top of page

First Time 10

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 22, 2023
  • 6 min read

முதல் முறை 10


பிரிவோம், சந்திப்போமா என்று தினமும் எண்ணிய என்னை கொஞ்ச நாள் அவள் நினைவில் இருந்து மறக்கடித்தவள் இந்த ஆர்த்தி ஆனால் அன்று நான் ஆபீஸில் வேலையாக இருக்கும்போது ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.


“ஹலோ” என்றேன்.


அமைதியாக இருந்தது,


“ஹலோ..” என்றேன்.


“....”


“ஹலோ”


“நந்தா….”


என் உடல் ஒரு பெரிய அதிர்வை கண்டது. பல நாட்கள் நான் பேசணும்னு மறுபடியும் கேட்கணும்னு ஏங்கிய குரல். ஒரு நிமிடம் நான் ஸ்தம்பித்து போய்விட்டேன், ஆஃபிஸில் நான் இருப்பதை ஓர் கணம் மறந்தே போய்விட்டேன்.


“நந்தா…” மறுபடியும் அவள் கூப்பிட என் கண்ணின் ஓரம் நீர் வழிந்தது.


“நந்தா நான்… நான்.. ஸ்வாதி பேசுறேன்…” என்றாள்.


“ஸ்வாதி…” என்று குரல் தழுதழுக்க கூப்பிட.


அவள் குரலில் ஒரு விசும்பல். போனை வைத்துவிட்டாள்.


எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, மறுபடியும் அழைப்பதா இல்லை..


யோசித்துக்கொண்டே திரும்ப அழைக்க அவள் எடுக்கவில்லை. அதற்குப்பிறகு எனக்கு வேலை செய்ய மனதே இல்லை. ஏதோதோ யோசித்தபடி அமர்ந்திருந்தேன், சிகிரீனை பார்த்தபடி சும்மா இருந்தேன். அப்படியே மதியம் ஆனது.


திரும்ப அழைக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடி இருந்தேன், சரி அழைப்போம் என்று போனை எடுத்து கால் பட்டனை அழுத்த, அவள் சரியாக என்னை அழைக்க என் போனில் மணி அடிக்கும் முன்னே நான் எடுத்துவிட்டேன்.


“நந்தா…” 


இம்முறை கொஞ்சம் தைரியமாக “சொல்லு ஸ்வாதி” என்றேன்.


“எப்படி இருக்க..”


பல நாட்கள் கழித்து நாங்கள் பேசினோம், அவள் இப்போது அவள் அம்மா வீட்டிற்கு வந்திருப்பதாக கூறினாள், அவள் கணவன் வெளிநாட்டில் இருப்பதாகவும் இன்னும் விசா கிடைக்கவில்லை என்று கூறினாள். 


திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் போனவன், அதன் பிறகு இது வரை ஒரு முறை மட்டுமே வந்ததாக கூறினாள், இவ்ளோ நாள் மாமியார் வீட்டில் இருந்தவள் இப்போது அம்மாவை பார்க்க வந்திருப்பதாக கூறினாள். 


சிறிது நேரம் பேசிவிட்டு நான் போனை வைத்தேன், அதன் பிறகு எனக்கு எதுவும் தோன்றவில்லை, அவள் தொடர்ந்து எஸ்எம் எஸ் அனுப்பினாள், பேசியபடி இருந்தேன்.


மாலை எனக்கு பிரியா அழைத்தாள், கல்லூரி முடித்தபின்னும்  நானும் அவர்களும் எப்படியும் இரண்டு நாட்கள் ஒரு முறை பேசுவோம், எப்போவாது மாலை பீச்சில் சந்திப்போம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு போவோம்.


பிரியா என்னிடம் ஸ்வாதி வந்த விஷயத்தை தவிர மற்ற விஷயங்களை பேசினாள், அவள் அலுவலுகத்தில் நடந்தது பற்றி, இன்று புதியதாக கற்றுக்கொண்ட விஷயம் போன்றவற்றை பேசினாள். என்னிடம் விடாமல் இன்னிக்கி என்ன நடந்தது எதுவும் ஸ்பெஷல் எதுவும் ஸ்பெஷல் என்று கேட்க நான் ஸ்வாதி பற்றி சொல்லாமல் சாதாரணமாக பேசினேன்.


