top of page

ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 14

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 17, 2023
  • 3 min read

ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 14


இக்கதையின் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம், நான் என்னோடு பழகிய பேசிய பெண்களின் பற்றிய எந்த வித விவரத்தையும் தர மாட்டேன், அதற்காக மட்டும் என்னை தொடர்புகொள்ள வேண்டாம். எவ்ளோ வற்புறுதினாலும் நான் கொடுக்கவும் மாட்டேன், பின் மதிக்கவும் மாட்டேன். என்னோடு தொடர்புகொள்ள naan.nandakumar@gmail.com என்கிற முகவரியில் ஈமெயில் அனுப்பலாம். 


இது எங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயம் பாகம் 14. நான் முன்னே கூறியது போல இது உண்மனையாக நடந்த கதை, இது கற்பனை பாகம் அல்ல, ரோஷினி என்னை சந்திப்பதற்கு முன் என்ன நடந்தது என்று என்னிடம் பகிர்ந்தால், அதை அப்படியே கதை வடிவில் உங்களுக்கு இந்த தொடரில் கொடுத்திருக்கிறேன்.


ஒரு நாள் அவள், மாமனாரும் மாமியாரும் இவள் இருக்கிறாள் என்று கூட பார்க்காமல், பட்டப்பகலில் ஹாலில் வைத்து உறவு கொண்டு இவள் உடலில் காமத்தீயை பெட்ரோல் ஊற்றி கூட கொஞ்சம் எரிய வைத்தார்கள், அதன் பிறகு மாமனார் அவளை அடைய பல வழிகளில் முயற்சித்தார், அவள் ஒரு வேலை அவள் மாமனாருடன் தப்பு செய்ந்திருந்தால்? அதை கற்பனை வடிவில் A என்கிற முன் குறியீட்டில் கூறிப்பிட்டு அதை வேறு கற்பனை தொடராக எழுதியுள்ளேன். இந்த இரண்டு தொடர்களை படித்து உங்களின் கருத்துகளை எனக்கு அனுப்புங்கள். 


முன்கதை..


மாமாவிடம் இருந்து என் கற்பை காப்பாற்றிக்கொள்ள தினமும் என்னால் அவரை எதிர்த்து சண்டையிட முடியாது, ஆனால் அவர் மகனை காட்டி நான் மிரட்டலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு சரியாக ஆதாரங்கள் தேவை என்பது மட்டும் தெரியும். அதற்கு நந்தா எனக்கு ஒரு திட்டம் கொடுத்தான். சில கேமெராவை வாங்கி அவர் என்னை கெடுக்க வரும்போது அதை பதிவு செய்து அவரை மிரட்டுவது.


ஆனால் அது வர ஒன்று அல்லது இரு நாட்கள் ஆகும். அது வரை.


அதுவும் இல்லாமல் வேறொரு பிரச்னை..


இனி…


பிரியா என்னை நந்தா அழைத்துவந்து விடுவதை பார்த்தாள். பிறகு நாங்கள் பூங்கா சென்று பேசினோம். எனக்கு வீட்டிற்கு போக பயம். மறுபடியும் அவர் எதுவும் செய்துவிட்டாள். கொஞ்சம் பயம். அதனால் நான் கொஞ்சம் நேரம் கடத்தி போவது என்று முடிவு செய்தேன்.


அவள் கொஞ்ச நேரத்தில் யாரு அது என்று கேட்டாள். நான் அமைதியாக இருந்தேன். 


“பாத்து இரு” என்று கூறினால். 


அவள் கல்லுரியில் பெண்களிடம் மிகவும் நெருங்கி பழகுவாள். எல்லாரும் அவர்களுக்கு எதுவும் பிரச்னை என்றால் அவளிடம் தான் கூறுவார்கள், சில நேரம் சொந்த பிரச்னை, சில அந்தரங்க பிரச்னை என்று கூட கூட இருப்பவர்கள் பேசியிருக்கிறார்கள். 


ஆனால் நான் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தேன்.


“பாதுகாப்பா போகுதா?” என்று கேட்டாள்.


“இப்போ எனக்கு கொஞ்சம் பாதுகாப்பான நாள், அதனால பிரச்னை இல்லை, ஆனா” என்று இழுத்தேன்.


“பேசாம காப்பர் டி போட்டுக்கோ” என்றால் அசால்டாக.


