Angry Wife 02
- Nanda Kumar
- Jan 2, 2024
- 3 min read
கோபத்தில் எடுத்த முடிவு 2

கோபத்தில் எடுத்த முடிவு 2
முன்கதை
கூட வேலை செய்த நண்பர் பெண்களோடு கொடைக்கானலில் மாஜாவில் ஈடுபட போவதாக சொல்ல, அது உண்மையா என்று கண்டுபிடிக்க மற்றும் என்ன நடக்கும் என்கிற ஆசையில் நான் இரவு கொடைக்கானல் சென்றேன்.
அங்கே…
இனி..
அவள் அவ்வாறு சொன்னதும் எனக்குள் ஒரு சின்ன பொறி, ஏன் நாமும் கலந்துக்க கூடாது? ஆனால் என்னமோ என்னை தடுத்தது.
என் மனதில் ஒரு குழப்பம், அவளை மெல்ல தோளில் கைவைத்து தள்ளிவிட்டு, வேண்டாம் என்று தலையை ஆட்டினேன். அங்கிருந்த அனைவரின் கண்களும் எங்கள் மீது இருந்தது, நான் அவ்வாறு செய்ததும் அவள் அதிர்ச்சியாக பின்னே சென்று அவர்களை திரும்பி பார்த்தாள், பின் அங்கிருந்தவன் ஒருத்தன் மடியில் சென்று அமர்ந்து அவனை முத்தமிட்டு அவன் கைகளை எடுத்து மார்பு மீது வைத்தாள்.
நான் இன்னும் அதிர்ச்சி குறையாமல் அப்படியே நின்றேன், அப்போது அங்கே என்னை அழைத்து சென்றவன், என்னிடம் ஒரு கோப்பையை கொடுத்தான்,
“இல்லை நான் கீழே போகிறேன், அதனால் சரக்கு வேணாம், என் சாப்பாடு பை எங்கே?” என்று கேட்டேன்.
அவன் எடுத்து தர, நான் அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வர அந்த இருவரும் பெண்களை தள்ளிக்கொண்டு கீழே இருந்த அறைக்கு சென்றார்கள்.
நான் மிகுந்த குழப்பத்துடன் வண்டியை எடுக்க, ஒருத்தன் வேகமாக வந்து என்னிடம் ஒரு சரக்கு பாட்டில் கொடுத்தான், வாங்கிக்கொண்டு நான் வண்டியை எடுத்து எங்கையும் நிற்காமல் வேகமாக கீழே என் வீட்டிற்கு சென்று படுத்தேன்…
-------------------------------------------------------------------------
அதை பற்றி பிறகு நாங்கள் பேசிக்கொள்ளவில்லை, மணியும் ஒரு நாள் ஷெண்பாவை அறிமுகம் செய்து ஒரு வார இறுதியில் நாங்கள் காட்டில் வைத்து ஆட்டம் போட்டோம், அப்போது அங்கிருந்தவர்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது, என்னை அவர்கள் நேரடியாக கேட்டபோது நான் மறுத்தேன், அப்போது அந்த மைனர் குஞ்சு வந்து எனக்கு சப்போர்ட் செய்தான்,
“யோவ் இந்த ஆளு என்னை பாக்க வந்தப்போ என் கூட வந்த பொண்ணு அம்மணமா அவன் மேலே சாஞ்சியும் இவன் எதுவும் செய்யல, அதனால இவன் எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை.” என்றதும் அதோடு அந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வந்தது.
-------------------------------------------------------------------
என் மனைவி அன்று ஊருக்கு சென்றாள், இது கடைசி நேர திட்டமிடல் என்பதாள் என்பதால் என் கூட வேலை செய்யும் யாருக்கும் சொல்லவில்லை, நான் 11 மணி போல அவளை பேருந்து ஏற்றிவிட்டு வீட்டிற்கு வர இரவு 12 மணியை தாண்டியிருந்தது. அப்போது என் வீட்டின் அருகே அந்த என்ஜினீயர் மனைவி நின்றிருந்தாள் இந்த இரவு நேரத்தில் எதற்கு இவள் இங்கே இருக்கிறாள் என்று எனக்கு புரியவில்லை. அவள் வீடு கிராமத்தில் இருக்கிறது, இரண்டு சக்கர வண்டியில் வந்திருக்கிறாள், எதற்காக இந்த நேரத்தில் இங்கே இருக்கிறாள் என்று புரியவில்லை, நான் சென்று வண்டியை நிறுத்திவிட்டு அவள் அருகே சென்றேன்,
“என்னமா இங்கே பண்ற இந்த நேரத்துல?”
“அக்கா இல்லையா, அவங்க கிட்ட பேச வந்தேன்” என்றாள்.
“அவ ஊருக்கு போய்ட்டா இப்போ தான் வண்டி ஏத்திவிட்டு வரேன்.”
“எப்போ வருவாங்க?” கேட்கும்போது கொஞ்சம் குரல் தழுதழுத்தது.
“நான் போய் தான் கூப்பிட்டு வரணும்” என்றேன்.
அவள் எதுவும் சொல்லவில்லை, இருட்டில் அவள் அழகிய முகம் ஏனோ சோகமாக இருந்தது.
“உள்ளே வாம்மா” என்று அவளை அழைத்துவிட்டு நான் சென்று கதவை திறந்தேன், யுவராணி என்னோடு உள்ளே வந்தாள், அவள் முகம் வாடி இருந்தது. நான் சென்று பிரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்து ஓர் கண்ணாடி கோப்பையில் ஊற்றினேன், அவளிடம் நீட்ட அவள் தயங்கியபடி வாங்கி குடித்தாள். அவள் வேகமாக குடிக்க ரொம்ப தாகத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது, இன்னும் கொஞ்சம் ஊற்றிக்கொடுத்து “எதுவும் சாப்பிடுறியா?” என்று கேட்டேன்.