பேசிவிட்டு நான் வீட்டிற்கு போகிறேன் என்று போனை வைக்க பின்னாடியே ஸ்வர்ணா அழைத்தாள், காதில் போன் மாட்டிக்கொண்டு பேசியபடி வண்டியை ஓட்டினேன்.


அவளும் என்னிடம் நேரடியாக கேட்க தயங்கியபடி என்னென்னமோ பேசினாள், கல்லூரி தோழர்கள் யாரும் அழைத்தார்களா எதுவும் கேட்டார்களா என்பது போல பேசிக்கொண்டே இருந்தாள். எப்படியோ பேசி வைத்துவிட்டேன்.


இரவு வீட்டிற்கு சென்றதும் ஸ்வாதி மெசேஜ் செய்திருந்தாள், அவளும் எதுவும் சொல்லவில்லை என்றும், இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம் நேரம் வரும்போது சொல்லுவோம் என்று சொன்னாள், எனக்கும் அதுதான் சரி என்று பட்டது. அதனால் தான் நான் எதுவும் சொல்லவில்லை. 


இரவு அவள் எனக்கு மெசேஜ் செய்யவில்லை, நான் காத்திருப்பது நல்லதல்ல இருவரும் பிரிந்துவிடுவோம் என்று பேசிவைத்ததால் இனி அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். இரவு நான் ஆர்த்தியிடம் பேசிவிட்டு வைத்தேன். அந்த வார இறுதியில் அவள் அக்காவிற்கு நிச்சயம் செய்ய வருகிறார்கள் என்று அவள் வர முடியாது என்று சொன்னாள், இது எனக்கு போனவராமே தெரியும், இந்த வாரம் வருவது கடினம் என்று சொல்லிருந்தாள், இன்று அதை அவள் நிச்சயமாக முடியாது என்று சொல்ல, நான் இந்த வாரம் ஓய்வெடுப்போம் என்று இருந்தேன்.


இரவு ஒரே நேரத்தில் 3 பேரிடம் மெசேஜ் செய்வது சற்று கடினமாக இருந்தது அதோடு 11 மணிக்கு மேலே ஸ்வாதியும் சேர்ந்துகொள்ள அப்பா தலைசுற்றியது. எப்படியோ பேசி வைத்தேன்.


அடுத்தநாள் வேளைக்கு சென்று சற்று சந்தோசமாக வேலை செய்தேன், மாலையில் பிரியா என்னை அழைத்தாள், என்னை சந்திக்கணும் என்று சொல்ல, நான் வழக்கமா போகும் கோவிலுக்கு வர சொன்னேன். அவளும் சரி என்றாள். அந்த கோவில் அவள் அலுவளுகம் அருகே இருக்கு அதனால் அங்கே வைத்து பேசிவிட்டு நாங்கள் ஏதாவது சாப்பிட்டு வீட்டில் அவளை இறக்கிவிட்டு போவேன், சில நேரம் ஸ்வர்ணா எங்களோடு வருவாள். 


அன்றும் நான் கோவிலுக்கு போனாள் ஸ்வர்ணாவும் வந்திருந்தாள். மூவரும் பேசிவிட்டு அவர்களோடு அவர்கள் வீடுவரை பின்னே சென்றுவிட்டு பின் நான் வீட்டிற்கு செல்ல, அப்போது ஸ்வாதி என்னை அழைத்தாள், அதனால் பாதி வழியில் நான் பீச்க்கு சென்றேன் அவளை சந்திக்க. 


அவள் குடும்பத்தோடு வந்திருந்தாள், அவர்கள் வழக்கம் போல என்னிடம் பேச முயற்சிக்க நானும் முயற்சித்தேன், பின் நானும் ஸ்வாதியும் கொஞ்ச நேரம் பேசினோம், எல்லாம் என் வேலை பற்றி பின் அடுத்து என்ன செய்ய போகிறேன் என்பது போல விஷயங்களை பேசிவிட்டு நான் போனேன். 


வீட்டிற்கு போனதும் அவள் எனக்கு மெசேஜ் செய்திருந்தாள், “நாளை சந்திக்க முடியுமா” என்று கேட்டு. எனக்கு இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் சரி என்றேன். 


