுத்து வைக்க சமயலறைக்கு சென்றேன் அப்போது அவளை பார்த்தேன் மிகவும் சோர்வாக காணப்பட்டாள், “எதுவும் சாப்பிட்டியா” என்று கேட்டேன், 


இல்லை என்று தலை ஆட்டினாள்.


சரி என்று தட்டில் கொஞ்சம் சோறு வைத்து குழம்பு ஊற்றி கொடுத்தேன், “மறுபடியும் அவருக்கு போன் முயற்சி செய்து பாத்திங்களா?” என்றாள்.


“இங்கே இருக்கும் என்ஜினீயர்ஸ் வீட்டில் போய் பார்த்துவிட்டு வரேன், நீ சாப்பிட்டு இரு” என்று அவள் நைட்டி ஜிப் வழியே தெரிந்த மார்பை ரசித்தேன், உள்ளே அவள் ப்ரா அணியவில்லை. அவள் மொலை நல்ல வெள்ளை வெளேரென்று இருந்தது, அங்கிருந்து நகர என் கால்கள் மறுத்தது.


“இருங்க அண்ணா நானும் வருகிறேன், சாப்பிட்டு போகலாம்” என்றாள்.


அதற்குள் எனக்கு மறுபடியும் போன் வந்தது, அந்த மைனார் குஞ்சு தான் அழைத்தான். ஆனால் இம்முறை வேறு எண்ணில் இருந்து அழைத்தான்,


“யாரு அண்ணா?”


போனை காட்டினேன் வேறு எண் என்பதால் அமைதியானாள். நான் அவள் முயல் குட்டிகளை ரசித்தபடி பேசினேன், அவன் இரு பெண்களை அழைத்து வந்திருப்பதாக கூட இன்னொருவன் (அவன் போனில் இருந்து தான் அழைத்திருக்கிறான்) கூட இருப்பதாக கூறினான். இவள் எப்போது வந்தாள் எப்படி வந்தாள் என்று கேட்க, நான் அவளையே பார்த்தபடி வேலை விஷயமாக பேசுவது போல் பேச அவள் முயல் குட்டிகளை பார்த்தபடி இருந்ததால் என்னை மீறி என் தம்பி எழுந்து ட்ராக் பேண்ட் முன்னே தள்ளிக்கொண்டு நின்றான்.


அவள் நிமிர்ந்து என்னை பார்த்தபடி சாப்பிட்டாள், ஆனால் என் கண் அவள் மார்பின் மீது தான் இருந்தது. அவள் என் கண்களை பார்க்கிறாளா அல்லது எழுச்சியை பார்க்கிறாளா என்று கண்ணை பார்க்க அவளும் கண்ணை நிமிர்த்தி என்னை பார்த்தாள்.


இவனோ இவளை எப்படியாவது ஏதாவது சொல்லி அனுப்பிட்டு பேசு என்று போனை வைத்தான்.


போனை வைத்த பிறகும் நான் போனை வைக்காமல் அவளையே பார்த்தபடி இருந்தேன், அவளுக்கு தெரிந்திருக்கும் என் கண்கள் எங்கே மேய்கிறது என்று, ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அவள் சாப்பிட்டு எழுந்து கிட்சேன் செல்ல நான் அப்போது தான் அங்கிருந்து அசைந்தேன்.


பிறகு போனை நான் சென்று சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றேன்.


“நீ இங்கையே இரு நான் இங்கே இருக்கும் என்ஜினீயர் வீட்டில் இருக்கிறானான்னு போய் பார்த்துவிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு நான் வெளியே போக.


“ஒரு நிமிஷம் நில்லுங்க, எவ்ளோ நேரம் தான் பொய் சொல்லிட்டு இருக்க போறீங்க எனக்கு தெரியும் அவரு இங்கே இல்லை மேலே கொடைக்கானலில் இருக்கிறார்” என்றாள்.


நான் அதிர்ச்சியாகி நின்றேன். ஆனால் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் திரும்பி அவளை பார்த்தேன், அவள் கை கழுவிவிட்டு அவள் மார்பின் மேலே போட்டிருந்த அந்த துண்டை எடுத்து அவள் கைகளை துடைத்துக்கொண்டு நின்றாள்.


