top of page

Widow 01

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Jan 3, 2024
  • 5 min read

கட்டுமான நிறுவனத்தில் வேலையில் இருந்த போது வேறு நிறுவனத்திற்கு வேலை தேட வேண்டிய நிலை வந்தது, ஆனால் சென்னையில் வேலை கிடைக்காமல் தேனி அருகே கிடைத்த ஒரு பெரிய நிறுவனத்தில் நான் வேலைக்கு சென்றேன். அங்கே வைத்து நான் செய்த சில காம வேலைகள் பற்றி தொடர் கதை எழுத போகிறேன் அதில் முதலில் நான் செய்த பெண்ணின் கதை இது.


விதவையின் தாகம் 1.


நான் வேலை செய்தது தேனிக்கு முன் இருக்கும் ஒரு ஊரின் மலை அடிவாரம். அதனால் கொடைக்கானல் போல குளுமையாக இருக்கும் என்று என்ன வேண்டாம், நானும் அப்படி தான் கனவு கண்டு அங்கே வேலைக்கு சென்றேன். சென்னையை போல அங்கே வெயில் என்ன சில நேரங்களில் மலை சாரல் அடிக்கும் போது மனதிற்கும் உடலுக்கும் கொஞ்சம் இதமாக இருக்கும்.


நான் கொஞ்சம் பெரிய நிலையில் வேலை என்பதால் அங்கே வேலை இடத்திலே எனக்கு ஒரு தனி வீடு குடுத்திருந்தார்கள், ஆனால் அந்த தெருவில் மொத்தமே 15 வீடுகள் தான் இருக்கும், அதிலும் 3 வீடுகளில் மட்டுமே ஆட்கள் இருப்பார்கள். 


மற்ற வீட்டின் ஓனர் வந்தாள் உண்டு, சில வீடுகளில் பொருட்கள் போட்டு வைத்து முடி வைத்திருந்தார்கள். வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளில் எல்லாரும் நல்ல பழகினார்கள், நானும் கடினமாக வேலை செய்ததால் மேலே எல்லாரிடமும் நற்பெயர் எடுத்தேன், அங்கு வேலை செய்பவர்களிடம் நான் மரியாதையாக பேசியதால் இன்றும் என் மீது அவர்களுக்கு நெறைய மரியாதை உண்டு. மேலிருப்பவர்கள் முதல் கீழே வேலை செய்பவர்கள் எல்லாரும் எனக்கு நன்றாக பழகி, நான் கேட்காமல் உதவி செய்வது நானும் பதிலுக்கு உதவுவது என்று இருந்தோம்.


வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திற்கு மேல் அதிகமாக வேலை இருந்தது இரவு பகல் பார்க்காமல் நான் வேலை செய்தேன், நான் இருப்பது ஊருக்கு வெளியே என்பதால் எதுவும் என்றாள் வண்டியில் சென்று வாங்கி வரனும் அல்லது அங்கே தங்கியிருப்பவர்கள் யாராவது வெளியே போனால் அவர்களிடம்  சொல்லித்தான் உணவு முதல் சமைக்க தேவையான பொருட்களை வாங்கி வந்து செய்யணும். அப்படி இருக்கையில் அங்கே சூடு தாங்காமல் எனக்கு உடல் சரியில்லாமல் போய்விட்டது. அங்கிருக்கும் வீடுகளை சுத்தம் செய்ய தனியாக 3 பெண் குழு இருக்கிறது, அதில் ஒருத்திதான் மணி, அவள் மற்ற பெண்களை விட கவர்ச்சியாக அதே நேரம் அழகாக இருப்பாள். 


எனக்கே சந்தேகம் அவள் கிராமத்துகாரிதான என்று. நல்ல நிறம், எடுப்பான முலை, கொஞ்சம் சதையோடு வயிறு கொஞ்சம் பெரிய சூத்து.


