யாரோ அவன் 01
- Nanda Kumar
- May 15, 2024
- 10 min read

யாரோ அவன் 01
இன்று அவனை பார்க்கவே போயிருக்கக் கூடாது, “வீட்ல என் பிரெண்ட்ஸ் யாரும் இல்ல, நாம பிரீ ஆஹ் இருக்கலாம்னு” சொன்னதை கேட்டு நம்பி, என் கணவர் இல்லை என்பதால் காலை 6 மணிக்கு அவனை பார்க்க போனேன்.
அவன் வீடோ சென்னை நகரத்தை விட்டு வெகு வெளியில் இருந்தது, தாம்பரம் அடைந்து அங்கிருந்து 10கி.மி. போகனும், அங்கே போக இப்போது இருப்பது போல் பேருந்து வசதியும் இல்லை, அவன் என்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டிச்செல்ல வந்தான்.
நேரம் சரியாக அப்போது 7:30 ஆகியிருந்தது, வேலைக்கு செல்ல தாம்பரம் வருபவர்கள், தாம்பரத்தில் இருந்து வேறு இடம் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் அந்த ரயில் நிலையத்தை தான் பயன்படுத்துவார்கள், அந்த நேரமே ஒரே பரபரவென இருந்தது, அதோடு ஊரில் இருந்து வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் கூட்டம் வேறு.
ஒரு வழியாக அவனை பார்த்து வண்டியில் ஏறி சென்றேன், இவன் பெயர் கிஷோர், என் கல்லூரி கால காதலன், அப்போதே மேட்டர் செய்ய ஆசைப்பட்டு பல முயற்சிகள் எடுத்தோம், எங்கள் வீட்டில் மிகவும் ஸ்ட்ரிக்ட் அதனால் கல்லூரி போனாள் வீட்டிற்கு நேராக வருவது தான் என் அம்மா அப்பா விரும்புவது, அதுவும் இல்லாமல் கூடவே என் சித்தி பெண்ணும் என்னோடு படித்தாள், அதனால் அப்போது என்னால் பாதை மாறி போக முடியவில்லை, அவளால் தான் வீட்டில் என் காதல் விஷயம் கசிந்து கல்லூரி முடித்த அடுத்த வாரமே எனக்கு திருமணம் நடந்தது, அதுவும் என்னை விட 10 வயது பெரிய என் மாமாவோடு.
எல்லாம் என் தலையெழுத்து.
கல்யாணம் முடிந்து 2 வருடம் ஆகிறது, இப்போதும் நான் கல்லூரியில் படித்த போது எப்படி இருக்கிறேனே அப்படியே இருக்கிறேன். ஆமாம் “அப்படியே இருக்கிறேன்” என் உடல் கசங்காமல், என் கனிகளை அவர் சுவைத்தவில்லை, கடமைக்கு சில நொடிகள் உள்ளே விடுவார், உள்ளே போவதற்கு முன்னே வெளியேறி படுத்துவிடுவார். இப்படி இருந்ததால் மறுபடியும் நான் இவனை தொடர்பு கொள்ள, இதோ பல நாள் திட்டம்போட்டு அவனை ஆசையோடு அணைத்தபடி அவன் பைக்கில் அவன் வீட்டை நோக்கி சென்றோம், இங்கே இறங்கும் வரை ஒரு பயம் இருந்தது, ‘யாராவது பார்த்துவிட்டால்?, ‘ஒருவேளை இவன் வரவில்லை என்றாள்?’, ‘வீட்டில் இருந்து யாரும் போன் செய்து எங்கே இருக்கிறேன் என்று கேட்டாள்?’ (வீட்டில் இருந்து போன் வர வாய்ப்பு இல்லை, ஏனென்றால் அப்படி ஒரு அமைப்பு இன்று, அவரும் ஊருக்கு போய்விட்டார், நானும் அவரும் தனியாக தான் இருக்கிறோம், நேற்றே வீட்டிற்கு தேவையான எல்லா சாமான் வாங்கி விட்டேன், இருந்தும் அம்மாவிடம் இன்று பாண்டி பஜார் போவதாக கூறினேன்) இப்படி எல்லாம் ஒரு குழப்பம் இருந்தது, அவன் வந்து அவன் வண்டியில் ஏறி அமர்ந்ததும் என் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து, கீழே பூவும் கொஞ்சம் விரிந்து தேன் கசிய ஆரம்பித்தது.
“உன்ன பாத்ததுமே கீழே தேன் கசியுது, தேனீ போல எப்போ சாப்பிடுவ?” என்று ஆசையாக கேட்டேன்.
“ஹேய் எனக்கு அந்த பழக்கம் இல்ல, பட் உன்ன சந்தோசமா வாசிப்பேன், டோன்ட் ஒர்ரி..” என்றான்.
எனக்கு அது செய்ய ஆசையாக இருந்தாலும், சரி பாத்துக்கலாம் என்று போனேன்.
