top of page

என் கண்ணியை கழித்த ஸ்வாதி - 2

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 10, 2023
  • 4 min read

என் கண்ணியை கழித்த ஸ்வாதி - 2


இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை, இதில் நான் எப்படி கண்ணி கழிந்தேன் என்று கொஞ்சம் கற்பனை கலந்து உண்மையை எழுதியுள்ளேன் படித்து உங்களின் கருத்துகளை naan.nandakumar@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.


முன்கதை…

நான் அலுவலுகத்தில் புதியதாக சேர்ந்தபோது எனக்கு பயிற்சி அளித்த ஸ்வாதி எனக்கு காமத்திலும் பயிற்சி அளித்தால். இருவரும் என் வீட்டிற்கு அருகே இருந்த ஒரு சத்திரத்தில் அவள் வீட்டு சொந்தக்காரரின் ஒரு நிகழ்ச்சிக்கு வர அப்போது இருவரும் போன் எண்ணை பரிமாறிக்கொண்டோம், காலையில் அவளை அழைக்க நான் சென்றபோது..


இனி..


அடுத்த நாள் காலை அவள் என்னை சீக்கிரம் போகலாம் என்று சொன்னதால் நானும் 7:30 மணிக்கு அவள் சொன்ன இடத்தில் சென்று காத்திருந்தேன். 


அவள் ஒரு மஞ்சள் நிற புடவையில் வந்து என் வண்டியில் ஏறினாள்.


புடவை என்பதால் அவள் ஒரு பக்கம் கால்களை போட்டு அமர்ந்தாள், எங்கள் ஏரியாவை தாண்டும் வரை தள்ளியிருந்தவள், தாண்டியதும் என்னிடம் கேள்விகேட்டபடி என் அருகே நெருங்கி அமர, வண்டி ஆடியதால் என்னை நிறுத்த சொன்னாள், நான் வண்டியை ஓரத்தில் நிறுத்த, அவள் இறங்கி புடவையை சரிசெய்து ஏறி அமர்ந்தாள், இம்முறை எனக்கு நெருக்கமாக அமர்ந்து அவள் வலது கை என் தோள்களை பற்றிக்கொண்டு மற்றொரு கை என் இடுப்பை பிடித்துக்கொண்டது.


இதற்குமுன் இது போல என் காதலி தான் அமர்ந்து வந்திருக்கிறாள், அவள் வலது பக்க முலை என் முதுகை அழுத்தியபடி வந்தது, இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். 


“இப்படி நான் புடவை மாட்டிக்கொண்டு சென்றது இல்லை, ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றால்.


“பேசாம அங்கே ஆடை மாற்றிக்கொண்டு வந்திருக்கலாமே?”


“வேறு யாரும் சொந்தக்காரங்க பார்த்தாங்க ஏன் சீக்கிரம் போறான்னு வீட்ல கேட்டு பிரச்னை பன்னிடுவாங்க அதான் துணியை கையில் எடுத்து வந்துவிட்டேன்” என்றால்.


“அப்போ ஆபீஸ்ல மாட்டிக்க போறிங்களா” 


“ஆமாம் அதுக்கு தான் சீக்கிரம் வர சொன்னேன்” என்றால்.


அவள் அங்கே எங்கே மாற்றிக்கொள்வாள் என்று யோசித்தபடி நான் வண்டியை ஓட்டினேன். பின் காலை இருக்கும் வேலை எப்படி முடிப்பது என்பது போல பேசிக்கொண்டு சென்றோம். 


ஆபீஸ் சென்றதும் அவள் சென்று மேடம் கிட்ட சாவியை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்க நான் கதவை திறந்தேன், அவள் முதலில் டாய்லெட் சென்று வந்து பின் என்னிடம் இருந்து அவள் பையை வாங்கிக்கொண்டு பயிற்சி அறைக்குள் சென்றால்.


எனக்கு என்ன செய்வது என்று யோசித்தபோது எனக்கு அங்கிருக்கும் கேமரா நினைவிருக்கு வந்தது, நான் நேராக மேடம் அறைக்குள் சென்றேன். அந்த கேமரா பார்க்கமட்டும் முடியும் அது எதுவும் பதிவு செய்யாது என்று அங்கிருப்பவர் சொன்னார். நான் சென்று பார்த்தபோது அது ஆன் செய்துஇருந்தது. நான் பார்க்க அவள் அப்போது ஒவ்வொரு பின்னாக கழட்டி கொண்டு இருந்தாள் , அவள் முந்தானை கீழே விழுந்து ஜாக்கெட்டின் வெளியே மார்பு வர துடித்தது, அவள் நடுவே நின்றுகொண்டு இருந்ததாள் எல்லாம் நன்றாக தெரிந்தது. 


