top of page

கல்யாணவீட்டில் 30

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 9, 2023
  • 4 min read

முப்பதாவது பாகம்.


முன்கதை 

காலை நாங்கள் இன்னொரு மாமாவின் மகன் திருமணம் பற்றி பேச அவர்கள் வீட்டிற்கு போக அங்கே எங்களுக்கு பெரிய அதிர்ச்சி.


இனி..


அங்கே ஒரு அமைதி, அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தார்கள்.


அத்தையோ திருமணத்திற்கு வாக்கு கொடுத்துவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் கண்கள் கலங்கி நிற்க கிருத்திகா அம்மா சென்று அவளை சமானதாம் செய்தால்.


அப்போது ஞானம் மாமா மேலே  வர அவரிடம் நடந்ததை சொன்னதும் அவர் கோவமாக அவரின் மகனை அடிக்க, இங்கே அம்மா போனில் ஹலோ ஹலோ என்று கத்திக்கொண்டு இருந்தால்.


நான் போனை எடுத்துக்கொண்டு கீழே சென்றேன். பெண் வீட்டில் இருந்தும் அனைவரும் கீழே வந்து இருந்தார்கள். கல்யாணம் பெண் வெட்கப்பட்டு ஹாலில் அமர்ந்திருக்க, அவளுக்கு அருகே என் மனைவியும் கிருத்திகாவும் அமர்ந்து எதோ பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.


புவனா கொஞ்சம் எடை போட்டு இருந்தால். என் திருமணத்திற்கு வந்தபோது அவர்கள் அம்மா அத்தையிடம் கேட்டதாக என் காதில் விழுந்தது. நான் வாசலில் சென்று அம்மாவிடம் பேசி நடந்ததை கூறினேன். 


“சரி சரி நீ எதுவும் பேசாதே அமைதியா இரு, நாங்க வரோம்” என்றால்.


நான் கடைக்கு போய்விட்டு வருகிறேன் என்று சுப்பு அப்பாவிடம் கூறிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றேன்.


கடை திறந்து வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது, கடையின் அருகே இருக்கும் இடத்தில் வேலை நடந்துகொண்டு இருக்க, அனைவரிடமும் அன்று வேலைகளை கூறிவிட்டு புறப்பட கிருத்திகா என்னை அழைத்தாள்.


“எங்கடா இருக்க?” என்று கேட்டால்.


“கடையில் இருந்து அங்கே தான் புறப்படுகிறேன்” என்றேன்.


“இங்கே எவ்ளோ பிரச்னை நடக்குது தெரியுமா?” என்று அவள் கேட்க.


சில நொடி அமைதியாக இருந்தேன். “யாரு அந்த பொண்ணாம் ?” என்று கேட்க.


பின்னே சண்டை நடக்கும் சத்தம் கேட்டது.


“அவன் கூட வேலை செய்யும் பொண்ணாம், மாமா அத்தை செம்ம அடி அடிச்சிட்டாங்க, அவன் கோவிச்சிக்கிட்டு போக எல்லாம் அவனை தடுக்க பார்த்தோம், அவன் எங்களை மீறி போக மணி தான் அவனை பேசி தோட்டத்திற்கு கூப்பிட்டு போயிருக்கான், கொஞ்சம் போய் என்னனு பாரு:” என்று படபடப்பாக பேச, நான் வண்டியை எடுத்து அவள் பேசியதை காதில் கேட்டபடி வண்டியை ஓட்டினேன்.


வண்டியை நேராக எங்கள் தோட்டத்திற்கு விட, அங்கிருந்து மணியை அழைத்தேன். அவர்கள் இருக்கும் இடம் அங்கிருந்து வேற இடம் என்று கூறினான். நான் அவன் சொன்ன இடத்திற்கு வண்டியை விட, அவர்கள் எனக்கு தொடர்ந்து வழி கூறியபடி இருந்தார்கள்.


பத்து நிமிடத்தில் நான் அங்கே சென்றேன். அங்கே இன்னொரு தம்பி எனக்காக காத்துகொண்டு இருந்தான். அவன் என்னை அழைத்துச்சென்றான். அவன் பேசியதில் இருந்து அங்கே அனைவரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று புரிந்தது. அவன் தள்ளாடியபடி நடந்ததை என்னிடம் மறுபடியும் கூறியபடி வந்தான்.


நான் வந்த பிறகு இவன் கீழே சென்று அனைவர்க்கும் எதிரே அவன் வேறொரு பெண்ணை காதலிப்பதாக கூறி, அவளை தான் திருமணம் செய்துகொள்ள போவதாக கூற, அதில் அவனுக்கும் அங்கிருந்தவர்களுக்கு நடுவே பெரிய வாக்குவாதம் ஆகி. கைகலப்பு வரை சென்று இவன் பெண்ணின் தம்பியை அடித்து வெளியே வந்துவிட்டதாக கூறினான்.


அவன் மறுபடியும் மறுபடியும் அதை பற்றியே பேசி வர, கொஞ்ச நேரத்தில் அவர்கள் இருந்த குடிசையை அடைந்தோம். அங்கே ஒரே பாட்டு கூத்து என்று அவர்கள் இருந்தார்கள். நான் சென்றதும் மணி தள்ளாடியபடி என்னிடம் ஒரு கோப்பையில் சரக்கை ஊற்றி எடுத்து வந்தான்.