நீண்ட பயணத்திற்கு பின் அவன் இருந்த அபார்ட்மெண்ட் அடைந்தோம், அவன் இருக்கும் வீடு மெயின் ரோடு தாண்டி வெகு தொலைவு உள்ளே ஒரு கிராம் சாலை போல் இருந்தது அதில் போனால் வரும், நிச்சயம் இங்கே எந்த ஆட்டோ கூட வராது.
“என்ன ஏரியா இது?” என்று கேட்டேன்.
“அந்த ரோட்ல போன படைப்பை, இந்த ரோடு கூடுவாஞ்சேரி போகும்..” என்றான்.
ஐயோ என்ன இது இந்த ஊர் நான் எங்கள் ஊருக்கு போறப்போ கேள்விபட்டிருக்கேன், இவ்ளோ தூரம் வந்துருக்கேன்?
யோசித்தபடி இருக்க அவன் வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தினான்.
“எல்லாரும் ஊருக்கு போயாச்சு, என் கூட 4 பிரெண்ட்ஸ் இருக்காங்க எல்லாரும் ஒரே ஆபீஸ்ல வேலை” என்று அவன் சொல்லிக்கொண்டே வீட்டிற்கு அழைத்து செல்ல, கதவு திறந்து உள்ளே போனதும், வேகமாக என்னை சுவற்றில் சாய்த்து முத்தமிட்டான், “செம்மையா இருக்க.. இன்னும் அப்படியே வச்சிருக்கான் உன் புருஷன்..” என்று என் கனிகளை அழுத்தி கசக்கி என்னை மூடாக முயற்சித்தான், நான் என் கையில் இருந்த பையை கீழே விட்டேன், அவனை என்னோடு அணைக்க முயன்றேன்.
அவசரம் அவசரமாக செய்வது எனக்கு ஏனோ என் கணவர் செய்வது போலவே இருக்க, என் ஆசை என் எதிர்பார்ப்பு எல்லாம் புஸ்ஸாக போனது போல் உணர்ந்தேன்.
அப்போது அவன் என் புடவையை தூக்கி ஜட்டியை இறக்காமல் சைடு வாக்கில் விலகினான், சரி புண்டையை தேய்க்க போகிறான் என்று என்ன.. அவன் உறுப்பை பேண்டில் இருந்து எடுத்து நின்றபடி உள்ளே சொருக முயற்சித்தான். என்னடா இது என் புருஷன விட ரொம்ப ஸ்பீட்..
‘சர்ர் ஜிஸ்…’ என்று டாய்லெட் தொட்டி திறந்து விடும் சத்தம் கேட்டு இருவரும் அதிர்ச்சியானோம்.
அவன் வீட்டில் இருக்கும் டாய்லெட்டில் யாரோ இருக்கிறார்கள் என்று புரிந்தது. அவன் உடனே கீழே இருந்த என் பையை எடுத்து என் ஆடைகளை கூட சரி செய்ய விடாமல் என்னை இழுத்து சென்று இன்னொரு சின்ன அறையில் வைத்து கதவை மூடினான்.
சரியாக அவன் நண்பன் வெளியே வந்து.
“ஹேய் கிஷோர் நல்ல வேல வந்தா, நான் கூட ஊருக்கு போயிட்டா நெனச்சன்..” என்று பேசினான்.
“நீ ஊருக்கு போகல?”
இந்த அறையில் ஒரு ஜன்னல் கூட இல்லை, வேகமாக வேர்த்தது, பயத்தாலும் காற்று இல்லாத காரணத்தாலும் .
பயத்தில் நான் நடுங்கியபடி நின்றிருந்தேன், “என்னடா இது என்ன செய்வது?” என்று யோசிக்க, நான் என் ஆடையை சரி செய்தேன், சரியாக என் போன் அடிக்க மெதுவாக என் பையில் இருந்து என் போனை எடுத்து முதலில் அதை சைலன்ட்டில் போட்டேன். அவன் தான் மெசேஜ் செய்திருந்தான், “போன் சைலன்ட்ல போடு, நான் என்னன்னு சொல்றேன் அவனை அனுப்ப பாக்குறேன்..” என்று.
ஐயோ எவ்ளோ நேரம் நிற்பது இங்கையே? பயத்துடன் இருந்தேன், என் கைகளில் வேறு கண்ணாடி வளையல், அதோடு காலில் கொலுசு வேறு, கொஞ்சம் வேகமாக அசைந்தாலும் சத்தம் வெளியே கேட்கும்.
இவன் கேட்டதால் புது பெண் போல் என்னை அலங்கரித்து வந்திருந்தேன். அப்போது அவன் மெசேஜ் செய்த ஒரு விஷயம் நியாபகம் வந்தது, அதற்கு காரணம், வெளியே மூன்றாவதாக ஒரு ஆணின் குரல்.
‘நீ வேற யார் கூடான செக்ஸ் வச்சிருக்கியா?’
‘ஆம் என்னால உன்ன மறக்க முடியல அதனால நான் இங்கே பக்கத்துல இருக்குற செக்ஸ் லேபர் கூட செக்ஸ் வச்சிருக்கேன்.’ என்றான்.