அதன் படி நான் அவளை வீட்டின் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் அவளை பிக்கப் செய்துகொண்டு இருவரும் கடைக்கு சென்றோம், அடுத்தநாள் அவள் சித்தி பெண்ணுக்கு நிச்சயம் அதற்கு சில பொருட்கள் வாங்கவே என்னை வர சொன்னதாக சொன்னாள். நாங்கள் சென்ற வேலை மதியத்திற்குள் எல்லாம் முடிய இருவரும் ஹோட்டல் சென்று சாப்பிட்டோம், பின் படத்திற்கு போக. இருவரும் ஓரமாக சீட் டிக்கெட் எடுத்து படம் பார்த்தோம், இப்போவும் நினைவிருக்கிறது அந்த படம், செம்ம மொக்கை படம் அதனால் கூட்டம் இல்லை. விஷாலின் ‘சத்யம்’ நிச்சயம் பலருக்கு நினைவிருக்கும். 


நானும் அவளும் கொஞ்சம் சாப்பிட பாப்கார்ன் ஜூஸ் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம், உள்ளே சென்று நியூஸ் ரீல் ஆரம்பித்ததும் அவள் என் தோளில் சாய்ந்துகொண்டாள். “உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா” என்று என் கையை எடுத்து எனக்கு கையில் முத்தம் கொடுத்தாள். நான் அவள் தலையில் முத்தமிட்டேன். 


அவள் கைகள் சற்று சூடாக மெல்ல வருடினேன், அவள் என் கையை எடுத்து தொடர்ந்து முத்தமிட்டு அவள் தோளின் மீது சுற்றிப்போட்டு அமர்ந்தாள். என் தலையை கையால் பிடித்து அவள் என் உதட்டில் முத்தமிட்டாள். இருவரும் வெகு நேரம் முத்தமிட்டுக்கொண்டோம், அப்போது நான் என்னை மீறி அவள் மார்பை கசக்கினேன். அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.


நான் அவள் ஆடைக்குள் கையை விட்டு அவள் மார்பை கசக்க அவள் முனங்கினாள்,  கல்யாணத்திற்கு முன்பை விட இப்போது அவள் மார்பும் சூத்தும் கொஞ்சம் சதை பிடித்திருந்தது அதோடு கொஞ்சம் தொப்பையும். நான் அவள் காம்பை மெதுவாக உருட்டினேன், பின் குனிந்து அவள் காம்பினை வாயில்போட்டு சப்ப அவள் என் தலையை வருடிவிட்டாள், அதற்கு பின் நான் அங்கே வைத்து அவள் பேண்டை சற்று விலகி அவள் புண்டையை தடவி விரலை உள்ளே விட அவள் புண்டை ரொம்ப ஈரமாக இருந்தது.


“என்னடி இவ்ளோ ஈரமா இருக்கு”


“ரொம்ப மூட இருக்கேன்” என்றாள். நான் தொடர்ந்து என் விரலால் தேய்த்தபடி உள்ளே விட்டு ஆட்ட அவள் உச்சம் அடைந்தாள்.


“டேய் நந்தா வாடா எங்கையாவது போவோம், என்னால மூட் தாங்க முடியல என்றாள்.


நானும் அவளும் சிறிதும் யோசிக்காமல் உடனே வெளியே வந்தோம், எங்கள் பின்னே பலரும் படம் மொக்கை என்பதால் கூடவே வந்துவிட்டார்கள். சத்தியமா அவ்ளோ மொக்கையா?


அடுத்து எங்கே போவது என்று யோசித்தோம், இப்போது என் அண்ணாவின் ஆபீஸ்க்கு போகமுடியாது அங்கே ஆட்கள் இருப்பார்கள் என் நண்பன் வீட்டில்? யோசிக்கும்போதே அவள் அதையே சொல்ல, சரி என்று அங்கே சென்றேன். 


வண்டியை ரோட்டில் விட்டுவிட்டு வாட்ச்மேன் கண்ணில்படாமல் மேலே ஏறி சென்றோம், அவர்கள் வீட்டில் யாரும் இல்லை. கொஞ்சம் தைரியமாக மேலே போனோம், என் நண்பன் இன்னொரு வீட்டின் சாவி என்னிடம் இருந்தது, அதை வைத்து கதவை திறந்து உள்ளே சென்றோம், இந்த வீட்டின் பற்றிய ஒரு ரகசியம், இங்கே ஒரு பெண் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததால் யாரும் இங்கே வாடகைக்கு வருவது இல்லை. 