அன்று அவள் என் வீட்டை சுத்தம் செய்ய வந்தாள், எப்போதும் என்னிடம் வந்து ஆபீஸில் (இரண்டு தெருக்கள் தள்ளி) வந்து சாவி வாங்கி வந்து சுத்தம் செய்தபின் மறுபடியும் கொடுப்பார்கள், அப்போது நான் உடல் சுகமில்லாமல் வீட்டில் இருந்ததாள் பக்கத்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு என் வீட்டில் நான் இருப்பதை பார்த்து என்னிடம் பேசினாள்.


“என்ன சார் ஆச்சி, வேலைக்கு போகலையா இன்னிக்கி ” என்று சுத்தம் செய்ய எடுத்து வந்த பொருட்களை என் வீட்டின் வாசலில் வைத்து விட்டு கேட்டாள்.


“ரொம்ப சூடாயிடுச்சி போல, சுத்தமா முடியல, அதான் இன்னிக்கி லீவு போட்டுவிட்டேன்” என்றேன்.


“என்ன சாப்பிடுங்க”


“காலைல இருந்து எதுவும் இல்லை, நேத்து ராத்திரி சிக்கன் வாங்கி பரோட்டா வச்சி சாப்பிட்டேன்” என்றேன்.


“அதான் சூடாயிடுச்சி,(கொஞ்சம் யோசித்துவிட்டு)  இருங்க” என்று போனவள் அரைமணி நேரம் கழித்து வந்தாள்.


கையில் ஒரு தூக்கு பாத்திரம் அதில் கஞ்சி இருந்தது, என்னிடம் கொடுத்தாள், “அப்போ உனக்கு?” 


“பரவாயில்லை சார் சாப்பிடுங்க, நான் பாத்துக்குறேன்” என்று என்னிடம் கொடுத்துவிட்டு வீட்டை சுத்தம்செய்துவிட்டு அவள் சென்றாள்.


எனக்கு மனசு கேட்கவில்லை, அங்கே தோட்ட வேலை செய்யும் பையனிடம் காசு தந்து மதியம் சாப்பாடு வாங்கிவர சொன்னேன், அவனும் மதியம் சாப்பாடு நேரத்திற்கு முன் எனக்கு வாங்கி வந்து தந்தான். அவளை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை நான் யோசித்தபோது அவள் அந்த வழியே வெளியே போக வந்தாள், நான் கையை காட்டி கூப்பிட, என் வீட்டிற்கு வந்தாள், “என்னங்க சார் எப்படி இருக்கு உடம்பு”


“இப்போ பரவாயில்லை, எங்கே போறீங்க”


“சாப்பிட வெளியே போறேன்” என்றாள்.


நான் உள்ளே சென்று சாப்பாடு பையை எடுத்து வந்து அவளிடம் தந்தேன்.


“என்ன சார் இது”


“சாப்பாடு”


“ஐயோ எதுக்கு சார், எப்படி போய் வாங்கிட்டு வந்திங்க?”


“நான் இல்லை எனக்கு வேணும்னு வாங்கி தர சொன்னேன்”


“நீங்க சாப்பிடுங்க”


“நான் தான் அப்போவே சாப்பிட்டேன், அது போதும் எனக்கு” என்றேன்.


அவள் ரொம்ப யோசித்தாள்.


“யோசிக்காம சாப்பிடுங்க “ என்றேன்.


“சரி நான் போய் சாப்பிடுறேன்”


“எங்கே போய்”


“(அவள் சாப்பிடும் இடம் சொல்ல), அது ரொம்ப தூரமாச்சே”


“என்ன செய்யிறது “ என்றாள்.


“இங்கையே சாப்பிடு”


“வேணாம் யாராவது ஏதாவது சொல்லுவாங்க”


“யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க உள்ளே வா சாப்பிட்டு போ” என்றேன்.


அவள் உள்ளே வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிட்டாள். அவளுக்கு ஒரு தட்டு மற்றும் கோப்பையில் தண்ணீர் கொண்டு வந்து தந்தேன்.


