First Time 12
- Nanda Kumar
- Dec 22, 2023
- 4 min read

முதல் முறை 12
முன்கதை…
ஸ்வாதி திரும்ப என் வாழ்வில் வருவாள் என்று நான் சத்தியமாக கனவில் கூட நினைக்கவில்லை, அவளுக்கு திருமணம் ஆகும் வரை ஏதாவது செய்து தடுக்கலாமா என்று கூட ஓரிரு முறை யோசித்தது உண்டு. ஆனால் அவள் தீர்க்கமாக சொன்னதாள் அவளை தொல்லை செய்ய கூடாது என்று என் மனதை தேற்றினேன்.
போனவள் திரும்ப பேசவேமாட்டேன் என்று தான் கடைசியாக என்னிடம் சொன்னது. ஆனால் அவள் வாழ்க்கையில் படும் துயரம், கஷ்டம், எல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
என் மற்ற தோழிகள் ஸ்வர்ணா, பிரியா அவர்கள் காதலர்களோடு சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நான் நினைத்திருந்தபோது தான் தெரிந்தது அவர்கள் இருவரும் இவர்களை வெறும் உடல் சுகத்திற்காக பயன்படுத்திவிட்டு பின் கழட்டிவிட்டு விட்டார்கள் என்று…
இனி…
ஸ்வாதி ஊருக்கு போன பிறகு என்னிடம் தினமும் சேட் செய்தாள், தினமும் நாங்கள் பழைய நினைவுகளை பரிமாறிக்கொண்டு இருந்தோம், இருக்கிறோம்.
அவள் ஊருக்கு போன அடுத்த வாரம் என்னை பேசுவதற்கு பிரியா வீட்டிற்கு வர சொன்னார்கள்.
நானும் அந்த இரண்டாவது சனிக்கிழமை பிரியா வீட்டிற்கு சென்றேன். மிக அவசரம் என்று விடியற்காலையில் ஸ்வர்ணா என்னை அவசரப்படுத்தியதால் நான் என்னமோ ஏதோ என்று குளிக்காமல் எழுந்து ஓடினேன்.
ப்ரியாவின் வீட்டில் அனைவரும் திருப்பதி போயிருந்தார்கள், நான் சென்றபோது வீடு பூட்டியிருந்தது, நான் ஸ்வரானவை அழைக்க அவள் ஸ்வர்ணா இப்போது தான் வீட்டில் இருந்து புறப்படுவதாக என்னிடம் கூறினாள். பிரியா உள்ளே தான் இருக்கிறாள் அவளை போனில் கூப்பிடு என்று சொன்னன்தாள் அவளுக்கு அழைக்க அவள் இப்போது தான் எழுந்ததாக கூறி மாடியில் இருந்து சாவியை தூக்கி போட்டாள்.
கீழே படி கதவை திறந்து மேலே சென்றேன், அவள் வாசலில் நின்றிருந்தாள், ஒரு சட்டை மற்றும் பேண்ட் போட்டு (இரவு ஆடை) முகம் வீங்கி சோகமாக இன்னும் தூக்கம் கலையாமல்.
அவளோடு அவள் அறைக்குள் சென்றேன், “இரு வரேன்” என்று மாற்று துணிகளை எடுத்து கொண்டு குளிக்க சென்றாள். நான் காத்துக்கொண்டிருக்கும் போது அவள் உள்ளே குளித்து முடிக்கும் நேரம் ஸ்வர்ணா என்னை அழைத்தாள். நான் சென்று கதவை திறக்க, அவள் ஒரு பாவாடை சட்டை அணிந்து வந்திருந்தாள்.
“என்னடி இது, இப்படி உன்னை பார்த்தது இல்லையே” என்றேன்.
“சும்மா ரொம்ப நாள் ஆச்சி அதான் போட்டு பார்த்தேன். எப்படி இருக்கு” என்று பாவாடையை தூக்கி சுற்றி சுற்றி காட்டினாள். அவள் ஸ்வாதியை போல ஒல்லியாக இருப்பாள், மார்பு 32க்கும் குறைவாக இருக்கும். சூத்து என்று சொல்ல முடியாது. ஆனால் நல்ல அழகாக கலையாய் இருப்பாள்.
“சூப்பர்..” என்றேன்.
“அவ எங்கே?”
“குளிச்சிட்டு இருக்கா” என்றேன்.
இருவரும் அவள் அறைக்குள் போக, அவள் ஒரு நைட்டியை மாற்றிக்கொண்டு வந்து தலை வாரிக்கொண்டு இருந்தாள்.
“ஹேய் ஸ்வர்ணா செம்மையா வந்துருக்க என்ன விஷயம்”
“சும்மா தான்,.”