அவள் வேகமாக புடவையை அவிழ்த்து அதை மடித்து பையில் வைத்தாள், பின் ஜாக்கெட் கழட்டி அதையும் மடித்து பையில் வைத்தால், பின் பாவாடையை அவிழ்க்க இப்போது வெறும் ப்ரா ஜட்டியில் இருந்தாள்.


பொறுமையாக மடித்து பையில் வைத்து பின் அவள் பையில் அடியில் இருந்து துணிகளை எடுத்தாள். எனக்கு இது வித்தியாசமாக இருந்தது, எல்லா பெண்களும் முதலில் ஆடையை அவிழ்த்து வேறு ஆடையில் மாற்றிக்கொள்வார்கள் பின் தான் பழைய துணியை மடித்து உள்ளே வைப்பார்கள், இவள் ஒரு வேலை நான் பார்க்கிறேன் என்று தெரிந்துகொண்டு எல்லாம் பொறுமையாக செய்கிறாள் போல. 


அப்போது அவள் ப்ராவை அவிழ்த்து அவள் உடலில் கொஞ்சம் பவுடர் போட்டு எனக்கு அவள் காய்களை கண்ணுக்கு விருந்தாக்கினாள், அவள் மாநிறமாக இருப்பாள் அதே நேரம் நல்ல பெரிய மார்பு எப்படியும் 34க்கு மேல் இருக்கும், கொஞ்சம் கூட அது தொங்கவில்லை, நல்ல தேங்காய் போல குத்திட்டு நிற்க அதை பார்க்க என் சுண்ணியும் எழுச்சி அடைந்தது.


அவள் முன்பு போல மெதுவாக ஒவ்வொரு ஆடையாக அணிந்தால், ஒரு புது சுடிதாரை அணிந்துகொண்டு அவளை கண்ணாடியில் பார்க்க, நான் வெளியே சென்று கணிணியில் அமர்ந்தேன். என்னால் என் எழுச்சியை அடக்க முடியவில்லை. 


நான் அமர்ந்த சில நேரத்தில் அவள் வந்து பையை அடியிள் வைத்தால், என் கம்ப்யூட்டர் மானிட்டர் நிழலில் அவள் திரும்பி என்னை பார்ப்பது தெரிந்தது, நான் காதில் ஒரு ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டபடி (நடித்துக்கொண்டு) அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். 


அவள் யாருக்கோ மெசேஜ் செய்தாள், அடுத்த நொடி என் போன் அடிக்க எடுத்து பார்த்தேன்.


“என்ன செய்கிறாய் என்று” 


நான் திரும்பாமல், “வேலை ஆரம்பிக்கணும்” என்றேன்.


என் பின்னாடி தட்ட, நான் அவள் அப்போது தான் அங்கே வந்தவள் போல நடித்தேன், பின் இருவரும் பேசினாலும் அவள் சற்று யோசித்து யோசித்து பேசினாள்.


அப்போது ஆபீஸ் பையன் வர எங்கள் பேச்சு தடைபட்டது. இருவரும் எழுந்து வெளியே வர அவன் ஆபீசை கூட்டி பெருகினான், அப்போது அவள் போன் அடிக்க அவள் எடுத்து பேசிக்கொண்டு சென்றாள். நான் அவள் வணைப்பை ரசித்தபடி நிற்க சற்று முன் அவள் அம்மணமாக நின்றது என் கண்ணுக்கு வந்தது. 


என் சுண்ணி மறுபடியும் துடித்தபடி எழுந்து நிற்க, அவள் பின்னழகை ரசித்தபடி நின்றேன், அப்போது மேடம் வந்ததாள் என் பார்வை அங்கிருந்து விலகியது, இருவரும் பேசினோம், அடுத்து என்ன வேலை புது ப்ராஜெக்ட் பற்றி பேசினோம், பேசிக்கொண்டே அவர்கள் அறைக்கு சென்றோம்.


நாங்கள் இருவரும் வேலை செய்யும்போது அவ்வப்போது மெசேஜ் பரிமாறிக்கொண்டோம், இரவும் நெடுநேரம் பேசுவோம், அப்போது ஒரு நாள் “ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை” என்று கேட்டேன். அதற்கு அவள் “அக்கா திருமணம் இருக்கிறது அதோடு அண்ணா திருமணம் பிறகு தான்”


“கஷ்டமா இல்லையா?”