‘அட பாவி? உன் ரூம் மேட்ஸ்?’ என்று கேட்க.
‘நாங்க எல்லாரும் சேர்ந்து தான் கூட்டாக செஞ்சோம். அது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், மாசம் ஒரு வாட்டி..’ என்றான்
‘பாத்து எதுவும் நோய் வர போகுது…’ என்றேன்.
‘நாங்க காண்டோம் யூஸ் பண்ணுவோம்..’ என்றான்.
நான் அதற்கு பிறகு பேச்சை மாற்றினேன், அதற்கு சில நாட்கள் பிறகு நாங்கள் செக்ஸ் சேட் செய்யும் போது அவன் ‘இப்போ நான் உன் மார்பை சப்புறேன், அதே நேரம் இன்னொருவன் இன்னொரு மார்பை சப்பி, கீழே ஒருத்தன் புண்டைய நக்குறான்..’ என்று சொல்ல.
‘ஹேய் அது எப்படி நீ மட்டும் தானே என் கூட இருக்க..’ என்று கேட்க.
‘உன் கிட்ட சொல்லாம இன்னும் ரெண்டு பேர் என் ரூம் மேட் வந்தா?’
பயந்தே போனேன், அது வரை சரியாக செம்ம சூடாக இருந்த நான் அவன் அவ்வாறு சொன்னதும் பதறி போய் அதோடு பேச்சை நிறுத்தினேன், அவன் திரும்ப திரும்ப கேட்க நான் அதற்கு (குரூப் செக்ஸ்) செய்ய மறுத்துவிட்டேன்.
ஒரு வேளை அவன் அன்று சொன்னதை இன்று நிறைவேற்றவே இவ்வாறு வர சொன்னானே? ஐயோ மூன்று பேர் நடுவே நான் இருக்கிறேன், நிச்சயம் என்னால் இங்கே இருந்து தப்பித்து ஓட முடியாது. என்ன செய்கிறேன்இன்னும் இங்கே?
“ப்ளீஸ் என்னை எதுவும் செய்யாதீங்க நான் வீட்டுக்கு போறேன்..” என்று அவனுக்கு மெசேஜ் செய்தேன்.
சில நிமிடம் எதுவும் பதில் இல்லை, “சரி நான் சொல்றப்போ வெளியே போயிடு..” என்றான்.
அப்போது அவன் அந்த அறைக்குள் வந்து, “டேய் நாம போறதுக்கு முன்னாடி பெட் எல்லாம் மாடில போடுவோம், நான் வந்து கீழே எடுத்து வைக்கிறேன்” என்று சொல்லியபடி அந்த அறையில் இருந்து மெத்தையை எடுத்தான், “நாங்க மேலே போனதும் நீ வெளியே போயிட்டு அங்கே கொஞ்சம் தள்ளி வெயிட் பண்ணு, இவங்கள அனுப்பிட்டு உன்னை கூப்பிடுறேன்..” என்றான்.
சொன்னது போலவே அவர்கள் ஆளுக்கு ஒரு மெத்தையை தூக்கி கொண்டு மேலே படி ஏற, நான் வேகமாக அவன் பிளாட் விட்டு வெளியே வந்து கீழே ஓடினேன்.
வேகமாக நான் நடந்து சென்றேன், இனி ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க கூடாது, இருந்தாள் நமக்கு பாதுகாப்பு இல்லை, வீட்டிற்கு போகணும் என்று அவசர அவசரமாக ஓடினேன், அப்போது தான் நான் தப்பான பாதையில் போய் கொண்டு இருக்கிறேன் என்று.
எப்படியும் ஒரு பத்து நிமிடம் மேல் நடந்து சென்ற நான் பாதை மாறி விட்டேன் என்பதை உணர்ந்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தேன், அப்போது எல்லாம் கூகிள் மேப்ஸ் பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது, ஆண்ட்ராய்டு போன் வந்து சில வருடங்கள் ஆகிறது, என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருக்க கிட்டத்தட்ட கால் மணி நேரம் கழித்து அவன் மெசேஜ் செய்தான், “நான் அவர்களை தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு வரேன், நீ வீட்டில் வந்து காத்திரு, நான் காண்டொம் வாங்கிட்டு (அட பாவி இப்போ தான் வாங்கவே போகிறாயா) வரேன்.” என்று அனுப்பினான்.
அப்போ அவன் என்னிடம் சொன்னது போல பாதுகாப்பு இல்லாமல் செக்ஸ் வைக்கவே வர வைத்தான் போல!!!
ஒரு நடுக்கத்துடன் நான் அங்கே நின்றிருந்தேன், அவன் புறப்பட்டு சென்றதும் அவன் வீட்டை தாண்டி மெயின் ரோடு சென்று அங்கே இருந்து எப்படி தாம்பரம் ரயில் நிலையம் செல்வது?