“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”


“ஆயிடுச்சி, என் மனைவி ஊரில் இருக்கிறாள், அடுத்த வாரம் வருகிறாள்”


அவள் எதுவும் சொல்லவில்லை, “உங்களுக்கு ?”


“ம்ம்ம். இப்போ உயிரோடு இல்லை, விபத்தில் இறந்துவிட்டார்” என்றாள்.


“அச்சோ சாரி” 


“எதுக்கு சார் நீங்க சாரி சொல்றிங்க, அது என் விதி” என்றாள்.


அதற்கு பிறகு நான் சென்று நாற்காலியில் வெளியே அமர்ந்தேன், அவள் சாப்பிட்டு எல்லாத்தையும் கழுவிவிட்டு வெளியே வந்து வாசலில் அமர்ந்து “நன்றி சார், நான் அங்கே கீழே போய் சாப்பிட எப்படி போவேன் என்று யோசித்தேன்” என்றாள்.


நான் அமைதியாக இருந்தேன், அதற்கு பிறகு அவள் வேலைக்கு வரும்போது வீட்டை சுத்தம் செய்ய வரும் போது மற்றும் வெளியே போகும்போது தினமும் என்னோடு பேசிவிட்டு போவாள், அவளோடு வேலை செய்யும் பெண்களும் என்னோடு நன்றாக பேசுவார்கள்.


என் மனைவி வந்த பிறகும் சில நேரம் மாலை இருந்து அவளுக்கு உதவியாக வேலை செய்துகொடுத்து போவார்கள், இப்படி ஒரு நல்ல உறவு உருவானது.


என் மனைவியிடம் தனியாக இருக்கும்போது அவர்கள் இருவரும் பல ரகசியங்களை பேசிக்கொள்வார்கள், அங்கே நடப்பது பற்றியும் அவர்களின் திருமண வாழ்க்கையை பற்றியும், அப்போது ஒரு நாள் அவள் திருமணம் முடிந்து கணவரோடு செய்ய முடியாமல் தவித்தது (அம்மா வீட்டில் வைத்து இரவே சண்டை, வரதட்சணை பிரச்னை) பின் அவசரமாக நடந்ததை பற்றி கூறியிருக்கிறாள், அதற்கு பிறகு எல்லாம் அவசரமாகவே நடக்கும் என்று சொல்லியிருக்கிறாள். இது ஒருமுறை நான் இல்லாதபோது அவள் அம்மாவிடம் பேசும்போது தான் கேட்டேன்.


அவள் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது, குடும்ப சூழ்நிலை மற்றும் இவள் ராசியில்லாதவள் என்று ஊரில் ஒரு கதை இருப்பதால் மறுமணம் செய்யாமல் இருக்கிறாள். ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இவளை சுவைக்க துடிப்பது எனக்கு தெரியும், பலரும் அவளுக்கு வலை விரிக்க யாருக்கும் சிக்காமல் சுற்றுகிறாள் என்று அங்கே பேச்சு உண்டு. 


இவள் ராசியில்லாதவள் என்று கூற இதுவும் ஒரு காரணம், பலர் இவள் மேலே ஆசைப்படுவதால் இவ்வாறு கதை கட்டிவிட்டார்கள். ஒரு நாள் இதை பற்றி கேட்க  யாருக்கும் சிக்காமல் இருப்பதாக கூறினாள், “இங்கே எல்லாரும் என்னை தப்பாதான் பார்க்கிறார்கள், இங்கே நெறைய தப்பு நடக்குது, உங்களுக்கு தெரியாம இல்ல, அதுல சிக்கக்கூடாதுனு இருக்கேன்” என்றாள்.


அவள் எதை சொல்கிறாள் என்று எனக்கு தெரியும், இங்கே சில நேரங்களில் வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் அவ்வப்போது ஒதுக்குப்புறம் சென்று சோலியை பார்ப்பார்கள், நான் அதை கண்டுகொள்ளாமல் அதே நேரம் அதில் கலந்துகொள்ளாமல் தனியாக சுத்துவேன் என் வேலையை பார்த்துக்கொண்டு. 