“சரி எதுக்கு இந்த திடீர் சந்திப்பு?”
“எல்லாம் இவன் விஷயமா தான்”
“என்ன இவன் விஷயம், எதுக்கு இவனை பத்தி பேசணும், நம்ம கிட்ட எதுவும் சொல்றானா இவன்”
“என்ன நான் சொல்லல, எல்லாம் டெய்லி பேசிட்டுத்தானே இருக்கோம்” என்றேன்.
“ஸ்வாதி விஷயம் பத்தி, எனக்கு அவ எல்லாம் சொல்லிட்டா”
“என்ன சொன்ன..”
“நீங்க அடிச்ச கூத்து”
இவள் நிச்சயம் என்னிடம் போட்டு வாங்குகிறாள் என்று எனக்கு தெரியும், ஸ்வாதி போகும்முன் தெளிவாக சொல்லிவிட்டாள், இவர்களிடம் எதுவும் சொல்லவில்லை, வெறும் சாதாரண சந்திப்பு என்றும், அவர்களிடம் இவளின் செக்ஸ் வாழ்க்கை (கணவரோடு) அருமையாக இருந்ததாக கூறியதாக என்னிடம் சொன்னாள். ஒரு வேலை ரொம்ப பேசினாள் நன்றாக திட்டிவிட்டு வந்துவிடு அதற்கு பிறகு அதை பற்றி பேசமாட்டார்கள் என்று நான் சொன்னேன், முதலில் அவள் இதை எதிர்த்தாலும் பின் சரி என்று ஒத்துக்கொண்டாள்.
“அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, அதுக்கு அப்புறம் அவளை தொல்லை தருவது நல்லது இல்லை, அதனால அவ கூட எதுவும் தப்பு செய்யல, தள்ளியே இருந்தேன்” என்றேன்.
நான் கொஞ்சம் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு சற்று கோவமாக சொல்ல இருவரும் அதிர்ந்தே விட்டார்கள். இதற்கு முன் இவர்களிடம் இவ்ளோ கோவமாக பேசியது இல்லை.
“நீயெல்லாம் பொண்ண, உன் கிளோஸ் பிரண்டு அவ, அவளை பற்றி நீயே தப்பு தப்பா பேசுறியே இப்படி தான் நீ என்னை பாக்கறியா” என்று சற்று குரலை உயர்த்த, அவர்கள் பயந்தே விட்டார்கள்.
“ஏன்டா இவ்ளோ கோவம், நாங்கள் சும்மா விளையாட்டுக்கு பேசினோம்” என்று ஸ்வர்ணா பம்பினாள்.
“விளையாட்டுக்கு ஒரு அளவு இருக்கு, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி இன்னொருத்தன் பொண்டாட்டி, இப்போ நீ இங்கே பேசுவ, அதே போல வெளியே பேசுவ, அப்புறம் அவங்க வீட்ல தெரிஞ்சா எவ்ளோ கஷ்டம்? உன்னை பற்றி யாராவது பேசினா எவ்ளோ கோவம் வரும், இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்தை நடந்தது மாதிரி பேசினா அவ வாழ்க்கை என்ன ஆகும்னு கொஞ்சமாவது யோசிச்சியா? உனக்கு உன் வாழ்க்கை மட்டும் தான் முக்கியல்மா” என்றேன்.
“இதுக்கு மேலே என் கூட பேசாதீங்க” என்று கோவமாக அங்கிருந்து நான் சென்றேன்.
இப்போது இப்படி பேசவில்லை என்றாள், பின்னாளில் இது தொடர்கதையாகும் பின் அவளின் வாழ்க்கைக்கு பிரச்னை ஆகும் என்பதால் இப்போது நான் இப்படி கத்த வேண்டிய நிலை.
நான் அங்கிருந்து ஒரு டீ கடையில் நின்று டீ குடித்தேன், என் மனது இன்னும் வேகமாக துடித்தபடி இருந்தது, அப்போது ஸ்வாதி என்னை அழைத்தாள், அவளிடமும் இதே போல கேள்வி கேட்க அவளும் திட்டிவிட்டதாக கூறினாள். நானும் இப்போது தான் நன்றாக திட்டினேன் என்று சொல்ல, அவள் அதற்கு வருத்தப்பட்டாள்.
“இல்ல ஸ்வாதி, உனக்கு உன் கல்யாணத்தை விட்டு வர தயக்கம், ஒரு வேலை அப்படி எண்ணம் இருந்தாள் இவர்களிடம் சொல்லலாம், ஆனா உன்னால முடியாதுனு சொல்ற, அப்படி இருக்கும்போது இவங்க இது மாதிரி பேசினா உன் வாழ்க்கைக்கு தான் பிரச்னை வரும், அதுக்கு தான் யோசிக்கிறேன்” என்றேன்.