யோசித்தபடி நான் வந்த பாதையில் திருப்பி நடந்தேன், அங்கே மரம் எதுவும் இல்லை சுற்றிலும் வீடுகள் இல்லை என்பதால் கொஞ்ச தூரம் நடந்ததும் அவன் இருக்கும் பிளாட் கண்ணுக்கு தெரிந்தது, சுற்றிலும் பொட்டல் காடு தான் அங்கே.
பயத்துடன் பார்க்க அங்கே அவன் அவன் கூட இருக்கும் நபர்களுடன் ஒரு பெரிய கார் போன்ற ஜீப்பில் ஏறி புறப்பட்டான்.
அவர்கள் புறப்பட்டு போவதை பார்த்ததும் தான் ஒரு நம்பிக்கை வந்தது, இருந்தும் பயத்துடன் அங்கேயே நின்றிருந்தேன், வண்டி அங்கே இருந்து வெளியே போக, சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு நான் அவன் பிளாட் தாண்டி சென்று ஏதாவது வண்டி பிடித்து வீட்டிற்கு செல்வது என்று முடிவு செய்தேன், இனி அவனை நம்பி இங்கே இருந்தாலே, அல்லது அவனுக்கு காத்திருந்தால் நிச்சயம் என் மானம் போய்விடும் என்று பயத்துடன் நான் நிற்க, மெயின் ரோடு போகவே சில கிலோமீட்டர் நடக்கணும் எப்படி போவது என்று யோசித்தபடி நின்றிருந்தேன்.
அப்போது ஒரு கார் வந்தது, நான் தயக்கத்துடன் கையை நீட்டி லிப்ட் கேட்டேன், வண்டி அந்த மண் பாதையில் வேகமாக வந்து கொண்டு இருந்தது, என்னை பார்த்ததும் மெதுவாக வந்து என் அருகே நின்றது.
அதில் ஒரு ஆள் மட்டுமே இருந்தான், என் அருகே நின்று காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, “எங்கே போகணும்?” என்று கேட்டான்.
“மெயின் ரோடு போகணும்.” என்றேன்.
“சரி வாங்க..” என்று அவன் எக்கி கதவை திறந்து விட நான் அரைமனதுடன் முன்னே அவன் அருகே அமர்ந்தேன்.
ஒரு பயத்துடனே நான் அந்த காரில் பயணித்தேன், அது வெகு நேரம் நீடிக்கவில்லை, கிஷோர் பிளாட்டை தாண்டியதும் கொஞ்சம் பயம் குறைந்தது, இருந்தும் புடவை முந்தானை கொண்டு முகத்தை துடைப்பது போல் மறைத்து கொண்டு இருந்தேன்.
அவன் வீட்டை கடந்து செல்ல, முன்னே அவன் காரில் சென்று கொண்டு இருந்தான், ஐயோ அவனை(கிஷோர்) வேகமாக கடந்து செல்வரோ, அப்போது அவன் பார்த்துவிட்டால்? அப்படி யோசித்தபடி இருக்க இவரே அந்த வாகனத்தை கடந்து செல்வது போல் தெரியவில்லை, ஒரு வழியாக மெயின் ரோட்டை அடைந்ததன், (ஏனோ மெயின் ரோடு பற்றி பேசும்போது எனக்கு நம்ம ஊரு மெயின் ரோடு தலைவர் தான் நினைவுக்கு வருகிறார், இவர் ஒரு அரசியல்வியாதி தான்).
“இங்கே தான் இறங்கணுமா?” என்று கேட்டார், கிட்டத்தட்ட 15 நிமிடம் வண்டி ஓட்டிக் கொண்டு வந்து இப்போது தான் பேசினார்.
“இல்லே நான் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போய் அங்கே ட்ரெயின் பிடிக்கணும்..” எங்கே போகணும் சொல்ல தோன்றவில்லை.
“என் வீடு அதுக்கு முன்னாடி இருக்கு, நான் ஒரு பஸ் ஸ்டாப்ல இறங்கி விடுறேன் அங்கே இருந்து பஸ் பிடிங்க.. ஓகேவா?” என்று கேட்டான்.
சரி இது கூட பரவலா என்று. “சரி” என்றேன்.
“நீங்க எவ்ளோ தூரம் அங்கே நடந்து வந்தீங்க.. .ரொம்ப தூரம் வீடு எதுவும் இல்லையே?” என்று கேட்டான்.
“இல்ல என் பிரென்ட் வீட்டுக்கு வந்தேன், அவங்க இல்ல அதான் வீட்டுக்கு போகலாம்னு..” என்று பொய் சொன்னேன்.
“ஒஹ்ஹ் ஓ கே கே.. நான் அங்கே இருக்குற பிளாட் ஆளுன்னு நெனச்சேன்..” என்றான்.
“என்ன இருக்கு அந்த பிளாட்ல..” என்று ஒரு ஆர்வத்தில் கேட்டேன்.
“கொஞ்சம் ப்ரொஸ்டிடுட்..” என்றான்.
என்னால் நம்ப முடியவில்லை, நான் சென்ற கிஷோர் பிளாட் சொல்கிறான் அல்லது?