“இல்லை…”


“இல்ல அண்ணா உங்களுக்கு தெரியும் அவரு எங்கே இருக்காருன்னு, சாயங்காலம் நான் போன் பண்ண அப்போவே அவரு உங்க வீட்ல இருக்கேன்னு சொன்னாரு, ஒடனே நான் அக்கா (என் மனைவி) கிட்ட கால் பண்ணி கேட்டேன், அவங்க என் புருஷன் இங்கே இல்லைன்னு அவங்க சொன்னாங்க, அப்போ தான் அவங்க ஊருக்கு போறேன்னு சொன்னாங்க” என்றாள், “அப்போ தான் எனக்கு புரிந்தது இவரு வேறு எங்கையோ போயிருக்காரு ஆனா எங்கேன்னு தெரியல”


அவளே தொடர்ந்து, “இங்கே வந்து நான் வாட்ச்மேன் கிட்டே விசாரிச்சேன், அவரும் (மற்றொரு என்ஜினீயர் பெயர் சொல்லி) அப்புறம் இரண்டு பொம்பளைங்க மேலே கொடைக்கானல் போய்யிருக்காங்கனு….” என்று சொல்லும் போதே அவள் கண்ணில் நீர் வழிந்தது.


நான் உள்ளே சென்று கதவை பூட்டினேன், “சாரி மா…” என்றேன்.


“நீங்க என்ன செய்விங்க அதான் என்னை எப்படியாவது இங்கே இருந்து அனுப்பிட சொல்லிட்டாரே இப்போ எப்படி அனுப்புறதுன்னு தானே யோசனை, உங்களுக்கு பிரச்னை இல்லாம நானே போய்விடுகிறேன்.” என்றாள்.


நான் அமைதியாக இருக்க அவளே தொடர்ந்து, “இது ஒன்னும் முதல் தடவை இல்லை, இதற்கு முன்னே இது போல நான் தேடி அலைந்திருக்கிறேன், ஒரு நாள் நான் வந்தப்போ நீங்க அக்கா சந்தோசமா இருக்குறது வேற பார்த்தேன்” என்றாள். அப்போது கண்ணீரோடு ஒரு குறும்பும் தெரிந்தது. “கிட்டே வந்து பார்த்தப்போ தான் தெரிந்தது அது அக்கா இல்லை மணின்னு” என்று அவள் சொன்னதும் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.


“என் கணவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருக்கு, இல்லைனு சொல்லல, அனா இப்போ ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு, நான் மட்டும் எதுக்கு உத்தமியா இருக்கனும்?”


“....”


“ரொம்ப யோசிக்காதீங்க..” என்று அவள் கிட்டே வந்தாள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன்.


வந்து என் கையை பிடிச்சு “இது தப்பு தான், ஆனா (என் கையை எடுத்து அவள் முகத்தில் வைத்து) எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, புரிஞ்சிகோங்க அண்ணா” என்று அவள் என்னை அழைத்தாலும், “அண்ணா….” என்னமோ இந்த வார்த்தை என் மனதை கசக்கியது, அண்ணா அண்ணா என்று எப்போதும் வாய் முழுவதும் அழைக்கும் இவள், இவள் கணவன் நல்ல நண்பனாக எனக்கு எப்போதும் உதவியாக இருக்கிறான், எதுவும் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்கிறேன்.


எனக்குள் ஒரு சபலம் இருந்தாலும் எதோ என்னை தடுத்தது. 


அவள் தலையை என் நெஞ்சில் வைத்துக்கொண்டு அணைக்க நான் செய்வதறியாமல் நின்றிருந்தேன்.


“நீங்க ஒன்னும் நல்லவனும் இல்லை, இப்போ எனக்கும் தேவை, உங்களுக்கும்…” என்று நிறுத்தி “இல்லாட்டி நான் மணி விஷயம் எல்லாரிடமும் சொல்லிடுவேன்” என்றாள்.


இதுக்கு மேலே நல்லவனா இருக்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன், ஆனா இவளை வேறு யாரும் இங்கே இருப்பதை பார்த்துவிட்டாள்?