“இல்லை அண்ணா” என்று வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்.
“எதுவும் சாப்பிட்டியா?”
கேட்டதும் வாயை மூடிக்கொண்டு அழுக ஆரம்பித்தாள். அவளை சமாதானம் செய்யவே முடியவில்லை, எனக்கு வேறு பயமாக இருந்தது நடு சாமத்தில், நான் தங்கியிருக்கும் வீட்டில் என் மனைவி அல்லாது வேறொரு பெண் ஹாலில் நின்று அழுதுகொண்டு இருப்பதை அங்கே இருப்பவர்கள் வேலை செய்பவர்கள் பார்த்தாள்?
எனக்குள் ஒரு பயம், அவளை சமாதானம் செய்ய முயற்சிக்க அவள் இன்னும் அதிகமாக அழுதாள். இதற்கு மேல் ஆபத்து என்று மெதுவாக சென்று வெளியே எட்டி பார்த்தேன் கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை, பின்னே நகர்ந்து கதவை மூடினேன், முழுவதும் மூடாமல் கொஞ்சம் திறந்து வைத்தேன்.
மெல்ல அவள் அருகே செல்ல அவள் என்னை பார்த்தபடி அழுது கொண்டு இருந்தாள், நான் அருகே சென்றதும் அவள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து குனிந்து கையால் முகத்தை மூடியபடி அழுதாள்.
“எப்போ அண்ணா அவரு இங்கே இருந்து போனாரு?”
“அவரு வரவில்லையே, காலைல வேலை செய்யும்போது பார்த்தேன், அதுக்கு அப்புறம் பார்க்கவில்லை” என்றேன்.
“நான் என்ன அண்ணா அவருக்கு துரோகம் பண்ணேன், என்னை அவரு இப்படி ஏமாத்துறாரு பெரிய துரோகம் செய்யிறாரு” என்றாள் கடைசியாக.
எனக்கு புரியவில்லை, எதற்கு இப்படி சொல்கிறாள் என்று.
“என்ன ஆச்சி?”
“அவரு உங்க வீட்டுக்கு தான் போகிறேன், உங்க கூட வேலை மற்றும் தொழில் சம்பந்தமா பேச போறேன்னு 7 மணிக்கு கெளம்பி வந்தாரு, 10 மணிக்கு பேசும்போது கூட உங்க கூட பேசுறேன்னு சொன்னாரு, பின்னாடி பொண்ணு குரல் கேட்டுச்சு கேட்ட உங்க மனைவின்னு சொன்னாரு, கடைசியா 11 மணிக்கு பேசும்போதும் அதே சொன்னாருன்னு இங்கே வந்தேன், வந்தா யாரும் இல்லை, வெளியே வாட்ச்மென் இங்கே வரலன்னு சொல்லறாரு” என்று சொல்லிவிட்டு இன்னும் அதிகமாக அழுதாள்.
அப்போது தான் எனக்கு புரிந்தது, பையன் இங்கே வரேன்னு சொல்லிட்டு எங்கையோ போய்விட்டான், ராத்திரி யார் வீட்ல தங்கிட்டு போக வந்திருக்கான், மேலே கொடைக்கானல் போக வாய்ப்பு இல்லை.
“நான் போன் பண்ணி பாக்குறேன்” என்றதும் ம்ம்ம் என்று தலையை ஆட்டினாள்.
போன் அவனுக்கு போட்டதும், “அண்ணா போனை ஸ்பீக்கர்ல போடுங்க” என்றாள்.
அப்படி செய்தாள் அவனுக்கு பிரச்னை என்று எனக்கு புரிந்தது, என்ன செய்வது என்று யோசிக்கும் முன்னே அவன் போனை துண்டித்துவிட்டான்.
மறுபடியும் போன் அடித்தது என் மனைவி தான்.
நான் எடுத்து பேசிக்கொண்டே வெளியே சென்றேன், அவள் சாப்பிட்ட உணவுகளை எடுத்து உள்ளே வைக்க சொன்னாள் பின் அவள் ஏதோ பேச என் மனது முழுவதும் இப்போது இவளை எப்படி இங்கே இருந்து அனுப்புவது என்பதிலே இருந்தது.
திரும்பி பார்த்தேன், கணவனை தேடி வந்தவள் வெறும் நைட்டியில் வந்திருந்தாள், மேலே ஒரு துண்டை போட்டும் அந்த 36 அளவு மார்பு மறைக்க முடியவில்லை.
இப்படி இங்கே பார்ப்பது ஒன்றும் புதுசு அல்ல, பெரும்பாலும் பெண்கள் இரவில் இங்கே இப்படி தான் அலைகிறார்கள். அதுவும் இவள் பூர்விகம் கர்நாடக என்பதால் நல்ல நிறம் நல்ல உடல் வணைப்பு, கொஞ்ச மாதம் முன்பு வரை குண்டாக இருந்தவள் கணவன் கை மீறி போகிறதை தெரிந்து அவனை மறுபடியும் மயக்க எப்படியோ உடலை வருத்தி நன்றாக ஒல்லியாக இருக்கிறாள்.
நான் அனைத்தையும் மறந்து அவள் உடலை ரசிக்க ஆரம்பித்தேன்….
Comments