என்னதான் காதலித்தாலும் பெண்கள் வாழ்க்கையில் நல்ல வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். அதுவும் செக்ஸ் இல்லையென்றாலும் நல்ல வாழ்கை கிடைத்தாள் அதை வைத்துக்கொண்டு செக்ஸ்க்கு வேற ஏற்பாடு செய்துகொள்வார்கள்.
நான் பேசிவிட்டு வைக்க, அப்போது ஸ்வர்ணா வண்டியில் என்னை தாண்டி போனவள், என்னை பார்த்து திரும்பி வந்தாள். எதிரே இருந்து எனக்கு போன் செய்து, “ப்ளீஸ் வீட்டுக்கு வா, கொஞ்சம் பேசணும், சத்தியமா ஸ்வாதி பற்றி பேசமாட்டோம், எங்களை நம்பு, ஆனா கோச்சிக்கிட்டு போகாதே ப்ளீஸ் வா” என்றாள் .
நான் பதில் சொல்லாமல் போனை வைத்து அமைதியாக பிஸ்கட் எடுத்து சாப்பிட்டு இன்னொரு டீ சொன்னேன், அவள் போகாமல் அங்கையே நின்றாள்.
இங்கே கடையில் இருப்பவர்கள் எதிர் கடையில் இருப்பவர்கள் இவளையே பார்த்தார்கள். இதற்கு மேல் இப்படி நிறுத்திவைப்பது நல்லது இல்லை என்று. “நீ வீட்டுக்கு போ, சாப்பாடு வாங்கிட்டு வரேன்” என்று போனில் சொன்னேன், அவள் வண்டியை எடுத்து புறப்பட்டாள். நான் கடைக்கு சென்று வாங்கிவிட்டு மறுபடியும் பிரியா வீட்டிற்கு சென்றேன்.
அவள் அழுதபடி அமர்ந்திருந்தாள், நான் சென்று வாங்கிவந்த டிபன் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தேன், கொஞ்ச நேரத்தில் முகத்தை கழுவிவிட்டு வந்து என்னோடு அமர்ந்து சாப்பிட்டார்கள். நான் அவர்களை கண்டுகொள்ளவேயில்லை.
அப்போது பிரியா என்னிடம் ஒரு லெட்டரை நீட்டினாள், “என்ன இது”
“படி” என்று சொல்லிவிட்டு இருவரும் எழுந்து சென்றார்கள்.
“நந்தா, எங்களை மன்னித்துவிடு, அவள் உன்னை விட்டு சென்றாள் என்கிற கோவம் எங்களுக்கு இருக்கு ஆனால் நிலைமை இருவரையும் சேர்க்கவிடாமல் செய்துவிட்டது, இனி அதை பற்றி பேச ஒண்ணுமில்லை. உனக்கு நம் பேருந்தில் வரும் ரேணுகாவை தெரியும் என்று நினைக்கிறன், அவள் உன்னை விரும்புவதாகவும் உன்னை பற்றி எங்களிடம் விசாரித்தாள், அப்போது தான் ஸ்வாதி வந்ததால் நாங்கள் குழப்பமடைந்தோம் திரும்பவும் அவளை விரும்பிவிடுவாயோ என்று, அதனால் அவளிடம் எதுவும் சொல்லாமல் இருந்தோம், அவளுக்கு உன் காதல் விவகாரம் மற்றும் நீயும் அவளும் பிரிந்தது எல்லாம் தெரியும். இப்போதும் அவள் உன்னை காதலிப்பதாக உன்னிடம் பேச உதவி செய்ய எங்களை அணுகினால், உனக்கு விருப்பம் இருந்தாள் அவளிடம் பேசிப்பாரு ஒரு வேலை பிடித்திருந்தாள் காதலித்துக்கொள்.” என்று அதனோடு இன்னொரு கவரும் இருந்தது, அது எனக்கு ரேணுகா எழுதியது, நான் அதை படித்தேன்.
----------------------------
அதற்குப்பிறகு நானும் ரேணுகாவும் பேசினோம், வீட்டின் அனுமதியோடு இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.
இதற்கு நடுவே தான் நானும் மற்ற இருவரும் (பிரியா, ஸ்வர்ணா) ஒரு முறை குடித்துவிட்டு மது போதையில் உறவு கொண்டோம், அவர்கள் இருவரும் காதலித்து பின் வேறொருவரை திருமணம் செய்து இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்.
-------------------
அடுத்த கதையில் சந்திப்போம் நண்பர்களே.
வணக்கம்.
Comments