top of page

ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 20

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 18, 2023
  • 3 min read

ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 20


இக்கதையின் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம், நான் என்னோடு பழகிய பேசிய பெண்களின் பற்றிய எந்த வித விவரத்தையும் தர மாட்டேன், அதற்காக மட்டும் என்னை தொடர்புகொள்ள வேண்டாம். எவ்ளோ வற்புறுதினாலும் நான் கொடுக்கவும் மாட்டேன், பின் மதிக்கவும் மாட்டேன். என்னோடு தொடர்புகொள்ள naan.nandakumar@gmail.com என்கிற முகவரியில் ஈமெயில் அனுப்பலாம். 


இது எங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயம் பாகம் 20. நான் முன்னே கூறியது போல இது உண்மனையாக நடந்த கதை, இது கற்பனை பாகம் அல்ல, ரோஷினி என்னை சந்திப்பதற்கு முன் என்ன நடந்தது என்று என்னிடம் பகிர்ந்தால், அதை அப்படியே கதை வடிவில் உங்களுக்கு இந்த தொடரில் கொடுத்திருக்கிறேன்.


இது இறுதி பாகம். 


இதன் கதைகளை நான் ரோஷினி கூட பேசும்போது ஒரு வேலை அவள் அவளின் மாமனாரின் ஆசைக்கு இணங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்க பின் அவர்கள் கேட்டு கொண்டதற்காக இரு வேறு கதையாக நான் எழுத முடிவு செய்தேன். இதை ஒரே நேரத்தில் நான் எழுதி முடித்து வெளியிட முடிவு செய்தோம்.


முன் கதை..



இனி இங்கே இருந்தால் நல்லது இல்லை என்று முடிவு செய்தேன், எப்படியும் மறுபடியும் என்னை அடைய வேறு வழியில் முயற்சி செய்வர் அல்லது வேற விதமாக தொல்லை கொடுப்பர் என்று புரிந்தது, என்ன செய்வது என்று யோசித்தபோது தான் நான் ஊருக்கே செல்வது என்று முடிவு செய்தேன், அதை என் கணவரிடம் சொல்ல அவர் கோவப்பட்டார். 


அவர் பேசி முடித்த கொஞ்ச நேரத்தில் அத்தை என்னை அழைத்து போக வேணாம் என்று பேசினார். கொஞ்ச நேரத்தில் என் மாமானார் அவளின் தோழி வந்து பேச முயன்றார்கள், அப்போது நந்தா அழைத்து மிரட்டியதால் அவர்கள் ஓடினார்கள்.


இனி.


ப்ரியாவும் அவள் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி அதில் அவர்கள் வந்ததை படம் பிடித்து வைத்திருந்தால். அதை என்னிடம் காட்டினாள். “நல்ல வேலை நந்தா இதை கொண்டு வந்து மாட்டினான். இனி அவங்க தினமும் வந்து தொல்லை தான் தருவாங்க, பாப்போம்” என்றால். 


அந்த இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தொடர்ந்து அழைத்து என்னை போக வேணாம் என்று கெஞ்சினார்கள். பின் என் கணவரிடம் அவர்களே பேசி என்னை ஊருக்கு போக சொன்னார்கள். 


நான் என் கணவரிடம் ஒன்று என்னை அவரோடு ஊருக்கு கூப்பிட்டு போகும்படி கூறினேன் இல்லாட்டி அம்மா வீட்டுக்கு போகிறேன் என்று இறுதியாக கூறினேன். அவர் 3 மாசத்தில் வந்துவிடுவதாகவும் அது வரை என் அம்மா வீட்டிற்கு போகும்படி கூறினார்.


நான் கொஞ்சம் உடல் தேறி காயம் எல்லாம் ஆறிய பிறகு போவது என்று இருந்தேன். அது வரைக்கும் நான் வேளைக்கு சென்று வந்தேன். அவ்வப்போது மாமா என்னையும் பிராவையும் ரோட்டில் வைத்து மறைத்து பேச முயன்றார். நாங்கள் நன்றாக மிரட்டிய பிறகு அது குறைந்தது. 


அப்படி இப்படி என்று 4 மாதம் ஓடியது என் கணவர் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தினமும் பேசியவர் பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று போய் இப்போது வரம் ஒரு முறை அழைக்கிறார். அதுவும் வீடியோ காலில் பேசுவது இல்லை. நானும் ப்ரியாவும் வார இறுதியை நந்தாவோடு செலவிட்டோம், வார நாட்களில் சில தோழிகள் மாணவிகளோடு நாங்கள் கட்டிலில் கட்டிப்பிடித்து காம கடலில் மிதந்தோம்.


அப்போது ஒரு நாள் நந்தா வீட்டிற்கு வந்து என் வீட்டில் இருந்து எடுத்த ரகசிய கேமராவில் இருந்து எடுத்த அந்த வீடியோ காட்டினான். அதில் என் மாமியார் தோழியும் அவளும் லெஸ்பியன் உறவில் ஈடுபடுவது தெரிந்தது, அதோடு  என் மாமனாரும் அவர்கள் இருவரை கட்டிலில் வைத்து புணர்வது எல்லாம் காட்டினான். இது எல்லாம் ஒரு நாள் வீடியோ இல்லை. 