உள்ளே வந்தது வாட்ச்மேன் பார்த்தான், வேறு யாருக்கு தெரியும் தெரியவில்லை.


“சரி நீ ஒன்னு பண்ணு, வண்டியை எடுத்துக்கிட்டு இங்கே இருந்து கிளம்பு, உன் மாமனார் கடை கிட்ட வண்டியை விட்டு என் கார்ல இங்கே வருவோம்” என்றேன். அவள் தலையை தூக்கி என் உதட்டில் முத்தமிட இருவரும் மென்மையாய் முத்தமிட்டு கொண்டோம், நான் முத்தமிட்டு கொண்டே அவள் மாங்கனிகளை கசக்கினேன், அவள் என் கையை நன்றாக அழுத்திவிட்டு ஜிப்பை இறக்கிவிட, நான் கைகளை உள்ளே விட்டு மார்பை கசக்கினேன், அவள் ப்ரா கொக்கிகளை மாட்டாமல் வெறும் மொலை  மீது ப்ராவை போட்டிருந்தாள் நான் அவள் காம்புகளை நன்றகாக கசக்கி உருட்டினேன்..


எனக்கு மேலே செல்ல ஆசையிருந்தாலும், அவளை விட்டு பிரிந்தேன். அவளும் பிரிய மனம் இல்லாமல் என்னை விட்டு பிரிந்தாள், என் தலையை இழுத்து என் உதட்டில் மென்மையாக முத்தமிட்டு பின்னே சென்று ஆடையை சரி செய்தாள்.


இருவரும் அங்கிருந்து புறப்பட்டோம், வண்டியை எடுக்கும்போது சரியாக வாட்ச்மேன் வந்தான், கண்டுகொள்ளாமல் வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம், அவள் மாமனார் கடை அங்கிருந்து 5 கிமீ தொலைவில் இருக்கிறது அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றாள் அவள் வீடு, அவள் வண்டியை பின்தொடர்ந்து சென்றேன்.


அங்கே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து காரில் ஏறினாள். நான் அதற்குள் அவள் கணவனுக்கு போன் செய்து அவளை வீட்டின் அருகே வரை வந்து விட்டேன் என்று போனை வைத்தேன்.


அவள் வேகமாக வந்து காரில் ஏறி, “காலை 4 மணிக்கு என்னை திரும்ப இங்கே இறக்கி விடுங்க” என்று என் தலையை பிடித்து முத்தம் கொடுத்தாள்.


எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, “இல்லை கொஞ்ச நேரத்தில் இறக்கிவிடுகிறேன், நீ வீட்டில் இரு, நாளைக்கு விடுப்பு எடுக்கிறேன் நாம் வெளியே போவோமா, இரவு போய்விட்டு காலை வருவது ஆபத்து, யாராவது பார்த்த அவ்ளோதான்” என்றேன்.


“சரி அப்போ இப்போ சீக்கிரம் போங்க, நாளைக்கு சந்திப்பதை பற்றி அப்புறம் யோசிப்போம்” என்றாள். நான் இருக்கும் இடத்தை நோக்கி வண்டியை ஓட்டிக்கொண்டே அவள் தொடையை கசக்கினேன், துணியை நன்றாக மேலே தூக்கிவிட்டு அவள் தொடையை  தடவினேன்.


கேட் வந்ததும் நான் தூரத்தில் இருந்தே ஹார்ன் அடிக்க, வாட்ச்மேன் கதவை திறந்தான். நான் வண்டியை நிறுத்தாமல் வேகமாக உள்ளே சென்றேன், நேராக வீட்டின் முன்னே நிறுத்தி, “நீ இரு” என்று சொல்லிவிட்டு சென்று கதவை திறந்தேன், உள்ளே சென்று விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தேன், யாரும் இருப்பது போல தெரியவில்லை.


அவளுக்கு செய்கை செய்ய அவள் கதவை திறந்து வேகமாக வீட்டின் உள்ளே வந்தாள், நான் கதவை முடி அவளை அணைத்தேன்..


Commenti


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page