அவனிடமே கேட்பது என்று முடிவு செய்து கேட்டேன், “அந்த நீல நிற பிளாட்டா?”
“ஆமா, அங்கே தான், அவங்க திருநங்கை.. அங்கே தான் தொழில் செய்யறாங்க..” என்றான்.
எனக்கு பகீரென்று இருந்தது..
“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டேன்.
“அங்கே தங்கியிருக்கும் பசங்களுக்கு சில நேரம் லிப்ட் தருவேன் அவங்க தான் சொன்னாங்க..” என்றான். அதோடு அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் அவர்களை பற்றி சொல்ல ஐயோ ஜஸ்ட் மிஸ் என்று புரிந்தது.
அதே நேரம் எனக்கு அவசரமாக யூரின் வந்தது, ஸ்டேஷன் போனால் அங்கே இருக்கும், ஆனால் இவர் அதற்கு முன்னாள் என்னை இறக்கி விடுவதாக சொன்னார் அப்போ எவ்ளோ நேரம் அடக்குவது? நான் பஎன் புண்டை சதையை கொண்டு எவ்ளோவோ அடக்க முயற்சித்தேன் ம்ம்ம் ம்ம்ம்ம்.. அப்போது தான் வண்டி ஓட்டிக்கொண்டு இருப்பவரை நன்றாக கவனித்தேன், நல்ல உயரம், உடலும் நல்ல இருந்தது, கையில் பெரிய ஆர்ம்ஸ், உடல் நன்றாக உடற்பயிரிச்சி செய்து நல்ல பிட்டாக இருந்தார், இப்படி தான் கிஷோர் கல்லூரி காலத்தில் இருந்தான் இப்போது தோமங்கோலி போல பெரிதாக இருக்கிறான்.
நான் இவனை ரசித்தபடி அமர்ந்திருக்க கீழே எனக்கு ஒரு சூடு பரவியது, இருந்தும் ஒரு பயம், ஆனால் அதை தாண்டி ஒரு காமம். சரி இதற்கு தானே வீட்டை மீறி வெளியே வந்தோம், கல்லூரி நண்பனுக்காக, சரி முயற்சித்து பார்ப்போமா?
“நீங்க எங்கிருந்து வரீங்க?” என்று கேட்டேன்.
அவன் ஏரியா பெயர் சொல்ல, சத்யமாக அதை நான் கேள்வி பட்டது இல்லை, இப்போதும் அது எனக்கு நினைவு இல்லை.
“உங்க வீடு?” என்று கேட்டேன்.
அவன் சொல்ல, “ஏன் கேட்குறீங்க?” என்று கேட்டான்.
“இல்ல சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்..” என்றேன்.
கீழே எனக்கு முட்டிக் கொண்டு வர, “ஒன்னு கேட்ட தப்ப நினைக்க மாட்டீங்களா?” என்று வெகு நேரம் யோசித்து கேட்டேன்.
“சொல்லுங்க..” என்றான்.
“இல்ல எனக்கு அவசரமா யூரின் வருது, ஸ்டேஷன் போற வரைக்கும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது..” என்று எப்படி அவனிடம் உங்கள் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போங்க, மமுடிஞ்சா என் புண்டையா நக்கி உள்ளே விட்டு ஆட்டுங்க என்று கேட்க முடியும்?
“என் வீடு இங்கே பக்கத்துல இருக்கு.. உங்களுக்கு பிரச்சனை இல்லைனா….” என்று இழுத்தான்.
“எனக்கு எதுவும் ப்ரோப்லேம் இல்ல, பட் உங்கே வீட்ல?” அவன் யாரோடு இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள கேட்டேன்.
“இல்ல என் வைப் டெலிவெரிக்கு அவங்க அம்மா ஊருக்கு போயிருக்கா சோ தனியா தான் இருக்கேன். ஹோப் யூ டோன்ட் மைண்ட்..” என்றான்.
சரி அவன் என்ன சொல்ல வருகிறான் புரிந்தது.
“எனக்கு நோ ப்ரோப்லேம், போகலாம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.” என்றேன்.
அவன் உடனே வண்டியை திருப்பினான் அப்போ வீட்டை தாண்டி தான் சென்றோமே? அதை பற்றி அவனிடம் கேட்க.
“ஆமா இங்க இருந்து எதுவும் வண்டி கிடைக்காது, அங்கே கொஞ்ச தூரம் போனா ஷேர் ஆட்டோ கிடைக்கும்னு அங்கே விட போனேன்.” என்றான்.
“ஓஹ் சோ நைஸ்..” என்றேன் உண்மையாக நான் நெகிழ்ச்சியுடன்.
“இது பர்ஸ்ட் டெலிவரி ஆஹ்?” என்று கேட்டேன்.
“ஆமா..” என்றான்.
பின் இருவரும் மாற்றார் பற்றி தெரிந்து கொள்ள கேள்வி மேல் கேள்வி மாறி மாறி கேட்டுக்கொண்டோம், ஒரு ஐந்து நிமிடத்தில் அவன் வீட்டை அடைந்தோம்.