அதே போல அங்கே எனக்கு ஒருவர் கிடைத்தார், இருவரும் ஒரே நேரம் தான் வேலைக்கு சேர்ந்தோம், அதனால் இருவரும் நல்ல நட்பாகி பழகினோம், இருவரும் ஒரே மனநிலையில் இருந்தோம், இங்கே வந்து இருப்பது வேலைக்கு அதனால் வேறு எந்த வித தப்பான வேலைகளை செய்யக்கூடாது என்பது.


இருவரும் வாரம் ஒரு நாள் மட்டும் சரக்கு அடிப்போம், சனிக்கிழமை ராத்திரி, அடுத்தநாள் ஓய்வு எடுக்க, மறுபடியும் 6 நாட்கள் வேலை. 


அங்கே சேர்ந்து 3 மாதம் ஆகிய பிறகு என் மனைவி அவள் சித்தப்பாவிற்கு உடம்பு சரியில்லை மிகவும் சீரியசாக இருப்பதாக தகவல் வர அவளை கூப்பிட்டு சென்று அவர்கள் ஊரில் விட்டுவிட்டு நான் மட்டும் தனியாக இருந்தேன், அந்த சனிக்கிழமை விடுமுறை என்பதால் அனைவரும் வெள்ளிக்கிழமையே ஊருக்கு போய்விட்டார்கள், நான் மட்டும் தனிக்காட்டு ராஜாவாக அங்கே சுற்றினேன். அப்போது எனக்கு ஒரு ஆசை, அருகே இருக்கும் காட்டில் சென்று சரக்கு அடிக்கலாம் என்று. வெள்ளிக்கிழமை மாலை வேலையை விட்டு அனைவரும் போகும் முன்னரே நான் கடைக்கு சென்று ஒரு பாட்டில் மற்றும் 2 பீர் வாங்கிக்கொண்டு வந்தேன்.


வீட்டில் அதை வைக்கும்போது மணி சரியாக வீட்டிற்கு வந்தாள், தோட்டத்தில் விளைந்தது என்று என்னிடம் மாங்காய், அவகடோ, கொய்யா போன்ற பழங்களை பையில் எடுத்து வந்து கொடுத்தாள். நான் வற்புறுத்தியும் காசு வாங்கிகொள்ளவில்லை.


இந்த வார இறுதியில் இங்கே தங்க நெறைய பேர் வருகிறார்கள் அதனால் வீட்டை சுத்தம் செய்ய 2 பெண்மணிகள் இங்கே தங்கப்போவதாக கூறினாள்.


“எங்கே தங்க போறீங்க?”


“அங்கே இருக்கும் (இடத்தின் பெயரை சொல்லி) மாடியில் தங்க சொல்லியிருக்காங்க, இவளுங்க வேற திட்டம் வச்சிருக்காங்க நான் தான் என்ன செய்ய போறேன்னு தெரியல”


அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது, இன்று இரவு அவர்கள் அங்கிருப்பவர்கள் கூட மஜாவாக இருக்க போகிறார்கள், இவள் அவர்களோடு சேராமல் இருக்க தனியே எங்கே போவது என்று தெரியாமல் இருக்கிறாள், இவளை இன்றிரவு வேலைக்கு வர சொன்னதன் நோக்கமே அது தான். 


“அங்கே தங்க கஷ்டமா இருந்தா இங்கே வந்து தங்கு” என்றேன்.


சில நிமிடம் யோசித்து, இதற்கு முன் இதே போல ஒரு சில நாள் இது போல என் மனைவி இருந்த போது வந்து தங்கியிருக்கிறாள் ஆனால் இன்று நான் தனியாக இருந்தேன் என்பது அவளுக்கு தயக்கமாக இருந்தது, “சரிங்க சார், அங்கே தூங்க முடியலைன்னா இங்கே வரேன்” என்று சொல்லிவிட்டு போனாள்.