எனக்கு வேணாம் என்றதும் என்னிடம் கொஞ்சம் வாக்குவாதம். நான் சென்று சரத்துக்கு அருகே அமர்ந்து அவனை பார்த்தேன். அவன் அமைதியாக தலையை குனிந்து அமர்ந்திருந்தான்.


“அங்கே போவோம்” என்று இவர்கள் இல்லாத இடத்தினை காட்ட, அவன் எழுந்து வந்தான்.


“எதுக்கு இங்கே வந்தா?” என்று கேட்டேன்.


“அப்பா எதோ இடம் வாங்க போறாராம், அதுக்கு கையெழுத்து போடா வர சொன்னாருன்னு வந்தேன், வந்த இப்படி ஒரு பிரச்னை” என்றான்.


அவனின் காதல் பற்றி எனக்கு தெரியும், அவர்களை நான் பல முறை சந்தித்து இருக்கிறேன். மிகவும் ஆழமாக போய்விட்டதாக என்னிடம் கூறியிருக்கிறான். இப்போது அவர்கள் ஒரே அறைக்குள் (ஒரே வீட்டில்) தங்குவதாக என்னிடம் கடைசியாக சந்தித்தபோது கூறினான். நான் அங்கே வேலையை விட்டு என் அறையை காலி செய்வதற்கு முன் அவர்களை ஹோட்டலில் சந்தித்தேன். 


இந்த பிரச்னை வரும் என்று முன்கூட்டியே தெரியும் ஆனால் இவ்ளோ சீக்கிரம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 


“நீ இங்கிருந்து கிளம்பிவிடு” என்றேன்.


அவன் ம்ம்ம் ம்ம்ம் என்று தலையை முடியாது என்பது போல ஆட்டினாள்.


“இவங்க என்னை இங்கையே வைக்க தான் இங்கே கூப்பிட்டு வந்துருக்காங்க, மணி ஒளறிட்டான். அவங்க அப்பா என் அப்பா எல்லாம் என்னை அனுப்புற திட்டம் இல்லை. எப்படி போவது” என்றான்.


அங்கே மணி நன்றாக குடித்துவிட்டு தள்ளாடியபடி இருந்தான். கொஞ்சம் கூட நிதானம் இல்லை. 


“அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் மட்டை ஆகிடுவான் அப்புறம் நீ போய்விடு” என்றேன்.


“இல்லடா எல்லாரும் இங்கே என்னை விடக்கூடாது என்று தான் இருக்காங்க, மணி எவ்ளோ தண்ணி அடிச்சாலும் அசராம இருப்பான்” என்றான்.


ஆமாம் மணி சரியான தண்ணி வண்டி, எவ்ளோ குடித்தாலும் அவன் இவனை இங்கிருந்து தப்பிக்க விடமாட்டான். 


“அவங்க கவனிக்காத போ போயிடு, இந்த வண்டி சாவி” என்று என் வண்டி சாவியை கொடுத்தேன். 


பின் இருவரும் குடிசைக்கு அருகே செல்ல, அப்போது தூரத்தில் மலர்விழி நின்று எனக்கு கை காட்டினாள். நான் அவளை நோக்கி சென்றேன். என்னை யாரும் கவனிக்கவில்லை. எல்லாரும் அவன் மீது தான் கண்ணாக இருந்தார்கள். 


என்ன இப்படி ஒரு வெறியோ இவனை அவளோடு திருமணம் செய்துவைக்க. நான் மலரிடம் சென்றதும், “பேசுனீங்களே அவன் மனசு மாறிடுவான?” என்று அவள் கேட்டால்.


நான் இல்லை என்பது போல தலையை ஆட்டினேன். “பாத்து இருக்க சொல்லுங்க, அந்த பெண்ணை வர சொல்லி எதுவும் செய்யவும் யோசிக்க மாட்டாரு அவரு;” என்று என் மாமாவை பற்றி கூறினால். எனக்கும் தெரியும் அவர்கள் எந்த அளவிற்கும் செல்வார்கள் என்று.


நான் பேசுவதை இப்போது அவர்கள் அனைவரும் கவனித்தார்கள் என்று மலரின் பார்வையில் புரிந்தது, நான் திரும்ப தண்ணியில் இருந்த அனைவரும் மலரின் உடலை தான் ரசித்தார்கள், மணி விட்டால் அவளை அங்கையே புணர்ந்து விடுவான் போல. அவ்ளோ காமவெறியாக அவளை பார்த்தான். இப்போது இவள் அவனை தொட விடுவது இல்லை என்று இவள் கூறினால். அவனின் கல்யாணத்தில் எதுவும் பிரச்னை செய்துவிட கூடாது என்று தீர்மானமாக இருந்ததால்.


அப்போது சரத் எழுந்து மரத்தின் பின்னே ஒன்னுக்கு போவது போல சென்று அங்கிருந்து நகர்ந்தான். அவன் இவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு போக குறைந்தது 15 நிமிடம் இவர்கள் அவனை தேடாமல் இருக்கனும்.