அது ஒரு தனி வீடு, அவன் கேட்டை திறந்து உள்ளே வண்டியை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை திறந்தான், நான் உள்ளே சென்று பாத்ரூம் எங்கே என்று தேட, அவன் வீட்டின் கட்டிலறைக்குள் இருக்கும் பாத்ரூம் அழைத்து சென்றான்.
நான் என் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தேன்.
அவன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி என்னை பார்க்கிறான் என்று புரிந்தது.
“இங்கே இருந்து ரயில் நிலையம் எவ்ளோ தூரம்”” என்று கேட்டேன்.
“5 6 கிலோ மீட்டர் இருக்கும்.” என்றான்.
அப்போதுதான் அவனை கவனித்தேன், முழுவதும், நல்ல ஆறடி உயரம், தொப்பை இல்லாத வயிறு, நல்ல உடற்பயிற்சி செய்து உடலை அழகாக வைத்திருந்தான். அதை பார்க்க பார்க்க எனக்கு ஒரு மாதிரியாக உணர்ந்தேன். இருந்தும் என்னை கட்டுப்படுத்த முயற்சித்தேன்.. முடியுமா?
“எப்ப போனாங்க உங்க வைஃப் அவங்க அம்மா ஊருக்கு?” என்று கேட்டேன்.
“அவங்க 6 மாதம் இருக்கும் போது போனாங்க, கொஞ்சம் பயம் குழந்தை பெத்துக்க அதான் சீக்கிரம் போய்ட்டாங்க, இப்போ நான் தனியா இருக்கேன், அவங்க இன்னும் அங்கே தான் இருக்காங்க, குழந்தை பிறக்க இன்னும் ஒரு வாரம் தான் டைம் இருக்கு, அப்போ ஊருக்கு போகலாம்னு இருக்கேன் அதான் இங்க இருக்கேன், நான் சைட் போயிட்டு வரப்போ தான் உங்களை பார்த்தேன்..” என்று பேசி முடித்தான்.
“ம்ம்ம் நான் என் பிரென்ட் பார்க்க வந்தேன், அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் வந்தா அவள் ஊருக்கு போயிட்டாள்..” என்று கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் சொன்னேன்.
“ஒஹ்ஹ் இனி வீட்டுக்கு போகணுமா?” என்று கேட்டான்.
“போய் சும்மா தான் இருக்கனும்.. என்ன பண்றது சமையல் ஐட்டம்ஸ் வாங்கிட்டு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கணும்” என்றேன், டேய் புரிஞ்சிக்கோ நீ கேட்டா இங்கையே இருக்க நான் ரெடி,.. ப்ளீஸ் கேளு.. என்று மனசுக்குள் வேண்டினேன்.
“ம்ம்ம் சரி நான் வேணும்னா அந்த ஸ்டாப்ல இறக்கி விடுறேன், அங்கே இருந்து பஸ் இல்லாட்டி ஷேர் ஆட்டோ பிடிக்கலாம்..” என்று இழுத்தான்.
“இப்போ அடிக்கிற வெயிலுக்கு போகணுமா யோசிக்கிறேன்..” என்று நானும் இழுத்தேன். அவனுக்கு லக் அடிக்குமா என்று ஆசை இருக்கிறது என்று புரிந்தது, எங்கள் இருவர் நடுவே ஒரு சின்ன கண்ணாடி போன்ற ஒரு திரை மட்டுமே இருக்கிறது யார் அதை தாண்டி மற்றவர் உடலை சுவைக்க முதல் அடி எடுத்து வைக்க போகிறார்கள்?
“பிரேக்பாஸ்ட் சாப்டிங்க?” என்று கேட்டான்.
“இல்ல..” என்றேன்.
“வாங்க நானும் சாப்பிடல, ரெண்டு பேரும் சாப்பிடுவோம், அப்புறம் என்ன செய்கிறது யோசிப்போம்.” என்றான்.
காலையில் அவனை பார்க்கும் ஆவலில் வந்த நான் சாப்பிடாம வந்தேன், அவன் ஹோட்டலில் வாங்கிட்டு வருவதாக கூறியதால் நான் நம்பி போனேன். நான் யோசிக்கும்போதே இவன் சாப்பாடு வாங்க வெளியே சென்றான், அவன் வீட்டை நான் சுற்றி பார்த்தேன், நல்ல இரண்டு கட்டிலறை வீடு, கீழ் தளத்தில் மட்டுமே வீடு இருக்கிறது போல, வீட்டில் உள்ளே மாடிக்கு போக வழி இருக்கு. நான் அவன் வீட்டை சுற்றி பார்த்தேன், வீட்டில் பெண் இல்லை என்பதற்கு எதுவும் அறிகுறி இல்லை, நல்ல சுத்தமாக இருந்தது, கிச்சன் சிங்கிள் மட்டும் கொஞ்சம் பாத்திரம் இருந்தது, அவன் கட்டிலறைக்குள் சென்றேன், உள்ளே அவன் அவன் மனைவியின் புகைப்படம் இருந்தது.