நான் அதிர்ச்சியாக பார்த்தேன். “நானே அதான் பண்ணிருக்கேன், என் கணவர் வெளிநாட்டுல இருக்காரு உனக்கே தெரியும் அது வரைக்கும் எப்படி தாக்கு பிடிக்குறதுன்னு யோசித்தேன், ஆனா பாதுகாப்ப இருக்கணுமே அதுக்கு இதான் சரியான வழின்னு நான் செய்துகிட்டேன், ஹேய் நீ வா நான் உன்னை கூப்பிட்டு போறேன்” என்றால்.


இவளே சொல்லி இவளே கூப்பிட்டு போறேன்னு சொல்ற, கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கனும் பாப்போம் எதுக்குன்னு என்று சரி என்றேன். பிறகு அவளிடம் வீட்டில் நடப்பதை பற்றி கூறலாமா இல்லை வேணாமா என்று யோசித்தேன்.


அதற்குள் என் மாமா என்னை அழைத்தார், நான் எடுக்காமல் அதை அணைத்தேன், தொடர்ந்து இரண்டு மூன்று முறை அழைத்தும் நான் அவ்வாறே செய்தேன். 


“எதுவும் பிரெச்சனையா?” என்று கேட்டால்.


“இல்லை, கொஞ்சம் பேசிட்டு போவோம்னு…” என்று இழுத்தேன்.


“என்ன மாமாக்கு சின்ன பொண்ணு கேட்குதோ?” என்று கேட்டாள்.


நான் அதிர்ச்சியாக பார்த்தேன்.


“நெறைய வீட்டுல இது போல நடக்குது, பிடிக்கலைன்னா தள்ளியே இரு” என்றாள். 


“ரொம்ப தொல்லை பண்ணா, வீட்டுக்காரக்கு இல்லை அத்தைக்கு சொல்லிடுவேன்னு சொல்லிடு” என்றாள். இவளிடம் கண்டிப்பாக அவர்கள் தோழியோடு இருக்கும் லிங்கை பற்றி சொல்ல வேண்டாம் என்று யோசித்தேன்.


“அதான் செய்யணும்” என்றேன்.


“சரி இப்படியே ரொம்ப நேரம் இருக்க முடியாது “ அவள் சொல்லும்போதே அத்தை எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. “எடு” என்றால்.


நான் எடுத்தேன், மாமா தான் பேசினார், “எங்க இருக்கமா சீக்கிரம் வா” என்றார்.


அப்போது அருகில் அத்தையின் குரலும் அவர்கள் தோழியின் குரலும் கேட்டது. 


“வரேன்” என்று மட்டும் கூறினேன்.


“நாங்க இன்னிக்கி இங்கையே தங்க போறேன், அதனால பாத்து இரு” என்றார்.


அப்பாடா என்று இருந்தது, நான் உடனே நந்தாவிற்கு செய்தி அனுப்பி அவனை வரும்படி கூறினேன். 


பிரியா என்னோடு வீடு வரைக்கும் வந்து என்னை வீட்டில் விட்டு புறப்பட்டாள். கீழே அவன் நந்தாவோடு பேசிவிட்டு போயிருக்கிறாள். 


அன்று இரவு நானும் நந்தாவும் ஒரு முறை உறவு கொண்டு அணைத்தபடி அம்மணமாய் தூங்கினோம். எனக்கு பல நாட்களுக்கு பிறகு இன்று நிம்மதியாக தூங்கினேன். மிகவும் சந்தோசமாக இருந்தது, என்ன தூங்குவதற்கு முன்பு ஒரு கவலை காலை அவன் சீக்கிரமே போய்விடுவான். அன்று அவன் காலை ஏழு மணிக்கு புறப்பட்டான்.


நான் அன்று சீக்கிரம் குளித்து சாப்பிட்டு அவர்களுக்கு உணவு எடுத்து வைத்துவிட்டு கல்லூரிக்கு புறப்பட்டேன். 


நான் வெளியே வர சரியாக மாமா எதிரே வந்தார். “என்னமா அதுக்குள்ள கெளம்பியாச்சா?” என்று கேட்டார்.


“கொஞ்சம் வேலை” என்று அடுத்து அவர் கேள்விக்கு காத்திருக்காமல் வேகமாக சென்றேன்.


அவர் என்னை கூப்பிட்டார் நான் திரும்பாமல் வேகமாக சென்றேன்.