சரி மலரை வைத்து இவர்களை திசை திருப்பனும் என்று முடிவு செய்தேன்.


அவளிடம் கூற முதலில் அதிர்ச்சியானவள் பின் அவள் கொஞ்சம் உடலை அசைத்து வளைத்து நின்று என்னிடம் பேசினால்.


சுமார் அரைமணி நேரம் அங்கிருந்தவர்கள் நாய் போல இவளையே பார்த்துக்கொண்டு இருக்க, எப்படியும் சரத் அங்கிருந்து போய்விட்டான் என்று மட்டும் உள்ளூர எதோ கூறியது. ஆனால் வேறு யாரும் அவனை வழியில் மடக்கியிருந்தால். நான் யோசிப்பதை பார்த்து மலர், 


“அவன் இல்லாததை இப்போது தான் கவனிச்சிருக்காங்க, தேடுறாங்க” என்றால்.


நான் திரும்பி பார்க்க, அவள் கூறியபடி அவர்கள் ஐயோ அம்மா என்று அங்கும் இங்கும் ஓடி அவனை தேட, மணி தள்ளாடியபடி வண்டி இருந்த இடத்தை நோக்கி சென்றான்.


நான் மலரை அழைத்துக்கொண்டு அவள் வண்டி இருக்கும் இடத்திற்க்கு சென்று வண்டியில் ஏற என் போன் அடித்தது 


ஒரு கையால் அவளை அணைத்தபடி அமர, அவள் வண்டியை ஓட்டினால்.


“என்னடா அவனை காணோமாம்” என்றால் கிருத்திகா 


அதற்குள் செய்தி அங்கே போய்விட்டதா? நான் யோசிக்க 


எனக்கு இன்னொரு அழைப்பு வந்தது, கடையில் இருந்து, நான் போனை வைத்து அதை எடுத்தேன் “ஐயா உங்க வண்டியை ஒருத்தர் கொடுத்து விட்டு இங்கே இருக்கிறார், உங்க கிட்ட பேசணுமாம்” என்று கடை பெண் சொல்ல, அவனிடம் பேசினேன் 


“கொஞ்சம் பணம் வாங்கிக்குறேன் வண்டிக்கு ஊருக்கு போனதும் உனக்கு அனுப்பிடுறேன்” என்றான்.


நான் சரி என்று அந்த பெண்ணிடம் பணம் கொடுக்க சொன்னேன். அவன் போனதும் என்னை அழைக்கும் படி கூறினேன்.


மலர் கவனித்தபடி சென்றவள் காட்டில் வண்டியை நிறுத்தினால். இந்த பாதை எங்கள் ஊருக்கு பின்னே இருக்கும் கழனிக்கு போகும் பாதை. கழனி அடுத்து மலை தான் என்பதால் இந்த பாதையை யாரும் அதிகம் பயன் படுத்த மாட்டார்கள். சில காதலர்கள் இங்கே தனிமைக்காக ஒடுங்குவது உண்டு.


இவள் வண்டியை நிறுத்தி திரும்பி என்னை கேள்வியாக பார்க்க, நான் அவள் இடுப்பில் இருந்து கையை எடுத்து உள்ளே போகும் படி செய்கை செய்தேன்.


போனை வைத்து கிருத்திகாவை அழைத்தேன்.


“என்னடா அவன் கெடைச்சானா?” என்று கேட்டால்.


“இல்லை நான் அங்கே இருந்து தேடி வந்துருக்கேன், நீ எங்கே இருக்க?” என்று கேட்டேன் 


“வீட்டு மாடியில் என்றால்.”


“விடு அவன் விருப்பம் படுற பொண்ணை கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும் என்றேன்” வண்டி காட்டின் உள்ளே நின்றது, இருவரும் இறங்கினோம்.


“என்னடா சொல்ற” என்றால்.


“எதுக்கு விருப்பம் இல்லாம கட்டி வைக்கணும்?” என்றேன்.


“...”


“அவன் விரும்புற வாழ்க்கையை அவன் தேடிகிட்டேன் அவனை அப்படியே விடுவது தான் நல்லது” என்றேன்.


“அவனிடம் பேசிக்கொண்டே இரு, ஆனா ஊரு பக்கம் வர சொல்லாத” என்று மெதுவாக சொல்ல, எனக்கு தான் தெரியும் அவன் இந்நேரம் வேறு ஊருக்கு மாற்றல் வாங்க பேசிக்கொண்டு இருப்பான் என்று.


நான் மலரை அணைத்தபடி சென்று அங்கிருந்த பாறையில் வெயிலுக்கு மறைவாக அமர. ஒரு அவசர புனரலுக்கு இருவரும் ஆயத்தமானோம்.



முப்பதாவது பாகம் முடிந்தது, உங்கள் கருத்துக்களை naan.nandakumar@gmail.com என்கிற முகவரிக்கு மெயில் அல்லது hangoutil பேசலாம். உங்களை பற்றிய ரகசியம் காக்கப்படும்.

 


コメント


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page