நல்ல அழகாக இருந்தாள், பல கோணங்களில் எடுத்த படங்கள், அவளை பார்த்தபடி இருக்க ஏனோ எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இவனும் நல்லா இருக்கான், இவளும் இன்னும் சூப்பராக இருக்கிறாள், அமைஞ்சா இப்படி தான் மணவாழ்க்கை அமையனும் ம்ம்ம்ம்.. நமக்கும் அமைஞ்சது… என்று யோசித்தபடி வெளியே வர, அப்போது தான் கிஷோர் ஞாபகம் வந்தது, போனை எடுத்து பார்க்க 5 மிஸ்ட் கால் இருந்தது, அதோடு சில எஸ் எம் எஸ். நான் எடுத்து பார்க்க எல்லாம் கிஷோர் கிட்ட இருந்து தான்.
“ஹேய் எங்கே இருக்க, நான் அவங்களை ட்ரோப் பண்ணிட்டு வரேன்.”
“ஹேய் சாப்பாடு என்ன வாங்க?”
“ஹேய் போனை எடு..” என்று மெசேஜ் வந்தபடி இருந்தது.
இவனை நம்பி வந்ததுக்கு… யோசிக்கும்போதே இவன் வீட்டிற்குள் வந்தான், கையில் சாப்பாடு இருந்தது.
“வாங்க சாப்பிடலாம்..” என்று கிட்சேனுள் சென்று சாப்பிட பிளேட் மற்றும் கிண்ணம் கொண்டு வந்து டேபிளில் வைத்தான்.
நான் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க உதவி செய்தேன்.
இருவரும் அமைதியாக சாப்பிட்டோம்.
“உங்க வைப்..” கேட்க கூடாது என்று நினைத்தாலும் என்னை மீறி கேட்டேன் அவளை பற்றி சொன்னேன்.
“உங்க வைப் அழகா இருக்காங்க, ரொம்ப மிஸ் பண்றிங்களா?” என்று கேட்டேன்.
அவனை பார்த்தபடி, அவன் நிமிர்ந்து பார்க்க ஒரு நிமிடம் நான் மெய்மறந்தேன், அதுவும் அவன் மெல்ல சிரித்தான், சிரித்தபடி, “இருந்தப்போ அவ்ளோவா அட்டச்மெண்ட் இல்ல, சோ அவ்ளோவா இல்ல..” என்றான்.
“ஏன்?” ஆர்வம் தாங்காமல் கேட்டேன்.
“அரேஞ்ச் மேரேஜ், இன்னும் புரியிற அதுக்குள்ள ப்ரெக்னன்ட் ஆயிட்டா அதுல கொஞ்சம் கோவம்” என்றான்.
“ஏன் கோவம்”
“பிரஸ்ட் அன்னிவெர்சரி குள்ள குழந்தைக்கு தாயாக போற.. அதான்.”
“ஏன் வேற பிளான் இருந்துச்சா?”
“ஆமா வெளிநாடு போக பிளான் பண்ணோம் பிரஸ்ட் அன்னிவெர்சரி க்கு, பட்..”
“ஏன் இப்படி பிளான் பண்ண, பொறுமையா சேப் ஆஹ் பண்ணிருக்கலாமே..” என்றேன் ஆர்வம் தாங்காமல்.
“அது சேப்பா தான் செஞ்சோம், ஆனா கிழிஞ்சிடுச்சி..” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் சிரித்துவிட்டேன்.
“அவ்ளோ வெறி மாப்பிளைக்கு..” என்று சொல்லி சிரித்து விட்டேன், பிறகுதான் உணர்ந்தேன் ஐயோ அவரிடம் இப்படி பேசி விட்டோமே, முன் பின் தெரியாத ஆணிடம். ஆனால் அவரும் என்னோடு சேர்ந்து சிரித்தபடி அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
“கல்யாணம் ஆனா புதுசு, அதுவும் நீ அவளை பாக்கல உன்ன மாதிரி ரொம்ப அழகா இருப்பா (இப்படி சொன்னதும் என்னை மீறி எனக்கு வெட்கமாக இருந்தது) அதான்..” என்றேன்.
“அப்போ பிரஸ்ட் நயிட் உங்க கிட்ட ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க நினைக்கிறேன்..” என்று கேட்டேன் ஒரு ஆர்வத்தில்.
“இல்ல, அப்போ அவ ரெட் கார்டு கொடுத்துட்டா (அப்படினா என்று யோசித்தேன்) அதனால 3 நாள் எதுவும் செய்யல(ஓஹ் பீரியட்ஸ் தான் அப்படி சொல்கிறார் போல) ஜஸ்ட் ரொமான்ஸ் மட்டுமே தான் அதுவும் அவ பயத்துல தள்ளியே இருந்தா. எல்லாம் கிளியர் ஆனதும் ஸ்டார்ட் பண்ணோம், பிரஸ்ட் சில காண்டொம் அவளுக்கு எரிச்சல் உண்டாச்சு அப்புறம் ஒரு பிராண்ட் தான்..”