நான் நேராக பிரியா வீட்டிற்கு சென்றேன், அவள் அப்போது தான் குளிக்க போக தயாரானாள், நான் கதவை தட்ட, அவள் வந்து திறந்து அதிர்ச்சியாக பார்த்தாள்.


அவளுக்கு தெரியும் நேற்று இரவு நந்தா வந்தது, “என்னடி எல்லாம் நல்லபடியா போச்சா” என்று கேட்டாள்.


நான் சிரித்துக்கொண்டே நிற்க,


‘உள்ளேவா” என்று வழிவிட்டு, கதவை முடி என்னை அணைத்து முகர்ந்தாள். நான் அதிர்ச்சியானேன், “செம்ம வாசனைடி இன்னும் அவன் வாசம் தான் உன் உடம்புல அடிக்குது” என்றாள்.


ச்சீ போ. என்றேன்.


“நிஜமா இன்னும் அவர் வாசம், அப்பப்பா என்ன உடம்பு முழுக்க விந்தை அடிச்சி ஊத்தினாரா என்ன, இப்படி தூக்குது” என்றால். என்று என்னை அணைத்து என் சூத்தை கசக்கினாள். 


நான் நெளிந்தபடி நின்றேன், சரி சரி என்று அவள் என் உதட்டில் முத்தமிட்டு விலகி “நான் குளித்து வரேன்” என்று போனாள். நான் அதிர்ச்சி விலகாமல் நின்றேன். 


இவள் இப்படி செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அவ்வப்போது என்னை அணைப்பது கிள்ளுவது என்று செய்வாள், ஆனால் இன்று.. நான் அமைதியாக இருந்தேன், அவள் குளித்து துண்டோடு வந்து, பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்து வைத்தால், நான் எழுந்து சென்று நான் செய்கிறேன் என்று போக அவள் என்னை அணைத்தாள்.


“அவன் நல்லவனா தெரியிறன்” என்றால். 


நான் ம்ம்ம் என்றேன், “என்னிக்கி போவோம் ஹாஸ்பிடல் ?” என்று கேட்டாள்.


“நீ சொல்லு” என்றேன்.


“நாளைக்கு விடுப்பு எடுத்து போவோம், ஒரு 5 நாள் அமைதியா இரு அப்புறம் போயிட்டு வா “ என்றாள் .


“எங்கே?” என்று கேட்டேன் 


“நந்தாவை பாக்க” என்றாள்.


நான் சிரித்தேன், அவள் என் மார்பை கசக்கினாள், ஐயோ என்றேன். அவள் சிரித்தபடி என்னை இருக்க அணைத்தாள், நான் விலகி திரும்பி பார்த்தேன், அவள் துண்டு விலகி தொடை ஒரு பக்கம் மார்பு தெறிய என்னை பார்த்தாள்.


“நல்ல ஜம்முனு இருக்க நீ” என்று மேலும் கீழும் பார்த்தாள். “அப்படியே கடிச்சி திண்ணனும் போல இருக்கு” என்றால்.


நான் அவளை பார்த்து கொஞ்சம் கிரக்கமாய் ஆனேன், “என்னடி இப்படி நிக்குற” என்றேன்.


அவள் வந்து என்னை அணைத்து என் கண்ணத்தை மாறி மாறி முத்தமிட்டாள். நான் அப்படியே நின்றேன், அவள் என்னை அணைத்து என் உதட்டை முத்தமிட்டாள். நான் முதலில் அமைதியாக இருந்தேன் பின் நானும் அவளுக்கு திரும்பி முத்தமிட்டேன், நானும் அவளை அணைக்க அவள் சூத்தை பிடித்து தடவினேன்.


இருவரும் நின்றபடி முத்தமிட்டு கொண்டோம், அவள் என் கழுத்தை கடித்து முத்தமிட்டாள், ஸ்ஸ்ஸ் ஐயோ இவள் வேறு என்னை மூடு ஏத்துறாளே என்று அவளை விட்டு விலகவும் முடியாமல் தள்ளிவிட முடியாமல் தவித்தேன்.


அவள் என் காதில் முத்தமிட்டு கடித்து “உன் தேனை குடிக்கணும், நீ தேனை குடிக்கிறியா?” என்று அவள் கேட்டா கேள்வியில் என் புண்டை சூடாகி ஈரமாகியது. 


தொடரும்…



Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page