நான் வீட்டை விட்டு வந்து 4 மாசம் கழித்து எடுத்த வீடீயோக்கள் எல்லாம். அவர்கள் நான் வீட்டில் இல்லை என்று இவ்ளோ பிரச்னை நடக்கிறது என்று கொஞ்சம் கூட கவலை அவர்கள் படுவது போல தெரியவில்லை. 


இதில் அவன் இன்னொரு வீடியோ ஓட விட்டான். அதில் அவர்கள் பேசியது கேட்டு கோவமாக வந்தது, இவர்களை ஏதாவது பிரேச்சனைல சிக்க வச்சு அவங்க சொல்றபடி கேட்க வைக்கணும் என்றும் இல்லாட்டி ஏதாவது என் கணவரிடம் போட்டு கொடுத்து என்னை அனுப்பிடனும் என்று அவர்கள் பேசினார்கள். 


இவர்களோடு எனக்கு உறவு இருக்கிறது என்று கதை கட்டிவிட்டு அது மூலமாக என் கணவரை விட்டு பிரித்துவிடவும் அவர்கள் யோசித்தார்கள்.


எனக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. என் கணவரோ என்னை இப்போது கண்டுகொள்வது இல்லை பேசுவதும் குறைந்துவிட்டது. நான் என்ன செய்வது என்று யோசித்தேன். 


நந்தா ஒரு போன் ரெகார்டிங் கொடுத்தான். அதில் மாமனார் என்னை பற்றி பேசுவது இருந்தது, வேலைக்கு போவதால் அவளுக்கு திமுறு, பேசாம எவன் கூடனா இவளுக்கு லிங்க் இருக்கு என்று புரளி கிளப்பி அதை வச்சி பையன் கிட்ட இருந்து பிரித்து விடுவோம் என்றும் மேலும் என்னை பற்றி பேசியதும் இருந்தது.


இதை கணவரிடம் அனுப்புவோம் அவர் செய்ததை இப்போதைக்கு சொல்ல வேணாம் என்று முடிவு செய்தோம்.


என் கணவருக்கு அவர்கள் அதற்கு முன்னே என்னை பற்றி தப்பு தப்பாக பேசி அவர் என் வீட்டில் பேசி என் அப்பா சித்தப்பா ரன் மாமியார் மாமனார் அவள் தோழி வந்து பெரிய பிரச்சனை நடந்தது பிரியா வீட்டில் வைத்து. பின் பிரியா அந்த விடியோவை காட்ட அவர்கள் தலைதெறிக்க ஓடியே போனார்கள். 


என் அப்பா சித்தப்பவிற்கு மிகுந்த வருத்தம் ஆனது. என்னை அவர்கள் ஊருக்கே கூப்பிட்டு போக முடிவு செய்து என் கணவரை அழைத்து சரிமாறியாக புகார் தெரிவித்து போலீசில் சொல்லிவிடுவோம் ஒழுங்கா வந்து சேரும். என்று வைத்தார்கள். பின் நந்தா வந்து என் வீட்டில் தெரிந்தால் நல்லது என்று அவரும் பிரியாவும் பேசி.


அவர்கள் இவரை தொடர்ந்த போது எல்லாம் அழிந்துவிட்டது எந்த விடியோவும் இல்லை என்று அவர்கள் காது பட பேசியிருக்கிறார். அதை நம்பி அவர்கள் என் பெற்றோரை அழைத்து வந்து அசிங்கம் பட்டு போனார்கள்.


நான் ஊருக்கு வந்து 10 நாட்கள் ஆகிறது என் கணவர் நேற்று வந்து மன்னிப்பு கேட்டு என்னை அவரோடு ஊருக்கு அழைத்து போவதாகவும். தனி குடித்தனம் வைக்கிறேன் என்றும் வாக்கு கொடுத்தார். ஆனால் அவர் என்னை அவரோடு வெளிநாட்டுக்கு அழைத்து போகமாட்டார் என்று அவர் பேசுகையில் தெரிந்தது.


அங்கே செலவு அதிகம் ஆகும் பாதுகாப்பு இல்லை அப்படி இப்படி என்று பேசுகிறார்.


பார்ப்போம் என் தலை எழுத்து என்ன ஆகிறது என்று. பேசாமல் பிரியவோடு போய் தங்கினால் என்ன என்று யோசிக்கிறேன்.




இந்த கதையை முழுதாக படித்து பின் சில விஷயங்களை மறைக்க முடிவு செய்து அவற்றை திருத்தி எழுத நேரம் எடுத்தது.


ரோஷினி மறுபடியும் ப்ரொபஸ்ஸோர் ரோஷினியாக பிரியவோடு தாங்கிக்கொள்ள முடிவு செய்தாள். அதோடு அவர்கள் வேறு கல்லூரிக்கு மாறி போவதை பற்றியும் பேசுகிறார்கள்.


முற்றும்.


இந்த தொடரை பற்றிய உங்களின் கருத்துகளை என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும். naan.nandakumar@gmail.com


உங்களை பற்றிய ரகசியத்தை நான் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டேன்.


உங்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை கதையாக எழுதி இங்கே தருவேன். 


அடுத்து கதையில் மீண்டும் சந்திப்போம்


நான் நந்தகுமார்..

நன்றி வணக்கம்.


Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page