“என்ன பிராண்ட்..” என்று குறுக்கிட்டு கேட்டேன்.
“காமசூத்ரா..” என்றார்.
இப்போது கொஞ்சம் நாங்கள் ரிலாக்ஸ் ஆனோம், அதே நேரம் நாங்கள் சாப்பிட்டு முடித்ததால், தட்டை எடுத்துக்கொண்டு சிங்கிள் போட்டோம், நான் அதை கழுவ.. அவர் என் கைகளை பிடித்து “வேணாம் நானே செய்வேன் அப்புறம்..” என்றார்.
“பரவலா இவ்ளோ க்ளோஸ் ஆகிட்டோம் எதுக்கு 3வது ஆளு மாதிரி பாக்குறீங்க.. நீங்க உங்க கதையை தொடருங்கள்..” என்றேன்.
“எங்கே விட்டேன்… ம்ம்ம் ஞாபகம் வந்துடுச்சி, காமசூத்ரா காண்டம் வாங்கி யூஸ் பண்ணோம் அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி நாங்க பண்ணப்போ அவளுக்கு எரிச்சல் அதிகமாச்சு, அதனால ரெண்டு மூன்று நாள் எதுவும் செய்யல, அப்புறம் செய்யறப்ப கிழிஞ்சிடுச்சி, அது எனக்கு தெரிஞ்சிடுச்சி..” என்று சொல்ல மறுபடியும் குறுக்கிட்டு.
“எப்படி?” என்று கேட்டேன்.
“கழட்டுறப்போ தான்..” என்றான்.
“அப்போ என்ன சொன்னாங்க?” என்று ஆர்வமாக கேட்டேன்.
“இல்ல எனக்கே கொஞ்சம் சந்தேகம் அது என் விந்தா இல்லை அவள் நீரான்னு. சோ எதுவும் சொல்லல அமைதியா இருந்தேன்.” என்றான்.
அட பாவி.. என்று எண்ணினேன்.
“அப்புறம் அன்னைக்கு தான்..” என்று என் வயிற்றை தடவி, அதாவது அவள் கர்ப்பமானாள் என்று கேட்க கேட்டேன். அதுவும் இல்லாமல் அவனுக்கு என் தொப்புளை காட்ட அவ்வாறு கேட்டேன்.
“இல்ல அதுக்கு அப்புறம் கூட அதே மாதிரி ஆச்சு, அதனால என்னிக்கி..” என்று இழுத்தபடி என் தொப்புளை இன்னும் தைரியமாக ரசித்தான்.
அவன் கண்கள் என் மார்பு தொப்புள் என் மாறி மாறி கபடி ஆடியது, அவன் பார்ப்பதை பார்த்த நான் இன்னும் சூடானேன். என்னடா இவன் இப்படி பாக்குறானே என்று நான் என் புடவையை கொண்டு என் கைகளை துடைத்தேன்.
“ம்ம்ம் சொல்லுங்க அப்புறம்..” என்று ஆர்வமாக கேட்டேன்.
“அடுத்த மாசம் வயித்துல தங்கிடுச்சு, அப்புறம் ஆரம்பித்து சண்டை. நான் ஏதோ வேணும்னே செஞ்சேன்னு சண்டை. எவ்ளோ சொல்லியும் சமாதானம் ஆகல அவ போய் அதை கலைக்க கூட முயற்சித்தா பட் ஹாஸ்பிடல் என் கையெழுத்து வேணும்னு சொல்லி முடியாது சொல்லிட்டாங்க. அப்புறம் கிளம்பி அவங்க அம்மா வீட்டுக்கு போயாச்சி..” என்றான்.
“அப்போ அதுக்கு அப்புறம் செய்யவே இல்லையா?” என்று கேட்டேன்.
“ஆமா..” என்றான்.
“எப்போ ஸ்டாப் ஆச்சி?” என்று கேட்டேன்.
“அது 35 டேஸ் ஆனதும் அவளுக்கு டவுட் வந்துடுச்சி, அதனால செய்ய விடல, எனக்கு புரிஞ்சிடுச்சி பட் எதுவும் சொல்லல அவ ப்ரெக்னன்ட் கிட் கேட்டா அது கூட வாங்கி தரல. அவளே வாங்கி டெஸ்ட் பண்றப்போ 45 டேஸ் ஆகிடுச்சு…” என்று கொஞ்சம் சோகமானான்.
“சாரி.. நான் கூட ஜாலியா பேசினதும் அதை பத்தி கேட்டேன், பட் இவ்ளோ..” என்று சொல்லி என்னை மீறி நான் அணைத்தேன் அவனை.
அணைத்ததும் இருவரும் சூடானோம் ..
மீதி அடுத்த பாகத்தில்.
இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் naan.nandakumar@gmail.com என்கிற முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள், அடுத்த பாகம் விரைவில்.
Comments