நான் அடித்த வெயிலுக்கு இதமாக இருக்க அப்போ ஒரு பீர் அடித்துவிட்டு கொஞ்ச நேரம் பிட் படம் பார்த்தேன், பிறகு பக்கத்து ஊருக்கு சென்று டாபாவில் பிரியாணி, இரவுக்கும் நாளை காலை சாப்பிட பரோட்டா கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்கிக்கொண்டு வந்தேன், நான் என் வீட்டை அடைய அங்கே அவள் வாசலில் பையோடு நின்றிருந்தாள், “உங்களுக்கு போன் செய்தேன் சாப்பாடு கொண்டு வரேன்னு சொல்ல” என்றாள்.


வெளியே போனதால் சிக்னல் எடுக்கவில்லை போல, என்றேன்.


அவள் அங்கே அவளுக்கு தந்த பிரியாணி எனக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டு வந்திருந்தாள்.


“சாப்பிட்டு போ” என்றேன்.


சரி என்று என்னோடு வீட்டில் அமர்ந்து டிவி (கட்டிலறையில் இருக்கும்) பார்த்துக்கொண்டு சாப்பிட்டோம், நான் மதுவின் மயக்கத்தில், மாலை பார்த்த படங்களின் வெறியில் அவளை ரசித்தபடி சாப்பிட்டேன். அவள் ரசிப்பதை தெரிந்தும் அவள் இடையை அவள் புடவை விலகி அவள் மார்பு தெரிவதை மறைக்க முயலவில்லை, கால்களை மடக்கி உட்காரும்போது அவள் தொடை தெரிய நான் அப்படியே அதிர்ச்சியானேன். அவள் டீவியை பார்ப்பது, சாப்பிட குனியும்போது சிரிப்பது என்று அவளும் சாப்பிட்டாள்.


நான் ஒரு ட்ராக்ஸ் மற்றும் மேலே சட்டை அணிந்திருந்தேன், இருவரும் ஒரு அளவிற்கு மேலே மற்றவரை விழுங்குவது போல பார்த்துக்கொண்டே சாப்பாட்டை விழுங்கினோம்.


“எப்போ போகணும் வேலைக்கு”


“எல்லாம் முடிச்சாச்சு, இப்போ இருக்குறவங்க காலைல 4 மணிக்கு கொடைக்கானல் போறாங்க, அடுத்து இன்னொரு குரூப் 5:30 மணிக்கு வருவாங்க அதுக்குள்ள ரூம் கிளீன் பண்ணனும், அப்புறம் எதுவும் பெரிசா வேலை இருக்காது” என்றாள்.


“மத்தவங்க எங்கே தங்கியிருக்காங்க”


“அவங்க ஜாலியா இருக்க போய்ட்டாங்க, எங்கேன்னு தெரியல, நான் அவங்க போனதும் இங்கே வந்துட்டேன் உங்களுக்கு சாப்பாடு கொடுக்க” என்றாள்.


சாப்பிட்டு முடித்ததும் தட்டை எடுத்து சென்று போடும்போது மின்சாரம் நின்றது, எங்கள் இடத்தில் எப்போதும் 8 மணிக்கு மின்சாரம் துண்டிப்பார்கள் ஒரு அரைமணி நேரம் இருக்காது, அதற்கு பிறகு தான் வரும்.


இது வழக்கமான ஒன்று என்பதால் நாங்கள் எப்போதும் அந்த நேரம் வேலைகளை முடித்து வெளியே அமர்ந்திருப்போம், அன்றும் அதுபோல செய்யவே சாப்பிட்டு முடித்தோம், ஆனால் எங்கள் நேரம் ஐந்து நிமிடம் முன்னே நின்றது போல எனக்கு நினைவு, அவள் தட்டை கழுவும்போது நான் பின்னே சென்று தட்டை விளக்க போட சரியாக இருவரும் அப்படியே உறைந்துபோய் நின்றோம், எதுவும் பேசவுமில்லை அசையவும் இல்லை.


தொடரும்...


Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page