“கஷ்டமா தான் இருக்கு, ஆனா என்ன செய்யிறது?”


“காதலன் இருந்தா கூட உங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” என்றேன்.


“ஐயோ என் தோழிக்கு காதலன் இருக்கிறான், ரெண்டு பேரும் 10ஆவது படிக்கும் போது ஆரம்பித்தார்கள், அதன் பிறகு ஒரே சண்டை சந்தேகம், அதனால் தான் நான் காதலிக்கவில்லை.”


“சண்டை சந்தேகம் தாண்டி சில சந்தோசங்கள் இருக்குமே” என்றேன்.


“அது இருக்கு இருந்தாலும்…”


“இல்லாட்டி காதல் இல்லாத கமிட்மென்ட் நல்லது” என்றேன்.


“அது …”


“ம்ம்ம்”


“ஆனா எனக்கு அப்படி இருக்க யாருமில்லை.” என்றால்.


பின் அவள் குட் நைட் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.


இப்படியே எங்கள் பேச்சு தினமும் நீள அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நான் இரட்டை அர்த்தம் ஜோக் அனுப்பினேன், அவள் அதை ரசிக்க ஆரம்பித்தாள், பின் என்னிடம் கொஞ்சம் ஓப்பனாக பேசினாள், நான் அனுப்பின ஜோக் பற்றி.


தினமும் ஆஃபிஸில் நாங்கள் ஒர்க் பற்றி மட்டும் பேசுவோம், வெளியே ஒன்றாகவும் போக மாட்டோம், ஆனால் இருவரும் மெசேஜ் மூலமாக கொஞ்சம் ஓப்பனாக பேசிக்கொண்டோம். அப்போது ஒரு நாள் அவளுக்கு வேறு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது என்று என்னிடம் சொன்னாள். 


எனக்கு கவலையாக இருந்தது, ஆனால் அவளுக்கு பெரிய நிறுவனத்தில் கிடைத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. அதற்கு அவளிடம் ட்ரீட் கேட்க, முதல் மாதம் சம்பளம் வாங்கியதும் என்றாள்.


அவள் கேட்டதாள் ஒரு மாதத்தில் அவள் அங்கிருந்து நின்றாள், இருவரும் தினமும் பல விஷயங்கள் பேசுவோம், அவள் தோழிகளின் காதல் கதைகளை என்னிடம் கூறுவாள் பின் என்னோடு காதல் பற்றி கேட்டு தெரிந்துகொண்டாள். 


நாங்கள் எந்த அளவுக்கு நெருக்கம் என்பது பற்றி எல்லாம் பேசினோம். அவள் விடைபெறும் நாளும் வந்தது, நான் அவளை அழைத்து கொண்டு அன்று மாலை ஹோட்டல் கூப்பிட்டு போனேன், சாப்பிட்டு அவளை வீட்டுக்கு அருகே இறக்கிவிட்டு வந்தேன்.


அன்றும் இரவு நாங்கள் கொஞ்சம் நெருக்கமாக பேசும்போது “நீ என்னோட வயசுல சின்னவன் அது தான் உதைக்குது” என்றாள் வருத்தமாக.


அதன் பிறகு இருவரும் மிகவும் நெருக்கமாக பேச ஆரம்பித்தோம், அதில் இருந்து நாங்கள் கிட்டத்தட்ட செக்ஸ் சேட் செய்ய ஆரம்பித்தோம். அவளை எப்படி எல்லாம் நான் அனுபவிப்பேன் என்று நான் சொல்ல அவளும் ரசித்தபடி கேட்பாள் ஆனால் நான் அவள் புண்டையை தொடப்போவதா சொன்னாள், அவள் அதோடு பேசுவதை அப்போதைக்கு நிருதிடுவாள். 


இது பல நாட்கள் தொடர, அவள் என்னை சந்திக்க ஆசையும் அதே நேரம் பயமாக இருப்பதாக கூறினால். அப்போது என் மனதில் ஒரு திட்டம் வகுத்தேன்.


அவளை ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக என் அண்ணா ஆபீஸ் வர சொன்னேன். முதலில் ரொம்ப தயங்கினாள், பின் அவளை நேரில் அவள் அலுவளுகம் வாயிலில் வைத்து பேசி அவளை பேசி ஒற்றுக்கொள்ள வைத்தேன். அதன் படி அவள் அந்த வார இறுதியில் சந்திக்க வருவதாக கூறினாள்.


அந்த நாளுக்கு தான் நான் வெகு ஆர்வமாக காத்திருந்தேன்.


அந்த நாளும் வந்தது….


Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page