இதனால் இதை நாங்கள் தான் தற்போது பயன்படுத்தி வருகிறோம், முன்னர் படிப்பதற்கு, பின் நான் கொஞ்ச நாள் இவள் நினைவாக இங்கே இருந்தேன். பல நாட்கள் என் நண்பன் இங்கே பெண்களை கூப்பிடுவந்து அவர்களோடு ஜாலியாக இருந்திருக்கிறான். 


முதன்முறையாக நான் ஒரு பெண்ணோடு வந்திருக்கிறேன், நான் உள்ளே சென்று அனைத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினேன், பின் கதவை தாளிட்டு ஸ்வாதியை அணைத்தேன்.


என்னமோ இப்போது காதல் என்பதை விட காமமே அதிகமாக இருந்தது. முன்னே ஸ்வாதியை அணைத்தபோது ஒரு வித காதல் இருந்தது, அவளை அணைக்கும்போது என் மனம் சற்று சாந்தமடையும், ஒரு வித பரவசமான மனநிலையில் இருப்பேன், ஆனால் இன்று அதுபோல உணரவில்லை, மாறாக அவளை அடையவேண்டும் என்கிற மனஉணர்வு இன்று அதிகமாக இருந்தது.


அவளும் என்னை இருக்க அணைத்துக்கொண்டாள் சில நிமிடம் அவ்வாறு  நின்றோம் “ஆறு மணிக்கு வீட்டிற்கு போகணும்” என்றாள்.


நான் அவளை பிரிந்து அவளை பார்த்தேன், அவள் கண்ணில் ஒரு தேடல், எதையோ ஏங்கினாள், நான் குனிந்து அவள் உதட்டை கவ்வினேன், இருவரும் முத்தமிட்டு கொண்டோம். அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு உள்ளிருக்கும் அறைக்குள் சென்றேன், அங்கே இருந்த கட்டிலில் அவளை போட்டு அவள் அணிந்திருந்த சுடியை தூக்கினேன், உள்ளே சிம்மிஸ் மற்றும் ப்ரா அணிந்திருந்தாள், அவள் மார்பு சற்று பெரியதா ஆகியிருந்தது, நான் அவள் உள்ளாடையை விலகி அவள் மார்பை சப்பினேன் அவள் என் தலையை இழுத்து அப்படியே கட்டிலில் சரிந்தாள்.


நான் பால் குடித்தபடி அவள் மீது சரிந்தேன், “உள்ளே விடு” என்றாள். 


நான் அவள் பேண்டை தடவ அவள் நாடாவை இழுத்து அவள் பேண்டை லூஸ் செய்தாள், நான் என் கையை உள்ளே விட்டு அவள் ஈர ஜட்டியை தூக்கி அவள் புண்டையை தடவினேன்.


அவள் புண்டை சொதசொதவென அளவிற்கு அதிகமாக ஈரமாக இருந்தது, நான் மெல்ல அவள் பருப்பை தேய்த்தபடி அவள் மார்பை சப்ப, “உள்ளே விடுடா.. அப்புறம்..” அவள் பேசும்போது அவள் காம்பினை கடித்ததாள் அவள் ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என்று நிறுத்தினாள், நான் அவள் புண்டையை தேய்க்க அவள் கால்களை விரித்தாள் நான் எழுந்து அவள் பேண்டை இறக்கினேன், இறக்கிவிட்டு அவள் புண்டையை தேய்க்க அவள் கால்களை விரித்து காட்டினாள், நான் மெல்ல தேய்த்து அவள் புண்டைக்குள் என் விரல்களை விட்டு ஆட்டினேன், “எத்தனை விரல் விட்ட..”


“ஒன்று”


“இன்னொன்னு விடு”


நான் இரண்டு விரல்களை உள்ளே விட்டு குடைந்தேன், பின் அவள் உள்ளே இருக்கும் ஜி ஸ்பாட்டை தேய்க்க அவள் காமநீர் வேகமாக சுரந்தது, நான் தேய்த்தபடி அவள் காம்பை சப்ப அவள் கத்திகொண்டே உச்சம் அடைந்தாள். 


மிக பெரிய உச்சம் அடைந்தாள், இது போல அவள் துடித்ததை நான் பார்த்தது இல்லை, அவள் அளவிற்கு அதிகமாக துடிக்க, நான் என் ஆடையை அவிழ்த்து அம்மணமானேன், அவள் என்னை பார்த்தபடி துடித்து அடங்கி, பின் எழுந்து அவள் சிம்மிஸ் மற்றும் பிராவினை அவிழ்த்து அம்மணமாகி என்னை இழுத்து அவள் மீது படுக்க வைத்தாள், நான் படுத்து அவள் உதட்டை சுவைக்க, அவள் கைகள் என் சுண்ணியை பிடித்து குலுக்கிவிட நான் என் உடலை சற்று தூக்கினேன், அவள் என் சுண்ணியை அவள் புண்டை மீது வைத்து தேய்த்து இழுக்க, நான் என் இடுப்பை முன்னே தள்ள என் சுண்ணி அவள் புண்டை ஓட்டையில் உள்ளே நுழைந்தது, என் சுண்ணியின் தலை முதலில் நுழைய, நான் என் இடுப்பை முன்னே தள்ள, என் சுண்ணி அந்த இறுக்கமான புண்டையை விரித்து உள்ளே சென்றது, “என்னடி இவ்ளோ இறுக்கமா இருக்கு..”


“பண்ணலா..” என்றாள்.


மறுபடியும் என் சுண்ணியை உருவி அவள் புண்டைமீது தேய்க்க என் சுண்ணியின் தலை ஈரமாக நான் அவள் புண்டை நீரை என் சுண்ணியில் தேய்த்தேன், அது நல்ல ஈரமாக நான் என் சுண்ணியை மறுபடியும் உள்ளே தள்ளினேன்,


“ஒரு வாட்டி கூட செய்யலையா?”


“பேசாம செய்..” என்றாள் கொஞ்சம் கோவமாக.


நான் ஒரு தலையணையை எடுத்து அவள் இடுப்புக்கு கீழே வைத்து அவள் புண்டையில் என் சுண்ணியை வைத்து அழுத்த இம்முறை கொஞ்சம் விரிந்தது, “சரி டென்ஷன் ஆகம இரு அப்போ தான் உள்ளே போகும்” என்றேன்.


கண்ணை இருக்க மூடி பல்லை கடித்துக்கொண்டாள்.


நான் குனிந்து அவள் மார்பை கசக்கி வாயில்போட்டு சப்பினேன், என் இடுப்பை முன்னே தள்ள கொஞ்சம் கொஞ்சமாக என் சுண்ணி உள்ளே சென்றது, நான் மெல்ல இழுத்து இழுத்து உள்ளே தள்ளி என் சுண்ணியை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தள்ளினேன், எனக்கு மறுபடியும் ஆர்த்தி புண்டையை முதல் முறை செய்தது நினைவிற்கு வர ஆனால் இவள் புண்டை அதை விட அதிக இறுக்கமாக இருந்தது, நான் மெல்ல தள்ளினேன், பாதி சுண்ணி உள்ளே சென்றது, மெதுவாக இயங்க என் சுண்ணி அதிக அழுத்தத்தை கொடுத்ததாள் எனக்கு சுகத்தில் சீக்கிரம் உச்சம் வந்தது, “ஹேய் எனக்கு வர மாதிரி இருக்கு” என்றேன், “உள்ளையே விடு” என்று என்னை இறுக்கினாள், நான் வெடித்து என் விந்து முழுவதையும் அவளின் உள்ளே அடித்து நிரப்பினேன்.


என் சுண்ணியை வெளியே உருவாமல் அப்படியே இருக்க, என் சுண்ணி சுருங்காமல் அவளை பார்க்க பார்க்க இன்னும் துடித்து விந்தை கக்கியது.


“அவருக்கு ரொம்ப சின்ன சுண்ணிடா, கொஞ்சம் கூட உள்ளே போகல, முனைல வச்சதும் அவரு உடனே ரிலீஸ் பண்ணிடுவாரு” என்றாள்.


எனக்கு கொஞ்சம் மூச்சு வாங்க, நான் என் மனதை சீராக்கி கொஞ்சம் அசுவாசப்படுத்தினேன்.


“இன்னொரு வாட்டி முடியுமா?” என்று கேட்க,


நான் என் இடுப்பை அசைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஓக்க ஆரம்பித்தேன்….


Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page